தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மு .வ .பொன்மொழிகள்

View previous topic View next topic Go down

மு .வ .பொன்மொழிகள் Empty மு .வ .பொன்மொழிகள்

Post by முழுமுதலோன் Fri Mar 29, 2013 8:36 am


மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு


மிகுதியான சுவை நாக்கிற்கு லஞ்சம் போன்றது .

உறக்கம் என்பது என்ன ? உழைத்த உடம்பை பழுதுபார்பதற்கு உரிய ஏற்பாடு அது.

எளிமையும் சிக்கனமும் தொடர்பு உள்ளவை.
ஆடம்பரமும் திருட்டும் தொடர்பு உள்ளவை .

உடம்புக்கோ மனதுக்கோ தீங்காக உள்ள எந்த இன்பத்தையும் ஒதுக்க வேண்டும் .

பணவேட்டையைச் சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும் .அதற்க்கு உரிய நெறியில்அரசியலை அமைக்க வேண்டும் .

குடியாட்சி என்ற பெயரால் குழுவாட்சியே இருக்கிறது .

தமிழ் மொழி நல்ல மொழிதான் ,ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா ?

தமிழரிடையே பொதுவாகப் பிரிக்கும் ஆற்றல் வளர்ந்து விட்டிருக்கிறது.
பிணைக்கும் ஆற்றல் வளரவில்லை .

நெருக்கடியில் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியமா ?
அன்பு மனதை ஆதரிக்க வேண்டும் .
ஆணவ மனத்தைக் கைவிட வேண்டும் .

வாழ்க்கையில் பலர் கெடுவதற்குக் காரணம் விதிகளைப் பற்றி எண்ணாமல் ,விதி விலக்கானவர்களைப் பற்றி எண்ணுவதேயாகும்.

இலக்கியக் கல்வி பயன்பட வேண்டுமானால் இலக்கியத்தை முதலில் உணர்ந்தறிய வேண்டும் .பிறகு ஆய்ந்தறிய வேண்டும் .

உள்ளத்து உணர்வின் ஆழமே கலை உலகத்தின் அளவுகோல் .

புலன்களின் இன்பத்தைவிட அறிவின் இன்பம் சிறந்தது .நீடு நிற்பது என்பது அறிஞர் கொள்கை .இலக்கிய இன்பம் அத்தகையதே ஆகும் .

நூல் இருவகை .தன் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்வது ஒன்று .
நம் காலத்திற்குத்தான் வந்து உதவுவது மற்ற ஒன்று .

பகை என்பது நன்மை சிறிதும் இல்லாதது .ஆகையால் அது வேடிக்கையானதும் ,விரும்பத்தக்கதும் அன்று .


nandry salaram
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum