Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
கணவரை கவர மனைவிக்கு அட்வைஸ்
* எது தனக்கு அழகு என்பதில் அவரவருக்கு தனித்தனி கருத்து உண்டு. அந்த கருத்துப்படி தான் உடை, நடை, பாவனைகளை அமைத்துக் கொள்வார்கள். இதில் மற்றவர்கள் தலையீடு அவர்களுக்குப் பிடிக்காது. காலணிகள், உடைகள் எல்லாமே தங்கள் விருப்பப்படியே அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு வசதி. திடீரென்று லைப்ஸ்டைலை மாற்ற அவர்களால் முடியாது.
* எரிச்சலடையச் செய்யும் முக்கியமான விஷயம், அவர்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்வது! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை உண்டு. அதைப் புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் ஆண்கள் சகித்துக்கொள்வார்கள். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிட்டு தன்னை தாழ்த்திப் பேசுவதை அவர்கள் விரும்பவேமாட்டார்கள்.
மற்றவர்களோடு ஒப்பிடுவதால் தங்களிடம் தாழ்வுமனப்பான்மை அதிகரித்து, திறமைகள் குறையும் என்பது அவர்களுக்குத் தெரியும். பிடித்தமான ஆண்களை மற்றவர்களோடு ஒப்பிட்டால், அவர்கள் அதை நல்லதாக எடுத்துக்கொண்டு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உங்களுக்கு பிடித்த ஆணை ஒன்றுக்கு இருமுறை மற்ற ஆண்களோடு நீங்கள் ஒப்பிட்டால் அவர் உங்களிடம் இருந்து பிரிந்துவிடுவார். அதுமட்டுமின்றி உங்களை மிக முக்கியமான எதிரிகளின் பட்டியலிலும் சேர்த்துவிடுவார்.
* பெர்சனல் டைரியில் நிறைய அந்தரங்கங்கள் இருக்கும். அதனால் அதை ரகசியமாக வைத்திருப்பார்கள். அவர்களுடைய பெர்சனல் டைரியை மனைவி படிப்பதுகூட ஆண்களுக்குப் பிடிக்காது. அதே போல தங்களுடைய கைபேசியை மற்றவர்கள் ஆராய்ச்சி செய்வது அதில் வந்திருக்கும் தகவல்களை மற்றவர்கள் படிப்பதையும் விரும்பமாட்டார்கள். அதில் பெரிய ரகசியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் தனிமைக்குள் மற்றவர்கள் தலையிடுவதை அவமானமாக கருதுவார்கள்.
* பெண்களை எப்போதும் தங்களை விட புத்திசாலிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. அது அவர்களுடைய தன்மானத்தை உறுத்தும் விஷயம். அப்படியிருக்க பெண்களின் புத்திமதிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மனதிற்கு அது சரி என்று பட்டாலும், அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்களெல்லாம் எனக்கு புத்தி சொல்லும் நிலைமை வந்துவிட்டதே என்று புலம்புவார்கள். அதைமீறி அவர்கள் ஏதாவது ஒரு பெண்மணியின் புத்திமதியை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அந்தப் பெண்மணி அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருப்பார்.
* உடன் பிறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அவர்களை மற்றவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் தயங்குவார்கள். மனைவி குறை சொன்னால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தன் உடன் பிறந்தவர்களைப் பற்றி பிறர் கூறும் குறைகளை அவர்களது மனது அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. கூடுமானவரை அவர்களை நியாயப்படுத்துவார்கள். அதனால் வீண் பிரச்சினையே உருவாகும்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
* எது தனக்கு அழகு என்பதில் அவரவருக்கு தனித்தனி கருத்து உண்டு. அந்த கருத்துப்படி தான் உடை, நடை, பாவனைகளை அமைத்துக் கொள்வார்கள். இதில் மற்றவர்கள் தலையீடு அவர்களுக்குப் பிடிக்காது. காலணிகள், உடைகள் எல்லாமே தங்கள் விருப்பப்படியே அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு வசதி. திடீரென்று லைப்ஸ்டைலை மாற்ற அவர்களால் முடியாது.
* எரிச்சலடையச் செய்யும் முக்கியமான விஷயம், அவர்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்வது! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை உண்டு. அதைப் புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் ஆண்கள் சகித்துக்கொள்வார்கள். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிட்டு தன்னை தாழ்த்திப் பேசுவதை அவர்கள் விரும்பவேமாட்டார்கள்.
மற்றவர்களோடு ஒப்பிடுவதால் தங்களிடம் தாழ்வுமனப்பான்மை அதிகரித்து, திறமைகள் குறையும் என்பது அவர்களுக்குத் தெரியும். பிடித்தமான ஆண்களை மற்றவர்களோடு ஒப்பிட்டால், அவர்கள் அதை நல்லதாக எடுத்துக்கொண்டு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உங்களுக்கு பிடித்த ஆணை ஒன்றுக்கு இருமுறை மற்ற ஆண்களோடு நீங்கள் ஒப்பிட்டால் அவர் உங்களிடம் இருந்து பிரிந்துவிடுவார். அதுமட்டுமின்றி உங்களை மிக முக்கியமான எதிரிகளின் பட்டியலிலும் சேர்த்துவிடுவார்.
* பெர்சனல் டைரியில் நிறைய அந்தரங்கங்கள் இருக்கும். அதனால் அதை ரகசியமாக வைத்திருப்பார்கள். அவர்களுடைய பெர்சனல் டைரியை மனைவி படிப்பதுகூட ஆண்களுக்குப் பிடிக்காது. அதே போல தங்களுடைய கைபேசியை மற்றவர்கள் ஆராய்ச்சி செய்வது அதில் வந்திருக்கும் தகவல்களை மற்றவர்கள் படிப்பதையும் விரும்பமாட்டார்கள். அதில் பெரிய ரகசியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் தனிமைக்குள் மற்றவர்கள் தலையிடுவதை அவமானமாக கருதுவார்கள்.
* பெண்களை எப்போதும் தங்களை விட புத்திசாலிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. அது அவர்களுடைய தன்மானத்தை உறுத்தும் விஷயம். அப்படியிருக்க பெண்களின் புத்திமதிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மனதிற்கு அது சரி என்று பட்டாலும், அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்களெல்லாம் எனக்கு புத்தி சொல்லும் நிலைமை வந்துவிட்டதே என்று புலம்புவார்கள். அதைமீறி அவர்கள் ஏதாவது ஒரு பெண்மணியின் புத்திமதியை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அந்தப் பெண்மணி அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருப்பார்.
* உடன் பிறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அவர்களை மற்றவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் தயங்குவார்கள். மனைவி குறை சொன்னால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தன் உடன் பிறந்தவர்களைப் பற்றி பிறர் கூறும் குறைகளை அவர்களது மனது அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. கூடுமானவரை அவர்களை நியாயப்படுத்துவார்கள். அதனால் வீண் பிரச்சினையே உருவாகும்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கோபப்படும் கணவரை சமாளிக்க
» கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"
» கணவரை எரிச்சலடைய செய்யும் விஷயங்கள்
» திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்
» பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
» கவிதை பாடும் நேரம்-"அட்வைஸ்"
» கணவரை எரிச்சலடைய செய்யும் விஷயங்கள்
» திடீர் புத்துணர்ச்சிக்கு 4 ஐடியாக்கள் : சுவிஸ் விஞ்ஞானிகள் அட்வைஸ்
» பெண்களே உங்கள் கணவரை நம்புங்கள்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|