தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?

View previous topic View next topic Go down

இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி? Empty இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?

Post by முரளிராஜா Sat Mar 16, 2013 11:43 am

ஒரு காபி கடைக்கு செல்கிறோம். அங்கு ஒரு காப்பசினோவை ஆர்டர் செய்கிறோம். நமது முன்பாக க்ரீம், பருப்புகள், மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்த காபி வைக்கப்படுகிறது. அதைப் பார்த்ததும் நம்மை அறியாமலே அந்த காபியை ஆசையோடு பருகுகிறோம். அதற்கு காரணம் ஒரு சாதரண காபியில் க்ரீம், பருப்புகள் மற்றும் சாக்லெட் ஆகியவை கலந்திருப்பதால் அவை நம்மை வெகுவாக கவர்கின்றன.

இவ்வாறு ஒரு காபியில் சேர்க்கப்பட்ட க்ரீம் மற்றும் சாக்லெட் நமது காபி அருந்தும் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் போது, நமது இன்சூரன்ஸ் பாலிசியிலும் சூப்பரான ஆஃபர்கள் வழங்கப்பட்டால் இன்சூரன்ஸ் பாலிசியும் இரட்டிப்பு சந்தோஷத்தை அளிக்கும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அதிலிருந்து நிறைய பலன்களை எதிர்பார்க்கிறோம். இதில் காபி மற்றும் இன்சூரன்ஸ் பாலிசி ஆகியவை விதிவிலக்கல்ல.


இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசியில் ஏராளமான கவர்ச்சிகரமான ஆஃபர்கள் இருக்கும் போது, நாம் ஏன் பாலிசியின் தொடக்க கால அடிப்படை திட்டங்களில் மட்டும் திருப்தி அடைய வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசியில் வந்திருக்கும் புதிய ரைடர்களைத் தெரிந்து கொண்டு அவற்றில் இணைந்தால் நமது இன்சூரன்ஸ் பாலிசி மூலம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.

ரைடர்கள் என்றால் என்ன?

ரைடர்கள் என்றால் லைப் இன்சூரன்ஸ் பாலிசியில் இணைக்கப்பட்டிருக்கும் விருப்ப நன்மைகள் ஆகும். இதை வேண்டும் என்றால் பெறலாம். விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடலாம். இந்த ரைடர்களை வாங்க விரும்பினால் நமது பாலிசியைத் தவிர்த்து தனியாக வாங்க வேண்டும். மேலும் இந்த ரைடர்கள் பாலிசியின் அடிப்படையான மதிப்பைப் பொருத்து வழங்கப்படுவதால், பாலிசி இல்லாமல் ரைடர்களை மட்டும் தனியாக வாங்க முடியாது. பாலிசி வாங்கும் போது, தேவைப்பட்டால் இந்த ரைடர்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்த ரைடர்கள் பாலிசிதாரரின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கும்.

ரைடர்கள் வழங்கும் பொதுவான நன்மைகள்:

லைப் இன்சூரன்ஸ் பாலிசியோடு பலவகையான ரைடர்கள் வழங்கப்படுகின்றன. நமது தேவைக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரைடர்களைத் தேர்வு கொள்ளலாம். இந்த ரைடர்களில் மிக முக்கியமானவை ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர், கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர், டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர் மற்றும் பிரீமியம் வேவர் ரைடர் போன்றவையாகும்.

1. ஆக்சிடென்டல் பெனிபிட் ரைடர்:

பாலிசிதாரர் எதாவது ஒரு விபத்தில் இறந்துவிட்டால் அவருடைய நாமினி இரண்டு மடங்கான பணத்தை பெறுவதற்கு இந்த ரைடர் வழிவகுக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் இன்சூரன்ஸ் பாலிசியைத் தவிர்த்து இந்த ரைடருக்கு தனியாக ஒரு சிறிய தொகையச் செலுத்தி வந்தால், நமது எதிர்பாராத திடீர் மரணத்திற்கு பின் நமது குடும்பத்திற்கு ஒரு பெரிய தொகையை அளிக்க முடியும்.

2. கிரிட்டிக்கல் இல்னஸ் ரைடர்:

மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அதிகமான அளவில் பணம் தேவைப்படும். ஆனால் இந்த கிரிட்டிக்கல் இல்னல் ரைடரை நாம் வைத்திருந்தால், மேற்கூறிய நோய்கள் வரும் போது இன்சூரன்ஸ் நிறுவனமே நமது சிகிச்சைக்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளும்.

3. டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடர்:

சூப்பராக பணம் ஈட்டும் ஒருவர் பலவித காரணங்களால் பணம் ஈட்ட முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் இந்த டிஸ்எபிலிட்டி இன்கம் ரைடரை வைத்திருந்தால், அவருக்கு ஒரு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். குறிப்பாக அவர் பணம் ஈட்ட முடியாமல் இருக்கும் காலம் வரை இந்த தொகையை வழங்கும்.

4. பிரீமியம் வேவர் ரைடர்:

பாலிசிதாரர் தன்னால் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாது மற்றும் பணம் ஈட்ட முடியாது என்று அறிவித்துவிட்டால் அவர் பிரீமியம் தொகையைச் செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால் அவரது பாலிசி செயலிழந்துவிடாது. அது ஆக்டிவாகவே இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தேவைகளும் மற்றும் விருப்பங்களும் இருக்கும். அவற்றுக்கு ஏற்ப இன்சூரனஸ் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து தங்களது பாலிசிதாரர்களுக்கு உரிய நேரத்தில் அவர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கி வருகின்றன.

நீங்களும் ரைடர்களைத் தெரிந்து கொண்டு, உங்களுக்குத் தேவையான ரைடர்களை வாங்கிப் பயன் பெறலாம்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
» ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கப் போறீங்களா? உங்களுக்காக சில டிப்ஸ்
» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
» இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10-வது கணவனை கொன்று எரிப்பு: அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு
» சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum