Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அபாயம்!? எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை தவிர்க்கவும்......
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
அபாயம்!? எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை தவிர்க்கவும்......
அன்பான பெற்றோர்கள் கவனத்திற்கு!
பின் தங்கிய மாணவர்களை உருவாக்கும் வார்த்தைகள் இவை. இதை நீங்கள் பயன்படுத்தினால் அபாயம்.
எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. உடனே நிறுத்தி விடுங்கள்.
உங்கள் பிள்ளைகளிடமோ, மானவர்களிடமோ இவ்வார்த்தைகளை பயன் படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் பின் தங்கிய மாணவர்களாக உருவாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.
முயற்சி செய்து முந்தி வரும் எண்ணங்களை கொல்கிறீர்கள். பிள்ளை பருவத்தில் கற்றுக்கொள்ளும் வேகம் மிக அதிகம்.
அவர்கள் ஆர்வமாக தங்கள் சந்தேகத்தை கேட்கும் போது, இயன்ற அளவு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சில சமயம் அபத்தமாக கூட இருக்கலாம். இருக்கட்டுமே....குழந்தை தெரிந்தே கேட்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
நிறைய பேசுவதை நிறுத்தி, அக்குழந்தை பேசுவதே தவறு என்று சுட்டி காட்டுவதாக அர்த்தம்.
வாய் உள்ள பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கைதான் பிற்காலத்தில் வருத்தத்ததை தரும். பேசும்போதே நீங்கள் குட்டி வைத்தால், ஆளைப்பாரு. உம்மணாம் மூஞ்சி மாதிரி இருக்கான் என்றுதான் பெயர் எடுப்பார்கள்.
தேவைக்கு மீறி ஆசைப்படுவதில் என்ன தவறு. ஆசைப்பட்டால் தானே தேடல் இருக்கும்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் தத்துவமாக இருந்தாலும், அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் வெற்றிக்கான விளக்கம்.
அதனால் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறான் என்று குற்றம் சொல்லாதீர்கள்.
இவ்வார்த்தையை பயன் படுத்தும் முன், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாத கோடி விஷயம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பிள்ளைகள் என்ன ஆடா மாடா...மேஞ்சிட்டு வருவதற்கு. எத்தனை கொடுமையான வார்த்தைகள் இது.
நீ இருக்கிறதை விட செத்து போன்னு சொல்லிட்டா பிரச்சனை தீர்ந்திடுமா?
உங்கள் கோவத்தை வெளிக்காட்ட வேறு வார்த்தைகள் இல்லையா?
ஒரு வேளை உங்கள் கோவமான அந்த சுடு சொற்கள், பிஞ்சு மனதை பாதித்து, அந்த முடிவை எடுக்க வைத்து விட்டால்.... பின் அழுது என்ன பயன்?
இந்த நன்றி உள்ள பிராணி என்னங்க செய்துச்சு. அதை உதாரணம் காட்டி பிள்ளைகளை ஏசினால்... சோறு போடாதிங்க. எலும்பு துண்டு போடுங்க போதும்.
பிள்ளைகளை பூமிக்கு கொண்டு வந்ததே நீங்கள். தொலைஞ்சி போன்னு ஏசினால் எங்கே போவாங்க? கண்ணு முன்னால நிக்காதேன்னு சொல்லாதீங்க. அது தீர்வல்ல தண்டனை.
சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்கிறோம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளை ஏன் சனியன் என்று அழைக்க வேண்டும். பேசாமல் பூஜையை அவர்களுக்கு செய்யலாமே.
பத்தாவது வார்த்தைக்காக ஆர்வமாக படிக்க காத்திருக்கிறிர்கள் என்று எனக்கு புரிகிறது. அதை என்னால் எழுத முடியாது. ஆபாசமான கெட்ட வார்த்தை.... உங்களுக்கே தெரியும். புரியும். புரிந்தால் சரி.
இது எல்லாம் சாதாரணமான வார்த்தை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்துமே எதிர்மறையான சக்தியை கொண்டவை.
இவற்றுக்கு பின் விளைவுகள் அதிகம் உண்டு. இதனால் ஆழ்மனம் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிள்ளைகளை, மாணவர்களை கண்டு இருக்கிறோம். ஆகவே.. இந்த வார்த்தைகளை பேசுவதை தவிருங்கள்.
http://sfrfaizur.blogspot.in/
பின் தங்கிய மாணவர்களை உருவாக்கும் வார்த்தைகள் இவை. இதை நீங்கள் பயன்படுத்தினால் அபாயம்.
எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் சக்தி சில வார்த்தைகளுக்கு உண்டு. உடனே நிறுத்தி விடுங்கள்.
உங்கள் பிள்ளைகளிடமோ, மானவர்களிடமோ இவ்வார்த்தைகளை பயன் படுத்தினால், அவர்கள் எதிர்காலத்தில் பின் தங்கிய மாணவர்களாக உருவாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.
முயற்சி செய்து முந்தி வரும் எண்ணங்களை கொல்கிறீர்கள். பிள்ளை பருவத்தில் கற்றுக்கொள்ளும் வேகம் மிக அதிகம்.
அவர்கள் ஆர்வமாக தங்கள் சந்தேகத்தை கேட்கும் போது, இயன்ற அளவு அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சில சமயம் அபத்தமாக கூட இருக்கலாம். இருக்கட்டுமே....குழந்தை தெரிந்தே கேட்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.
நிறைய பேசுவதை நிறுத்தி, அக்குழந்தை பேசுவதே தவறு என்று சுட்டி காட்டுவதாக அர்த்தம்.
வாய் உள்ள பிள்ளைகள் பிழைத்துக் கொள்வார்கள். அமைதியாக இருக்கும் குழந்தைகளின் நடவடிக்கைதான் பிற்காலத்தில் வருத்தத்ததை தரும். பேசும்போதே நீங்கள் குட்டி வைத்தால், ஆளைப்பாரு. உம்மணாம் மூஞ்சி மாதிரி இருக்கான் என்றுதான் பெயர் எடுப்பார்கள்.
தேவைக்கு மீறி ஆசைப்படுவதில் என்ன தவறு. ஆசைப்பட்டால் தானே தேடல் இருக்கும்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் தத்துவமாக இருந்தாலும், அத்தனைக்கும் ஆசைப்படு என்பதுதான் வெற்றிக்கான விளக்கம்.
அதனால் இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுகிறான் என்று குற்றம் சொல்லாதீர்கள்.
இவ்வார்த்தையை பயன் படுத்தும் முன், உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கே தெரியாத கோடி விஷயம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
பிள்ளைகள் என்ன ஆடா மாடா...மேஞ்சிட்டு வருவதற்கு. எத்தனை கொடுமையான வார்த்தைகள் இது.
நீ இருக்கிறதை விட செத்து போன்னு சொல்லிட்டா பிரச்சனை தீர்ந்திடுமா?
உங்கள் கோவத்தை வெளிக்காட்ட வேறு வார்த்தைகள் இல்லையா?
ஒரு வேளை உங்கள் கோவமான அந்த சுடு சொற்கள், பிஞ்சு மனதை பாதித்து, அந்த முடிவை எடுக்க வைத்து விட்டால்.... பின் அழுது என்ன பயன்?
இந்த நன்றி உள்ள பிராணி என்னங்க செய்துச்சு. அதை உதாரணம் காட்டி பிள்ளைகளை ஏசினால்... சோறு போடாதிங்க. எலும்பு துண்டு போடுங்க போதும்.
பிள்ளைகளை பூமிக்கு கொண்டு வந்ததே நீங்கள். தொலைஞ்சி போன்னு ஏசினால் எங்கே போவாங்க? கண்ணு முன்னால நிக்காதேன்னு சொல்லாதீங்க. அது தீர்வல்ல தண்டனை.
சனி பகவானுக்கு விளக்கேற்றி பூஜை செய்கிறோம். ஆனாலும் பெற்ற பிள்ளைகளை ஏன் சனியன் என்று அழைக்க வேண்டும். பேசாமல் பூஜையை அவர்களுக்கு செய்யலாமே.
பத்தாவது வார்த்தைக்காக ஆர்வமாக படிக்க காத்திருக்கிறிர்கள் என்று எனக்கு புரிகிறது. அதை என்னால் எழுத முடியாது. ஆபாசமான கெட்ட வார்த்தை.... உங்களுக்கே தெரியும். புரியும். புரிந்தால் சரி.
இது எல்லாம் சாதாரணமான வார்த்தை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்துமே எதிர்மறையான சக்தியை கொண்டவை.
இவற்றுக்கு பின் விளைவுகள் அதிகம் உண்டு. இதனால் ஆழ்மனம் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிள்ளைகளை, மாணவர்களை கண்டு இருக்கிறோம். ஆகவே.. இந்த வார்த்தைகளை பேசுவதை தவிருங்கள்.
http://sfrfaizur.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து தெளிவுபெற சில அறிவுரைகள்!
» வார்த்தைகளை கொண்டு போன மழை!
» வார்த்தைகளை அளந்து பேசுவோம்!
» ஆங்கிலம் அறிவோமே: வார்த்தைகளை மாற்றுவது விபரீதமா?
» ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........
» வார்த்தைகளை கொண்டு போன மழை!
» வார்த்தைகளை அளந்து பேசுவோம்!
» ஆங்கிலம் அறிவோமே: வார்த்தைகளை மாற்றுவது விபரீதமா?
» ஆயிரம் வார்த்தைகளை விட அரை நொடி மெளனம் அர்த்தமுள்ளது..........
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|