தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பளிச் விஷயங்கள் 10

View previous topic View next topic Go down

பளிச் விஷயங்கள் 10 Empty பளிச் விஷயங்கள் 10

Post by முழுமுதலோன் Wed Apr 03, 2013 6:36 pm


கூகிள் என்றால்………….. பல இலட்சம்
பூஜ்யங்கள் கொண்ட எண் என்று பொருள்.

கழுத்தை உயர்த்தவிடாமல் கட்டினாலோ பற்றினாலோ
சேவல்களால் கூவ முடியாது.

மரணத்திற்குப் பிறகும் வளரக்கூடியவை
மனிதனின் தலைமுடியும் நகமும்தான்.

சாதாரணமாய் வாழும் மனிதர் ஒருவர் சராசரியாய்
நாளொன்றுக்கு 13 தடவைகள் மட்டுமே சிரிக்கிறாராம்!!

குதிரை வீரர்களின் சிலைகளைப் பார்த்திருப்பீர்கள். குதிரை
இருகால்களையும் உயர்த்தியிருந்தால் அவர் போரில் வீர மரணம்
அடைந்ததாகப் பொருள். ஒற்றைக் காலை உயர்த்தியிருந்தால்
காயங்களுடன், சில நாட்களுக்குப்பின் இறந்ததாய் பொருள். நான்கு
கால்களும் நிலத்தில் பதிந்திருந்தால், இயற்கை மரணம்
அடைந்ததாகப் பொருள்.

அமெரிக்காவில், பன்றிகளை வெட்டும் இடத்துக்கெதிரே
விலங்குகள் உயிர் பாதுகாவல் போராளிகள் இருவர் கோஷம்
எழுப்பிக் கொண்டிருந்தனர். இருவரும் அதே இடத்தில்
உயிரிழந்தனர். இடைவெளி வழியே தப்பித்து ஓடிவந்த
நூற்றுக்கணக்கான பன்றிகளின் பதட்டமான ஓட்டத்தில்
மிதிபட்டு இருவரும் இறந்தனர்!!

மனசுக்குப் பிடித்த காட்சியைப் பார்க்கும்போது கண்களின் கருமணிகள்
45% விரிவடைகின்றனவாம். ”வியப்பால் கண்கள் விரிந்தன” என்று
எழுத்தாளர்கள் வர்ணிப்பது, விஞ்ஞானப்பூர்வமான உண்மையாகும்!!

காதுக்கருகே சங்கு வைத்தால் கேட்பது கடலின்
இரைச்சலல்ல. காது நரம்புகளில் ஓடும் உங்கள்
ரத்தம் போடும் சத்தம் அது.

நாளொன்றுக்கு சராசரியாய் 4 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
1,40,000 பேர் இறக்கிறார்கள்.

தலையைத் திருப்பாமல் பின்னால் பார்க்கக்கூடிய
இரண்டே உயிரினங்கள்: கிளி, முயல். மூன்றாவது
உயிரினம் – உங்கள் மேலதிகாரி!

http://www.namadhunambikkai.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பளிச் விஷயங்கள் 10 Empty Re: பளிச் விஷயங்கள் 10

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 10:02 pm

அனைத்தும் அருமை அண்ணா சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பளிச் விஷயங்கள் 10 Empty Re: பளிச் விஷயங்கள் 10

Post by மகா பிரபு Thu Apr 04, 2013 10:25 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பளிச் விஷயங்கள் 10 Empty Re: பளிச் விஷயங்கள் 10

Post by ரானுஜா Thu Apr 04, 2013 12:48 pm

தலையைத் திருப்பாமல் பின்னால் பார்க்கக்கூடிய
இரண்டே உயிரினங்கள்: கிளி, முயல். மூன்றாவது
உயிரினம் – உங்கள் மேலதிகாரி!
பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

பளிச் விஷயங்கள் 10 Empty Re: பளிச் விஷயங்கள் 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum