Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
Page 1 of 1 • Share
முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்!
தனது தாய் யார்? தந்தை யார்? என்பன போன்றவற்றை, முகத்தைக் கண்டே புரிந்துகொள்ளும் வல்லமை, மழலைகளிடம் உண்டு. இதை அனுபவப்பூர்வமாக அறிகிறோம்.
ஆனால், நமது முகத்தைக் கண்டு, நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதைக் கூட, வாய்பேசத் தொடங்காத மழலைகளால் புரிந்துகொள்ளும் பக்குவம் உண்டு என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; சைகைகளின் அர்த்தங்களைக் கூட, நான்கு மாத குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிகிறது என, லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, அன்றாட வாழ்வில் தம்மைச் சார்ந்த நபர்களை, வயதானவர்கள் பார்க்கும்போது, மூளையின் எந்த மண்டலங்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அவற்றையே மழலைகள் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், கோபமும் வருத்தமும் கொண்ட மனநிலையோடு, மழலைகளை அணுகக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
மாறாக, முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து காணப்படும் தருணங்களில், மழலைகளிடம் நமது முகத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது.
நன்றி தமிழ் கருத்து களம்
தனது தாய் யார்? தந்தை யார்? என்பன போன்றவற்றை, முகத்தைக் கண்டே புரிந்துகொள்ளும் வல்லமை, மழலைகளிடம் உண்டு. இதை அனுபவப்பூர்வமாக அறிகிறோம்.
ஆனால், நமது முகத்தைக் கண்டு, நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதைக் கூட, வாய்பேசத் தொடங்காத மழலைகளால் புரிந்துகொள்ளும் பக்குவம் உண்டு என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மனிதர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; சைகைகளின் அர்த்தங்களைக் கூட, நான்கு மாத குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிகிறது என, லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, அன்றாட வாழ்வில் தம்மைச் சார்ந்த நபர்களை, வயதானவர்கள் பார்க்கும்போது, மூளையின் எந்த மண்டலங்கள் பயன்படுத்தப்படுகிறதோ, அவற்றையே மழலைகள் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால், கோபமும் வருத்தமும் கொண்ட மனநிலையோடு, மழலைகளை அணுகக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
மாறாக, முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
மனதில் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து காணப்படும் தருணங்களில், மழலைகளிடம் நமது முகத்தைக் காட்டாமல் இருப்பதே நல்லது.
நன்றி தமிழ் கருத்து களம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: முக மலர்ச்சியுடன் மழலைகளை கொஞ்சுவதே சாலச் சிறந்தது.
முரளி அண்ணாகிட்ட சொல்லுங்க என்னைபோல குழந்தைகளை சிரித்த முகத்தோட,முக்கியமா எதாவது பரிசோட பார்க்கவேண்டும்ன்னு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|