Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்
Page 1 of 1 • Share
முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்
முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறைகாட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்
வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவ டிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனா ல் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னி ங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…
அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதா கும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்து வதால், சிறுநீர் கழிப்புவழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள லாம்.
மார்பகத்தில் வலி: முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தை யும், தொட்டாலே வலியையும் உணர் வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கை யான தகவமைப்புக்காக இந்த மாற்றங் கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாக வும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட் டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.
அடிவயிற்று வலி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகி றது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ள க்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாகஉணரப்படலாம். ரத்தப்போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத் துவப் பார்வை அவசியம்.
வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட் டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய் வது… இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்குகாரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவை யில்லை. தானாகவே சரியாகிவிடும்.
வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பக ம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவு க்கு உதவும்.
எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரைஎடை அதிகரிப்பது இயல் பானது. அதி கரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடை யாலும் கர்ப்ப வதிகளின் எடை மேலும் அதி கமாகும். தாய்ப் பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைக ளைப் பின்பற்றலாம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகி றது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொ ருட்படுத்தத் தேவையில்லை.
மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிக ளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச் சிதைவை தடுப்பற்காக செயல்படும் ‘ப்ரோ ஜெஸ்டிரோன்’ ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய கார ணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்க விளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரி யாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச் சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்துமாத்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறை த்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இய ற்கை உணவுகளை அதி கம் எடுத் துக் கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்த த்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல் வது, படுக்கையில் தலைக்கு இரண் டு தலையணைகள் வைத்துக் கொள் வது போன்ற வற்றால் இதை தவிர்க் கலாம்.
மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும்.பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என் றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.
முதுகுவலி மற்றும் கால் வீக்கம்: இடு ப்பு எலும்பு விரிவடையத் துவங்குவ தாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகு வலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழா ய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.
போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்
வாந்தியற்ற குமட்டல்: கர்ப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவ டிக்கைக்காக நஞ்சுக்கொடியில் இருந்து சுரக்கும் ‘கொரியானிக் கொனடோட்ராபன் (Chorionic gonadotrophin)என்ற ஹார்மோனா ல் ஏற்படும் இந்தக் குமட்டல் (மார்னி ங் சிக்னஸ்), பொதுவாக 6-வது வாரம் துவங்கி 12-வது வாரம் வரை இருக்கும். காலை வேளையில் அதிகமாக இருக்கும். உடல் எடை இழப்போடு… சாப்பிடவே முடியாத அளவுக்கு குமட்டல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். தோன்றுவது இயற்கையே. கர்ப்பம் வயிற்றில் நிலையாக தங்குவது, சிசுவுக்கான உண வூட்டம், பிரசவத் துக்கு தாயின் தேகத்தை தயார் படுத்துவது போன்ற காரணங்களுக்காக இவை அவசிய மாகின்றன. அவற் றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கே பட்டியலிடு கிறேன். கவனமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! அவை…
அடிக்கடி சிறுநீர்: கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை அளவில் பெரிதா கும் கர்ப்பப்பை, மூத்திரப்பையை அழுத்து வதால், சிறுநீர் கழிப்புவழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இரவு உறக்கத்தை அதிகம் பாதிப்பதாக இருந்தால், எட்டு மணிக்கு மேல் அதிக நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள லாம்.
மார்பகத்தில் வலி: முதல் முறையாக கர்ப்பம் தரிப்பவர்கள், மூன்றாவது மாதம் வரை மார்பகத்தில் வீக்கத்தை யும், தொட்டாலே வலியையும் உணர் வார்கள். தாய்ப்பாலுக்கான இயற்கை யான தகவமைப்புக்காக இந்த மாற்றங் கள். மேலும், கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகம் சேகரமாவது காரணமாக வும் மார்பிலும் வீக்கம் இருக்கும். ஏதேனும் கட்டிகள் உணரப்பட் டாலோ, மார்புக் காம்பில் ரத்தம் வந்தாலோ டாக்டரை அணுக வேண்டும்.
அடிவயிற்று வலி: கர்ப்பப்பை வளர்ச்சி, கர்ப்பப்பை இணைப்புகளின் இழுவை… இவையெல் லாம் அடிவயிற்றில் வலியாக உணரப்படுகி றது. முதல் மாதத்தில் இருந்து பிரசவம் வரை பொறுத்துக் கொள்ள க்கூடிய அளவுக்கு இந்த வலி இருக்கும். சிலருக்கு வலி கூடுதலாகஉணரப்படலாம். ரத்தப்போக்கு தென்பட்டாலோ… வலி தாங்க முடியாததாக இருந்தாலோ மருத் துவப் பார்வை அவசியம்.
வெள்ளைப்படுதல்: கர்ப்பத்தையட் டி கர்ப்ப உள்ளுறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகமாவது, கர்ப்பவாய் சுரப்பிகளை அதிகம் சுரக்கச் செய் வது… இவையெல்லாம் கர்ப்பவதிகளின் வெள்ளைப்படுதலுக்குகாரணமாகிறது. துர்வாடை மற்றும் அரிப்பு இல்லாதவரை இதைப் பொருட்படுத்த தேவை யில்லை. தானாகவே சரியாகிவிடும்.
வரி விழுதல்: உடல் எடை கூடுவதால் மார்பக ம், வயிறு, தொடை போன்ற இடங்களில் தோல் விரிந்து, வரி வரியாக விழுவதைத் தவிர்க்க முடியாது. இது பிரசவத்துக்குப் பிறகு 75% மறைய வாய்ப்புண்டு. க்ரீம்களும் ஓரளவு க்கு உதவும்.
எடை எகிறுவது: பத்து மாதத்துக்குள் அதிகபட்சமாக 12.5 கிலோ வரைஎடை அதிகரிப்பது இயல் பானது. அதி கரிக்கும் ரத்த நாளங்களாலும், குழந்தை, நஞ்சுக்கொடி, பனிக்குடம் இவற்றின் எடை யாலும் கர்ப்ப வதிகளின் எடை மேலும் அதி கமாகும். தாய்ப் பால் புகட்டல் காலத்துக்குப் பின் எடை குறைப்புக்கான ஆலோசனைக ளைப் பின்பற்றலாம்.
மேல்மூச்சு வாங்குவது: ஹார்மோன்களின் செயல்பாட்டாலும், உள்ளுக்குள் பெருக்கும் கர்ப்பப்பை காரணமாக நுரையீரலுக்கான இடம் குறைவதாலும் இப்படி மூச்சு வாங்குகி றது. ஆஸ்துமா இருந்தால் தவிர, இதைப் பொ ருட்படுத்தத் தேவையில்லை.
மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்: கர்ப்பவதிக ளின் மலச்சிக்க லுக்கு முதல் காரணம், கருச் சிதைவை தடுப்பற்காக செயல்படும் ‘ப்ரோ ஜெஸ்டிரோன்’ ஹார்மோனால் செரிமானத் திறன் குறையலாம். மற்றொரு முக்கிய கார ணம், இரும்புச்சத்து மாத்திரைகளின் பக்க விளைவு. அதிகரிக்கும் மலச்சிக்கலால் ‘பைல்ஸ்’ ஏற்படலாம். இது பிசவத்துக்குப் பின் சரி யாகக் கூடியது என்றாலும் கர்ப்பக்கால மலச் சிக்கலை ‘பைல்ஸ்’ அளவுக்கு முற்றவிடாது… நீர் அருந்துவது, நார்ச் சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. இரும்புச்சத்துமாத்திரைகள் காரணமெனில்… அவற்றைக் குறை த்துக்கொண்டு, அதை ஈடுகட்ட இய ற்கை உணவுகளை அதி கம் எடுத் துக் கொள்ளலாம்.
நெஞ்செரிச்சல்: கர்ப்பப்பை அழுத்த த்தால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதால் உணரப்படுவது இது. சாப்பிட்டதும் படுப்பதை தவிர்ப்பது, வாக்கிங் செல் வது, படுக்கையில் தலைக்கு இரண் டு தலையணைகள் வைத்துக் கொள் வது போன்ற வற்றால் இதை தவிர்க் கலாம்.
மூச்சடைப்பு: உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமாவது இயல்பு. மூக்குக்குள்ளும் ரத்த ஓட்டம் அதிகமாகி மூக்சடைப்பு தென்படும்.பெரும்பாலானவர்கள் இதை ‘சளி’ என் றே தப்பாக அர்த்தம் கொள்வார்கள். எளிய சொட்டு மருந்துகள் இதற்கு போதும்.
முதுகுவலி மற்றும் கால் வீக்கம்: இடு ப்பு எலும்பு விரிவடையத் துவங்குவ தாலும், உட்காரும்போது அது பிசகு செய்வதாலும் முதுகு வலி ஏற்படும். கர்ப்பப்பை பெரிதாவதால், இடுப்புப் பகுதியின் ரத்தக் குழா ய்களில் அழுத்தம் பாய்வதால் கால்களில் வீக்கம் தெரியும்.
போதுமான ஓய்வு, கால்களை சற்று உயரமாக இருத்திக் கொள்வது போன்றவை மூலம் வீக்கத்தை மட்டுப்படுத்தலாம். தொடர்ந்தால், உடனடியாக உயர் ரத்தம் அழுத்தம் இருக்கிறதா என்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.’’
டாக்டர் வீணா,
மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி
மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி
Re: முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள்
பகிர்வுக்கு நன்றி ....
ஒவ்வொருவருக்கும் கர்ப்பம் தரித்தால் வாந்தி மயக்கம் வேறுபடும்...
முதல் குழந்தைக்கு இரண்டாம் குழந்தைக்கும் கூட மாறுபடும்
ஒவ்வொருவருக்கும் கர்ப்பம் தரித்தால் வாந்தி மயக்கம் வேறுபடும்...
முதல் குழந்தைக்கு இரண்டாம் குழந்தைக்கும் கூட மாறுபடும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகள்
» உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும்
» நம் உடல் எலும்புகளில் ஏற்படும் ‘ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்’நோய் பற்றிய தகவல்கள் :-
» கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!
» உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்! உடல் தடிப்புகள் உருவாகும்!
» உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தீர்வுகளும்
» நம் உடல் எலும்புகளில் ஏற்படும் ‘ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்’நோய் பற்றிய தகவல்கள் :-
» கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!
» உடம்பில் அலர்ஜி ஏற்பட்டால் அரிப்பு ஏற்படும்! உடல் தடிப்புகள் உருவாகும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|