தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்

View previous topic View next topic Go down

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Empty பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்

Post by முரளிராஜா Tue Mar 12, 2013 5:02 pm

* சுதந்திரத்தை இழந்தவன் இன்பமாக வாழ நினைப்பது என்பது, கண்களை விற்ற பணத்தில் சித்திரம் வாங்க நினைப்பது போலாகும்.

* உழுது வாழும் விவசாயிகள், உழைத்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் நாம் வணங்குவதற்கு உரியவர்கள்.

* நெஞ்சில் உறுதியும், நேர்மை எண்ணமும் இல்லாமல் வஞ்சனை செய்யும் கயவர்களே, வாய்ச்சொல்லில் வீரர்களாக இருக்கிறார்கள்.

* உச்சந்தலை மீது வானம் இடிந்து விழும் அபாயம் நேர்ந்தாலும் மனதில் அச்சம் எழக்கூடாது. துணிச்சலை வளர்த்துக் கொண்டு தலைநிமிர்ந்து வாழுங்கள்.

* உலகத்தில் அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு கிடையாது. இதனை மேற்கொண்டால் மனதில் எண்ணியதெல்லாம் விரைவில் கைகூடும்.

* ஆயிரமாயிரம் தெய்வங்கள் இருப்பதாக தேடி அலையாதீர்கள். நல்ல அறிவு ஒன்றையே, வேதங்கள் தெய்வமாகப் போற்றுகின்றன.

* பக்திக்கு காவித்துணி, கற்றைச் சடை போன்ற வேடங்கள் தேவையில்லை. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

* கடவுளுக்கு கடமை இருக்கிறது. அதனால் அவரும் கர்மயோகியாக இருக்கிறார்.

* செல்வம், அழகு, கல்வி, உடல்வலிமை ஆகியவற்றால் மனிதன் கர்வம் கொள்வது கூடாது.

* பிறரை ஏமாற்றுபவன் ஒருநாள் ஏமாறுவது உறுதி. அணுவளவு கூட மற்றவரை ஏமாற்ற விரும்பாத மனிதன் கடவுளுக்கு சமமானவன்.

* கடமையைத் தவிர்ப்பவர்கள் பிறவித்தளையில் இருந்து விடுதலை அடைய முடியாது.

* மனதில் கவலையை வளர்த்துக் கொள்ளாவிட்டால் நம்மை எந்த நோயும் அணுகாது.

* மற்ற வாழ்க்கையைக் காட்டிலும் குடும்ப வாழ்வே சிறந்தது.

* தான் ஒரு குற்றம் செய்தால் சுண்டக்காயைப் போலவும், அதே குற்றத்தை பிறர் செய்தால் பூசணிக்காயைப் போலவும் எண்ணுவது கூடாது.

* அறியாமையால் மனிதன் குற்றம் செய்கிறான். நல்லவர்களின் சேர்க்கையும், தைரியமும் இருந்தால் குற்றம் செய்யாமல் வாழ முடியும்.

- பாரதியார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Empty Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்

Post by ஸ்ரீராம் Tue Mar 12, 2013 9:32 pm

ரொம்பவும் பயனுள்ள ஆன்மிக சிந்தனைகள்.
நன்றி பகிர்ந்ததற்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Empty Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்

Post by மகா பிரபு Wed Mar 13, 2013 6:44 am

கைதட்டல் கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள் Empty Re: பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum