Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான்கு வகையான மனிதர்கள்!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
நான்கு வகையான மனிதர்கள்!
நான்கு வகையான மனிதர்கள்!
மனிதர்களில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று இந்து சமயப் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
1. உண்டு, உண்டு வகையினர்
2. இல்லை, இல்லை வகையினர்
3. உண்டு, இல்லை வகையினர்
4. இல்லை, உண்டு வகையினர்
உண்டு, உண்டு வகையினர்
இவ்வகையினர் உழைத்துச் செல்வம் சேர்த்த வள்ளல்கள். அவர்களிடம் செல்வம் இருக்கிற காரணத்தால், இம்மையில் அடையக் கூடிய தார்மிகத்திற்குப் புறம்பில்லாத அனைத்து சுகங்களையும் அடைகிறார்கள்.
அதே சமயம், தானதர்மம் செய்து வள்ளல்களாகவும் அவர்கள் இருப்பதால், அந்தப் புண்ணியத்தின் மூலம் அவர்களுக்குச் சொர்க்கமும் கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு உண்டு.
இல்லை, இல்லை வகையினர்
இவ்வகையினர் செல்வமுள்ள கஞ்சப் பிரபுக்கள். அவர்களிடம் செல்வம் இருந்தும், கஞ்சத்தனமும் கூடவே இருப்பதால், இம்மை சுகங்களை அவர்கள் அடைவதில்லை.
தான தர்மம் செய்யாததால், மறுமையிலும் அவர்களுக்கு உயர்ந்த நிலை கிட்டுவதில்லை.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு இல்லை.
உண்டு, இல்லை வகையினர்
இவ்வகையினர் தாசிகள். எந்த தர்ம நியாயத்திற்கும் உட்படாமல் அனைத்து சுகங்களையும் அவர்கள் தேடி அடைகிறார்கள்.
ஆனால், அவர்கள் செய்வது பாவச்செயல் என்பதால், மறுமையில் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை உண்டு; மறுமை இல்லை.
இல்லை, உண்டு வகையினர்
இவ்வகையினர், சந்ந்நியாசிகள், எளிய வாழ்க்கை நடத்தும் தர்மசீலர்கள் போன்றவர்கள். அவர்கள் இந்த உலக சுகபோகங்களைத் தாங்களாகவே விரும்பி நிராகரிக்கிறார்கள்.
ஆனால், தூய தவ வாழ்க்கையின் காரணமாக அவர்களுக்கு மறுமையில் முக்தி கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை இல்லை; மறுமை உண்டு.
- சித்ரா பலவேசம்.
மனிதர்களில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று இந்து சமயப் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.
1. உண்டு, உண்டு வகையினர்
2. இல்லை, இல்லை வகையினர்
3. உண்டு, இல்லை வகையினர்
4. இல்லை, உண்டு வகையினர்
உண்டு, உண்டு வகையினர்
இவ்வகையினர் உழைத்துச் செல்வம் சேர்த்த வள்ளல்கள். அவர்களிடம் செல்வம் இருக்கிற காரணத்தால், இம்மையில் அடையக் கூடிய தார்மிகத்திற்குப் புறம்பில்லாத அனைத்து சுகங்களையும் அடைகிறார்கள்.
அதே சமயம், தானதர்மம் செய்து வள்ளல்களாகவும் அவர்கள் இருப்பதால், அந்தப் புண்ணியத்தின் மூலம் அவர்களுக்குச் சொர்க்கமும் கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு உண்டு.
இல்லை, இல்லை வகையினர்
இவ்வகையினர் செல்வமுள்ள கஞ்சப் பிரபுக்கள். அவர்களிடம் செல்வம் இருந்தும், கஞ்சத்தனமும் கூடவே இருப்பதால், இம்மை சுகங்களை அவர்கள் அடைவதில்லை.
தான தர்மம் செய்யாததால், மறுமையிலும் அவர்களுக்கு உயர்ந்த நிலை கிட்டுவதில்லை.
எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு இல்லை.
உண்டு, இல்லை வகையினர்
இவ்வகையினர் தாசிகள். எந்த தர்ம நியாயத்திற்கும் உட்படாமல் அனைத்து சுகங்களையும் அவர்கள் தேடி அடைகிறார்கள்.
ஆனால், அவர்கள் செய்வது பாவச்செயல் என்பதால், மறுமையில் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை உண்டு; மறுமை இல்லை.
இல்லை, உண்டு வகையினர்
இவ்வகையினர், சந்ந்நியாசிகள், எளிய வாழ்க்கை நடத்தும் தர்மசீலர்கள் போன்றவர்கள். அவர்கள் இந்த உலக சுகபோகங்களைத் தாங்களாகவே விரும்பி நிராகரிக்கிறார்கள்.
ஆனால், தூய தவ வாழ்க்கையின் காரணமாக அவர்களுக்கு மறுமையில் முக்தி கிடைக்கிறது.
எனவே, இவர்களுக்கு இம்மை இல்லை; மறுமை உண்டு.
- சித்ரா பலவேசம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நான்கு வகையான வாழ்க்கை
» ஒரு பயணம், பல வித மனிதர்கள்
» நிழல் மனிதர்கள்
» இப்படியும் சில மனிதர்கள்!
» ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்?
» ஒரு பயணம், பல வித மனிதர்கள்
» நிழல் மனிதர்கள்
» இப்படியும் சில மனிதர்கள்!
» ஏன் சில மனிதர்கள் நிறப்பார்வையின்மை உடையவராயுள்ளனர்?
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|