Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தூக்கத்தில் நடக்கும் வியாதி
Page 1 of 1 • Share
தூக்கத்தில் நடக்கும் வியாதி
சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் ஒருவர் தூங்கத் தொடங்குவார். தூங்கும் போது மனது கனவு காணத் தொடங்கும். அப்போது கனவில் மூழ்கி இருக்கும் அந்த நபர் படுக்கையை விட்டு எழுந்து நடக்கத் தொடங்கி விடுவார்.
ஆனால் தான் இவ்வாறு எழுந்து நடந்து செல்வதை பற்றிய சரியான உணர்வு நிலை அந்த நேரத்தில் அந்த நபருக்கு இருப்பதில்லை. இதைத் தான் கனவு நிலையில் தூக்கத்தில் நடக்கும் வியாதி என்கிறது மருத்துவ உலகம். தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் அப்படி தூக்கத்தில் நடக்கும் போது பல மைல் தூரத்திற்கு எல்லாம் நடந்து போவதில்லை.
அதிகபட்சமாக தான் படுத்து தான் படுத்து உறங்கும் அறையில் இருந்து பக்கத்து அறை வரை மட்டுமே நடந்து போவார். அனைவருக்குமே கனவு வருவது இயல்பு தான் என்றாலும் சிலருக்கு மட்டும் கனவில் இது போல் நடப்பது என்ற பிரச்சனை இருக்கிறது.
பொதுவாக கனவு என்பது நம் மனதில் தேங்கிக் கிடக்கும் நிறைவேறாத ஆசை, துக்கம், எண்ணங்கள் போன்றவற்றை வடிகால் என்பது தான் உளவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. சாதாரணமாக நாம் நடப்பது போல் கனவு கண்டால் அது கனவில் மட்டுமே நடந்து கனவிலேயே முடிந்து விடும்.
ஆனால் தூக்க நடைக்காரர்களுக்கு கனவில் நடப்பது போல் கனவு வந்தால் உண்மையிலேயே நடப்பார்கள். அப்படி அவர்கள் தூக்கத்தில் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை (வீட்டின் கதவு,சுவர்,மேஜை) ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்தி விடுவார்கள்.
பின்னர் எதுவுமே நடவாதது போல் மீண்டும் படுக்கைக்கு போய் படுத்துக் விடுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஆழ்மனதில் ஏற்படும பாதிப்பு தான் இது போன்ற தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு சிறுவனுக்கு ஏற்பட்ட தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு பின்னணியில் இருந்த காரணத்தை வைத்து இந்த வியாதியின் அடிப்படையை புரிந்து கொள்ள முடியும். ஒரு சிறுவன் மற்றவர்களை விட மிகவும் கிண்டல், அவமானங்களுக்கு ஆளானான். திடீரென்று தூக்கத்தில் நடக்க தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவனது தூக்க நடை அவனுடைய தாய், தந்தையின் படுக்கையில் போய் முடிந்தது.
இதற்கு டாக்டர் செல்லும் காரணம், அவன் உள் மனதில் பெற்றோரை பிரிந்து வைக்கும் எண்ணம் இருந்தது. தன்னைப்போல் குறைப்பட்ட பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதே என்று உள்மனம் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் அவனது தூக்க நடை இப்படி அமைந்திருப்பதாக டாக்டர் கூறினார்கள். மனித மனம் எதையும் தொடர்ந்து நினைவு வைத்துக் கொள்வதில்லை. அது போல் தூக்க நடையும் சம்பந்தப்பட்ட நபருக்கு மறுநாள் மறந்து போய்விடுகிறது.
ஆனால் தான் இவ்வாறு எழுந்து நடந்து செல்வதை பற்றிய சரியான உணர்வு நிலை அந்த நேரத்தில் அந்த நபருக்கு இருப்பதில்லை. இதைத் தான் கனவு நிலையில் தூக்கத்தில் நடக்கும் வியாதி என்கிறது மருத்துவ உலகம். தூக்கத்தில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் அப்படி தூக்கத்தில் நடக்கும் போது பல மைல் தூரத்திற்கு எல்லாம் நடந்து போவதில்லை.
அதிகபட்சமாக தான் படுத்து தான் படுத்து உறங்கும் அறையில் இருந்து பக்கத்து அறை வரை மட்டுமே நடந்து போவார். அனைவருக்குமே கனவு வருவது இயல்பு தான் என்றாலும் சிலருக்கு மட்டும் கனவில் இது போல் நடப்பது என்ற பிரச்சனை இருக்கிறது.
பொதுவாக கனவு என்பது நம் மனதில் தேங்கிக் கிடக்கும் நிறைவேறாத ஆசை, துக்கம், எண்ணங்கள் போன்றவற்றை வடிகால் என்பது தான் உளவியல் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. சாதாரணமாக நாம் நடப்பது போல் கனவு கண்டால் அது கனவில் மட்டுமே நடந்து கனவிலேயே முடிந்து விடும்.
ஆனால் தூக்க நடைக்காரர்களுக்கு கனவில் நடப்பது போல் கனவு வந்தால் உண்மையிலேயே நடப்பார்கள். அப்படி அவர்கள் தூக்கத்தில் நடக்கத் தொடங்கும் போது அந்த நடையை தடுக்கும் விதமாக ஏதாவது தடை (வீட்டின் கதவு,சுவர்,மேஜை) ஏற்பட்டால் அவர்களது கனவு தடைப்பட்டு நடப்பதை நிறுத்தி விடுவார்கள்.
பின்னர் எதுவுமே நடவாதது போல் மீண்டும் படுக்கைக்கு போய் படுத்துக் விடுவார்கள். பொதுவாக ஒருவருக்கு ஆழ்மனதில் ஏற்படும பாதிப்பு தான் இது போன்ற தூக்கத்தில் நடக்கும் வியாதி ஏற்படுவதற்கான காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு சிறுவனுக்கு ஏற்பட்ட தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு பின்னணியில் இருந்த காரணத்தை வைத்து இந்த வியாதியின் அடிப்படையை புரிந்து கொள்ள முடியும். ஒரு சிறுவன் மற்றவர்களை விட மிகவும் கிண்டல், அவமானங்களுக்கு ஆளானான். திடீரென்று தூக்கத்தில் நடக்க தொடங்கினான். ஒவ்வொரு முறையும் அவனது தூக்க நடை அவனுடைய தாய், தந்தையின் படுக்கையில் போய் முடிந்தது.
இதற்கு டாக்டர் செல்லும் காரணம், அவன் உள் மனதில் பெற்றோரை பிரிந்து வைக்கும் எண்ணம் இருந்தது. தன்னைப்போல் குறைப்பட்ட பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதே என்று உள்மனம் எதிர்ப்பு தெரிவிக்கும். ஆனால் அவனது தூக்க நடை இப்படி அமைந்திருப்பதாக டாக்டர் கூறினார்கள். மனித மனம் எதையும் தொடர்ந்து நினைவு வைத்துக் கொள்வதில்லை. அது போல் தூக்க நடையும் சம்பந்தப்பட்ட நபருக்கு மறுநாள் மறந்து போய்விடுகிறது.
Re: தூக்கத்தில் நடக்கும் வியாதி
ஆமா முரளி... நேத்து ராத்திரி முட்டுச் சந்து வரைக்கும் நடந்து போன இரகசியம் என்னவோ?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்?
» தூக்கத்தில் சிரித்த குழந்தை
» சர்க்கரை வியாதி இருக்கா?
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» அல்சர்,சர்க்கரை வியாதி விடுபட ....
» தூக்கத்தில் சிரித்த குழந்தை
» சர்க்கரை வியாதி இருக்கா?
» பிறர் கனவில் நடமாடும் வியாதி -..!
» அல்சர்,சர்க்கரை வியாதி விடுபட ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|