தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செட்டிநாட்டு கட்டிடங்கள்

View previous topic View next topic Go down

செட்டிநாட்டு கட்டிடங்கள் Empty செட்டிநாட்டு கட்டிடங்கள்

Post by முழுமுதலோன் Sat Apr 13, 2013 6:51 pm

கட்டிட கலைக்கு பெயர்பெற்றது செட்டிநாட்டு கட்டிடங்கள் ஆகும்.அந்த காலத்தில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும் அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். வீட்டின் நீளம் ஒரு தெருவில் ஆரம்பித்து மறு தெருவில் தான் முடியும். தமிழ்நாடு அரசு செட்டிநாட்டை சுற்றுலா தளமாக அறிவுத்துள்ளது.

உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டு கட்டிட கலையை பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல வெளிநாட்டு மாணவர்கள் காரைக்குடியிலேயே தங்கி இவ்வீடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தும் வருகிறார்கள். மழை நீர் சேகரிப்பை பற்றி நாம் இன்று தான் பேசி கொண்டிருக்கிறோம். ஆனால் நகரத்தார்கள் அன்றைய காலத்திலேயே மழை நீரை சேகரிக்கும் வகையிலேயே வீடுகளை வடிவமைத்து இருக்கிறார்கள். மழை நீரை சேகரித்து பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.செட்டிநாட்டு வீடுகளை சுற்றிப்பார்ப்பதற்க்கே ஒரு நாள் வேண்டும் .இன்றுள்ள ஆர்கிடெக்டுகளே ஆச்சர்யப்படும் அளவிற்கு செட்டிநாட்டு கட்டிடக்கலை அமைந்துள்ளது.

காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் திருடன் ஒருவன்
வீட்டுகாரர்களுக்கு தெரியாமலேயே மூன்று மாதம் வீட்டின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட்டு வந்தானாம்.அப்படியென்றால் எவ்வளவு பெரிய வீடுகளாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .

செட்டிநாட்டு வீடுகள் சினிமா துறையினரையும்
விட்டு வைக்கவில்லை. இந்த வீடுகளால் ஈர்க்கப்பட்டு நிறைய சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது . இது வரை தமிழ், மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட நூற்றி இருபதிற்கும் மேற்ப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன. ஏராளமான விளம்பர படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.

செட்டிநாட்டு உணவுமுறைகள் உலகப்புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்களை பார்க்க முடியும். அந்த அளவிற்கு செட்டிநாட்டு உணவு வகைகள் புகழ்பெற்றவை. நகரத்தார்கள் பெரும்பாலும் சிற்றுண்டியை பலகாரம் என்றே அழைப்பார்கள்.

யார் வீட்டுக்கு வந்தாலும் காலபலகாரம் (காலை சிற்றுண்டி)ஆச்சா என்று கேட்பார்கள். அதே போல் மாலை 4 மணியளவில் சாப்பிடுவதை இடைப்பலகாரம் என்று சொல்வார்கள். இவர்களின் திருமணங்களில் சாப்பாடு விஷயம் என்பது மிக முக்கியமான ஒன்று. திருமணங்களில் சைவ உணவே பரிமாறப்படும்.

ஆனால் பரிமாறப்படும் உணவு வகைகள் கணக்கற்றவை .மதிய விருந்துக்கு தலைவாழை (முழு வாழைஇலை )இலை போட்டு 18 வகையான காய்கறிகளுடன் விருந்து வைப்பார்கள் .அதே போல் சிற்றுண்டியிலும் வகை வகையாக வைத்து அசத்தி விடுவார்கள். கவுணி அரிசி, உக்காரை வெள்ளை பணியாரம் , பால் பணியாரம் இட்லி இல்லாமல் சிற்றுண்டி இருக்காது.இன்றும் செட்டிநாட்டில் தயாரிக்கப்படும் சீப்பு சீடை, தேன்குழல், மணகோலம், உருண்ட சீடை அதிரசம் போன்ற வகைகள் உலகின் பல நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது .
செட்டிநாட்டு கட்டிடங்கள் 558169_133961940078079_257811269_n

facebook .com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum