Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
Page 1 of 1 • Share
ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
நகர்ப்புறத்திற்கு உயர்கல்வி பயிலச் சென்றிருந்த குமரன் விடுமுறைக்கு ஊர் திரும்பினான். அவனுடைய தந்தை சங்கரனுக்கு தன் மகனுடைய வருகை மகிழ்ச்சியை அளித்தாலும், அவனுடைய புதிய கருத்துகள் வருத்தத்தை அளித்தன. அதிலும், தன் மகன் தங்களுடையப் பரம்பரைத் தொழிலான விவசாயத்தைப் பற்றி இழிவாகப் பேசியது பிடிக்கவில்லை.
“தந்தையே! சேற்றிலும், சகதியிலும் நின்று நாள் முழுதும் பாடுபடுவது ஒரு கேவலமான தொழில்! நகர்ப்புறத்தில் நான் அரசுப் பணியில் அமரப் போகிறேன். விவசாயத் தொழிலில் கிடைப்பது போல் பல மடங்கு வருமானம் எனக்குக் கிடைக்கும். நீ இனி நெற்றி வியர்வை சிந்த விவசாயம் செய்ய வேண்டியதில்லை. என்னுடன் நகரத்திற்கு வந்து விடு! உன்னை நான்கு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வேன்! உனது தொழிலை இன்றுடன் விட்டு விடு!” என்றான்.
சங்கரன் பதில் பேசாமல் மௌனம் சாதித்தார். பின்னர், இருவரும் உணவருந்த அமர்ந்தனர். தனது இலையில் வடித்த சோறை இட்ட சங்கரன், தன் மகனது இலையில் சோறு பரிமாறாமல், நாணயங்களை வைத்தார். பிறகு தன் மகனை நோக்கி, “மகனே! நான் மிக உயர்வாக நினைக்கும் விவசாயத் தொழிலில் கிடைத்த சோற்றினை நான் உண்பேன். நீ உயர்வாக மதிக்கும் பணத்தினை உண்பாய்! என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான் குமரன். அவனிடம், "என்னப்பா விழிக்கிறாய்...எது கேவலமான தொழில்? மக்கள் உயிர்வாழ மிகவும் தேவையான உணவினை உற்பத்தி செய்யும் விவசாயத் தொழிலையா கேவலமாக நினைக்கிறாய்? உணவில்லாமல் நீ பணத்தை உண்ண முடியுமா? உன்னைப் போல் அனைவரும் பட்டினியால் சாக வேண்டியதுதான்! எங்கள் ஏரோட்டம் நின்றுபோனால், உங்கள் காரோட்டமும் நின்றுவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்! உனக்குப் பிடிக்க வில்லையெனில் நீ விவசாயத்தில் ஈடுபட வேண்டாம்! ஆனால் மிகப் புனிதமான தொழிலான விவசாயத்தைத் தயவு செய்து இனி தாழ்வாக எண்ணாதே!” என்றார்.
இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த குமரன், தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அன்று முதல் விவசாயத்தை இழிவுபடுத்திப் பேசுவதை நிறுத்தி விட்டான். தனது ஓய்வு நேரங்களில் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தை கவனித்தான்.
வள்ளுவரும் இதைதான் வலியுறுத்துகிறார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்
விளக்கம்: “செய்யும் தொழில்களில் விவசாயமே மனித சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானது.”
எனக்கு ரொம்பவும் பிடித்த திருக்குறள் - ராம்
Last edited by ஸ்ரீராம் on Wed Apr 03, 2013 12:54 pm; edited 1 time in total (Reason for editing : பிழை திருத்தம் செய்யப்பட்டது)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
விவசாயம் இல்லை என்றால் உணவுக்கு என்ன செய்வது என்பதை பலர் சிந்திப்பதே இல்லை
என் பாட்டை கேட்டிங்களா ஸ்ரீ ராம்
எனக்கு ரொம்பவும் பிடித்த குரல் - ராம்
என் பாட்டை கேட்டிங்களா ஸ்ரீ ராம்
Re: ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
பிழை திருத்தம் செய்யப்பட்டது. தவறுக்கு வருந்துகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள் #4 - அரணாகும் அறிவு.
» திருக்குறள் கதைகள் #1
» மன உறுதியின் பலன் - திருக்குறள் கதைகள் 19
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள் #4 - அரணாகும் அறிவு.
» திருக்குறள் கதைகள் #1
» மன உறுதியின் பலன் - திருக்குறள் கதைகள் 19
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|