Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?
அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?
இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு ஆசைப்படுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். அதிலும் அவர்கள் ஒரு நாள் மேக்-கப் இல்லாத நாட்களை பார்க்கவே முடியாது. இரவில் படுக்கும் போது கூட முழு மே-கப்பில் தான் உறங்குவார்கள். அதனால் தான் அவர்கள் சருமம் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்ப்போமா!!!
பாடி லோசன்: பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்தும் பொருள். நிறைய மக்கள் பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நரில் குளிக்க வேண்டும்.
ஃபேஸ் க்ரீம்: உடரில் உள்ள மற்ற பகுதிகளை விட, முகத்தில் இருக்கும் சருமம் தான் மிகவும் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர்கள். சருமத்தில் நேரடியாக படாமல் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலிவோடு மின்னும்.[You must be registered and logged in to see this image.]
ஃபேஸ் வாஷ்: ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதேனும் ஆன்டி-செப்டிப் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழுவும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற்றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் இதனால் சருமம் அழகாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட்டுப் போன்று இருக்கும்.
ஸ்கரப்: சாதாரணமாக முகத்தைக் கழுவினால் மட்டும், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய்வார்கள். மேலும் ஸ்கரப் செய்யும் போது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி செய்வது நல்லது.
பாதத்திற்கான க்ரீம்: பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங்களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத்தை விட கடினமானது. ஆகவே அதற்கென்று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் பெண்களின் பாதங்கள் மென்மையாக இருக்கின்றன.
கிளின்சிங் மில்க்: எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எதுவும் இல்லை. இவை முகத்திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கிவிடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக்கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்துவார்கள்.
தமிழ் கதிர்
இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு ஆசைப்படுபவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் முதலில் இருப்பார்கள். அதிலும் அவர்கள் ஒரு நாள் மேக்-கப் இல்லாத நாட்களை பார்க்கவே முடியாது. இரவில் படுக்கும் போது கூட முழு மே-கப்பில் தான் உறங்குவார்கள். அதனால் தான் அவர்கள் சருமம் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்ப்போமா!!!
பாடி லோசன்: பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்தும் பொருள். நிறைய மக்கள் பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டும் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நரில் குளிக்க வேண்டும்.
ஃபேஸ் க்ரீம்: உடரில் உள்ள மற்ற பகுதிகளை விட, முகத்தில் இருக்கும் சருமம் தான் மிகவும் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்திற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர்கள். சருமத்தில் நேரடியாக படாமல் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலிவோடு மின்னும்.[You must be registered and logged in to see this image.]
ஃபேஸ் வாஷ்: ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதேனும் ஆன்டி-செப்டிப் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழுவும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற்றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் இதனால் சருமம் அழகாக இருப்பதோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட்டுப் போன்று இருக்கும்.
ஸ்கரப்: சாதாரணமாக முகத்தைக் கழுவினால் மட்டும், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய்வார்கள். மேலும் ஸ்கரப் செய்யும் போது இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி செய்வது நல்லது.
பாதத்திற்கான க்ரீம்: பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங்களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாசமாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத்தை விட கடினமானது. ஆகவே அதற்கென்று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால் தான் பெண்களின் பாதங்கள் மென்மையாக இருக்கின்றன.
கிளின்சிங் மில்க்: எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய்ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எதுவும் இல்லை. இவை முகத்திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கிவிடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக்கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்துவார்கள்.
தமிழ் கதிர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் உங்களுக்கும் தெரியனுமா?
அக்கா எங்க ஓடுறிங்க
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்...
» மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» இவரைப் பார்த்தால் உங்களுக்கும் ஷாக் அடிக்கும்
» பிடித்த பத்து- பித்தனின் இந்த ஆண்டில்(உங்களுக்கும் கூட)
» மதுரை நாயக்கர் அரண்மனையில் இருக்கும் ஒரு கல்வெட்டின் இரகசியம்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» இவரைப் பார்த்தால் உங்களுக்கும் ஷாக் அடிக்கும்
» பிடித்த பத்து- பித்தனின் இந்த ஆண்டில்(உங்களுக்கும் கூட)
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|