Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூக்கில் உள்ள கரும்புள்ளிகளால் அவஸ்தைப்படுகின்றீர்களா? இதனைப் படியுங்கள்...
Page 1 of 1 • Share
மூக்கில் உள்ள கரும்புள்ளிகளால் அவஸ்தைப்படுகின்றீர்களா? இதனைப் படியுங்கள்...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். பொதுவாக கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியானது அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் போது, சருமத்தில் அழுக்குகள், தூசிகள் போன்றவை படும் போது, அவை சருமத்துளைகளில் தங்கிவிடுகின்றன. சிலசமயங்களில் அந்த அழுக்குகள் நீண்ட நேரம் தங்குவதால், அவை கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன. இத்தகையது கரும்புள்ளிகளாக முகத்தில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இந்த பிரச்சனையால் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இத்தகைய பிரச்சனையே போக்குவதற்கு நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் இல்லை. ஆகவே இந்த பிரச்சனைக்கு இயற்கை முறை தான் ஒரே வழி. அதுமட்டுமின்றி ஒருசில செயல்களை அவ்வப்போது செய்து வர வேண்டும். சரி, இப்போது மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!
ஆவி பிடிப்பது: வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். அதுவும் 10-15 நிமிடம் ஆவி பிடித்து, பின்னர் அதன் மேல் சிறிது ஆயில் க்ரீம் தடவி, 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின்னர் கடையில் விற்கும் கரும்புள்ளிகளை நீக்கும் கருவியை (Blackheads remover pin) பயன்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்க வேண்டும். நீக்கியதும், எண்ணெய் இல்லாத க்ரீமை தடவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளை நீக்கலாம்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து அதனை மூக்கின் மேலே கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை : சாறு எலுமிச்சை சாறும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வர, கரும்புள்ளிகள் அகலும்.
வேப்பிலை : வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் : வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், எப்போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும், அதிலும் கெமிக்கல் அதிகம் இல்லாத ஃபேஸ் வாஷை பயன்படுத்தி கழுவுவது நல்லது.
பால் : பால் ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். அதற்கு ஒரு காட்டனை பாலில் நனைத்து, முகத்தில் தேய்த்து துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.
தண்ணீர் : உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். எனவே தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் நன்கு பொலிவோடு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.
ஆயில் ஃபேஸ் க்ரீம் : (Oily Face Cream) எண்ணெய் பசையுள்ள ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏற்கனவே கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. ஆகவே இதனை மேலும் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் நீங்காமல் இருக்கும்.
நன்றி:http://www.seithy.com
ஆவி பிடிப்பது: வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஆவி பிடிக்க வேண்டும். அதுவும் 10-15 நிமிடம் ஆவி பிடித்து, பின்னர் அதன் மேல் சிறிது ஆயில் க்ரீம் தடவி, 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, பின்னர் கடையில் விற்கும் கரும்புள்ளிகளை நீக்கும் கருவியை (Blackheads remover pin) பயன்படுத்தி, கரும்புள்ளிகளை நீக்க வேண்டும். நீக்கியதும், எண்ணெய் இல்லாத க்ரீமை தடவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளை நீக்கலாம்.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை அரைத்து அதனை மூக்கின் மேலே கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை : சாறு எலுமிச்சை சாறும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதற்கு எலுமிச்சை சாற்றினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து வர, கரும்புள்ளிகள் அகலும்.
வேப்பிலை : வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும்.
ஃபேஸ் வாஷ் : வெளியே சென்று விட்டு, வீட்டிற்கு வந்ததும், எப்போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும், அதிலும் கெமிக்கல் அதிகம் இல்லாத ஃபேஸ் வாஷை பயன்படுத்தி கழுவுவது நல்லது.
பால் : பால் ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். அதற்கு ஒரு காட்டனை பாலில் நனைத்து, முகத்தில் தேய்த்து துடைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.
தண்ணீர் : உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தாலும், கரும்புள்ளிகள் வரும். எனவே தினமும் அதிகப்படியான தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் நன்கு பொலிவோடு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும்.
ஆயில் ஃபேஸ் க்ரீம் : (Oily Face Cream) எண்ணெய் பசையுள்ள ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏற்கனவே கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசையின் காரணமாகத் தான் ஏற்படுகிறது. ஆகவே இதனை மேலும் பயன்படுத்தினால், கரும்புள்ளிகள் நீங்காமல் இருக்கும்.
நன்றி:http://www.seithy.com
Re: மூக்கில் உள்ள கரும்புள்ளிகளால் அவஸ்தைப்படுகின்றீர்களா? இதனைப் படியுங்கள்...
பயனுள்ள பகிர்வு
நன்றி சிவா
நன்றி சிவா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
![-](https://2img.net/i/empty.gif)
» மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் மறைய
» தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
» hotel food: தயவுசெய்து படியுங்கள்
» முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!
» நோய் தீர்க்கும் யோகாசனம் நிச்சயம் படியுங்கள்
» தூக்கத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கின்றீர்களா? கட்டாயம் இவற்றைப் படியுங்கள்!
» hotel food: தயவுசெய்து படியுங்கள்
» முகத்தின் அழகு மூக்கில் இருக்கு!
» நோய் தீர்க்கும் யோகாசனம் நிச்சயம் படியுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|