Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன•
கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்டன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு அப்போதுதான் தெரியும். கைத்தறி காட்டன் புடவைகள் தான் எப்போதும் சரியான சாய்ஸ்.
காஞ்சிபுரம், பெங்கால், மங்கள கிரி, ராஜஸ்தான், போன்ற காட்ட ன்கள் எப்போதும் ‘பளிச்’லுக்தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில் லை. டார்க் கலர் களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்கா விட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய் விடும்.
அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலா ம். பிரஷ் வாஷ் செய்யக் கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தி னால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.
நன்றிvidhai2virutcham
கடை கடையாய் ஏறி, அலைந்து திரிந்து வாங்கி வந்த காட்டன் சேலைகள் கொஞ்ச நாட்களிலேயே சுருங்கி போய் பழைய துணிகள் போல் காட்சி அளிக்கின்றன•
கடைகளில், கடைக்காரர்கள் காட்டும் காட்டன் சேலைகள் அனை த்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், நாம் அவர்கள் சுட்டிக் காட்டும் சேலையையே வாங்கிடு வோம். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே பழைய புடவை போல மாறும்போதுதான் அது மட்டமான காட்டன் சேலை கள் என்பது நமக்கு அப்போதுதான் தெரியும். கைத்தறி காட்டன் புடவைகள் தான் எப்போதும் சரியான சாய்ஸ்.
காஞ்சிபுரம், பெங்கால், மங்கள கிரி, ராஜஸ்தான், போன்ற காட்ட ன்கள் எப்போதும் ‘பளிச்’லுக்தரும். அகலம் குறைவாக இருந்தாலும், சுருங்காது. அயர்ன் தேவையில் லை. டார்க் கலர் களைவிட லைட் கலர் பெஸ்ட். நிறம் வெளுக்கும் தன்மை டார்க் கலர்களில் அதிகம். காட்டன் புடவைகளை சரியாகப் பராமரிக்கா விட்டாலும் சீக்கிரமே சுருங்கிப் போய் விடும்.
அடிக்கடி துவைக்காமல் இரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கலா ம். பிரஷ் வாஷ் செய்யக் கூடாது. புடவையின் ஷைனிங் போய்விடும் என்பதால் வாஷிங் மெஷினை தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கஞ்சியை மைல்டாக பயன்படுத்தி னால் பல வருடங்கள் தாண்டியும் பளிச்சென இருக்கும்.
நன்றிvidhai2virutcham
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
முள்ளி அண்ணாவுக்கு பயன்படும். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தரமான காட்டன் புடவைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது?
நன்றி [You must be registered and logged in to see this image.]
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» காட்டன் புடவைகளை பராமரிப்பது எப்படி?
» வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
» வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» வசீகரமான கைவளையல்களை தேர்ந்தெடுப்பது எப்படி?
» வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?
» மனநிறைவே தரமான வாழ்க்கை
» மனநிறைவே தரமான வாழ்க்கை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|