Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை உணர்வு இருக்கத்தான் செய்கிறது ஆனால் சமூக அடையாளங்களின் காரணமாக வேண்டுமென்றே அந்த மேன்மையை பொசுக்கிவிடுகிறோம்.
1 வயதில் ஒருவருக்கு உற்சாக மகிழ்ச்சி தந்த கிலுகிலுப்பை ஒரு முப்பது வயதில் அந்த சப்தம் அதே நபருக்கு எரிச்சலை தருகிறது.
காரணம் கிலுகிலுப்பை யா? அந்த நபரா?
வயது ஆகிவிட்டால் எதோ பலரும் ஒரு இறுக்கமான தோற்றமே சரி என நினைத்து கொள்கிறார்கள் இருந்தாலும் அவரின் மனதில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு குழந்தையின் பரிமாணம் .
ஐஸ் கிரீம் ஆசை , ஊஞ்சல் ஆசை , போன்ற எண்ணிலடங்க சிறு பிள்ளைத்தன ஆசைகள் பலருக்கும் மனதின் மூலை முடுக்குகளில் முடங்கித்தான் இருக்கவே செய்கிறது.
குழந்தைதன ஆசை இல்லை என யாரேனும் சொல்ல முடியுமா? எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு ஆசை நெருடுக்கொண்டே இருந்தே தீரும்.
ஒரு முறை பயணம் செய்து கொண்டு இருக்கும் போது, பித்தனுக்கு எதிர் இருக்கையில் தனது குடும்பத்தோடு பயணம் செய்து வந்தார் ஒரு 70 வயது மதிக்க தக்க ஒரு தாத்தா.
தான் ஒரு ஓய்வு பெற்ற பதிவாளர் எனவும் பேசும் போது சொன்னார்.
நாக்பூர் நிலையம் வந்ததும் அவர் மட்டும் அந்த காலை நேரத்தில் கிழ் இறங்கி சில உணவு பார்சல் வாங்கி வர சென்றார். ரயில் புறப்பட தயார் ஆனதும் அவர் மனைவி சற்றே பதட்ட கொண்டு தேடல் கொண்டார். மேலும் உணவு பொட்டலத்தை கொடுத்து விட்டு எங்கே சென்றார் என முனுமுனுத்து கொண்டே பதட்டமாகி, பித்தனிடம் வந்து ஒரு கட்டத்தில்
வந்து அவரை காணவில்லை கொஞ்சம் கிழ் இறங்கி பார்க்க முடியுமா என கேட்டார்.
பித்தன் கிழ் இறங்கி தேடிக்கொண்டே இருக்கும் போது ரயில் மெல்ல புறப்பட ஆரம்பித்தது, சிறிது நேரத்தில் கண்களில் பட்ட அவரை அழைத்த போது வேறுபக்கம் திரும்பி வேறு ஒரு ரயிலை கவனித்த வண்ணம் ஒரு கடையில் லாலி பாப் வாங்கி கொண்டு இருந்தார்.
அவசரமாக அவரை அழைத்து ரயிலில் ஏறியவுடன், அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. சில நிமிடத்தில் பித்தன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து படிக்கருகில் வந்து விட்டான். சில நிமிடத்தில் அவரும் படிக்கு வந்து, தான் பாக்கெட்டில் வைத்திருந்த லாலி பாப் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். லாலி பாப் சாப்பிடுவீங்களா என அவராக கேட்டார்?
அவர் மனதை புரிந்து பித்தன், மிகவும் பிடிக்கும் என்றும் லாலி பாப் பற்றிய சில தகவல்களான,
ஜார்ஜ் ஸ்மித் என்பவர்தான் இன்றைய லாலி பாப் என்ற ஒன்றை 1908 ஆண்டும் , அதன் பெயர் காப்பீடு 1931 இல் பெற்றார் என்றும்,அது பற்றிய சில செய்திகளை சொன்னபோது,
லாலிபாப் ஒன்றை பித்தனிடம் கொடுத்து விட்டு சிறு பிள்ளைகள் கதை கேட்பது போன்று மிக சுவாரசியமாய் ரசித்தார்.
எல்லோருக்குள்ளும் சிறு பிள்ளை மனது இருக்கவே செய்கிறது. உங்களுக்கும் லாலிபாப் பிடிக்குமா?
1 வயதில் ஒருவருக்கு உற்சாக மகிழ்ச்சி தந்த கிலுகிலுப்பை ஒரு முப்பது வயதில் அந்த சப்தம் அதே நபருக்கு எரிச்சலை தருகிறது.
காரணம் கிலுகிலுப்பை யா? அந்த நபரா?
வயது ஆகிவிட்டால் எதோ பலரும் ஒரு இறுக்கமான தோற்றமே சரி என நினைத்து கொள்கிறார்கள் இருந்தாலும் அவரின் மனதில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது ஒரு குழந்தையின் பரிமாணம் .
ஐஸ் கிரீம் ஆசை , ஊஞ்சல் ஆசை , போன்ற எண்ணிலடங்க சிறு பிள்ளைத்தன ஆசைகள் பலருக்கும் மனதின் மூலை முடுக்குகளில் முடங்கித்தான் இருக்கவே செய்கிறது.
குழந்தைதன ஆசை இல்லை என யாரேனும் சொல்ல முடியுமா? எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு ஆசை நெருடுக்கொண்டே இருந்தே தீரும்.
ஒரு முறை பயணம் செய்து கொண்டு இருக்கும் போது, பித்தனுக்கு எதிர் இருக்கையில் தனது குடும்பத்தோடு பயணம் செய்து வந்தார் ஒரு 70 வயது மதிக்க தக்க ஒரு தாத்தா.
தான் ஒரு ஓய்வு பெற்ற பதிவாளர் எனவும் பேசும் போது சொன்னார்.
நாக்பூர் நிலையம் வந்ததும் அவர் மட்டும் அந்த காலை நேரத்தில் கிழ் இறங்கி சில உணவு பார்சல் வாங்கி வர சென்றார். ரயில் புறப்பட தயார் ஆனதும் அவர் மனைவி சற்றே பதட்ட கொண்டு தேடல் கொண்டார். மேலும் உணவு பொட்டலத்தை கொடுத்து விட்டு எங்கே சென்றார் என முனுமுனுத்து கொண்டே பதட்டமாகி, பித்தனிடம் வந்து ஒரு கட்டத்தில்
வந்து அவரை காணவில்லை கொஞ்சம் கிழ் இறங்கி பார்க்க முடியுமா என கேட்டார்.
பித்தன் கிழ் இறங்கி தேடிக்கொண்டே இருக்கும் போது ரயில் மெல்ல புறப்பட ஆரம்பித்தது, சிறிது நேரத்தில் கண்களில் பட்ட அவரை அழைத்த போது வேறுபக்கம் திரும்பி வேறு ஒரு ரயிலை கவனித்த வண்ணம் ஒரு கடையில் லாலி பாப் வாங்கி கொண்டு இருந்தார்.
அவசரமாக அவரை அழைத்து ரயிலில் ஏறியவுடன், அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. சில நிமிடத்தில் பித்தன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து படிக்கருகில் வந்து விட்டான். சில நிமிடத்தில் அவரும் படிக்கு வந்து, தான் பாக்கெட்டில் வைத்திருந்த லாலி பாப் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். லாலி பாப் சாப்பிடுவீங்களா என அவராக கேட்டார்?
அவர் மனதை புரிந்து பித்தன், மிகவும் பிடிக்கும் என்றும் லாலி பாப் பற்றிய சில தகவல்களான,
ஜார்ஜ் ஸ்மித் என்பவர்தான் இன்றைய லாலி பாப் என்ற ஒன்றை 1908 ஆண்டும் , அதன் பெயர் காப்பீடு 1931 இல் பெற்றார் என்றும்,அது பற்றிய சில செய்திகளை சொன்னபோது,
லாலிபாப் ஒன்றை பித்தனிடம் கொடுத்து விட்டு சிறு பிள்ளைகள் கதை கேட்பது போன்று மிக சுவாரசியமாய் ரசித்தார்.
எல்லோருக்குள்ளும் சிறு பிள்ளை மனது இருக்கவே செய்கிறது. உங்களுக்கும் லாலிபாப் பிடிக்குமா?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
ரொம்ப சுவாரசியமான சம்பவம்தான். இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எழுத்தாளர் ராகவன் ஒரு முறை அவர் தளத்தில் தன்னை பற்றி கூறி இருந்தார். இந்த வயதிலும் சாப்பிடும் போதும் சட்டையெல்லாம் சாப்பாடு சிந்திவிடுமாம். இப்பவும் ஒரு அவரால் சிந்தாமல் சாப்பிட முடியாதாம்.
இது பல மனிதர்கள் கடைசி காலத்தில் சிறுபிள்ளை தானமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
பகிர்வுக்கு ரொம்ப நன்றி பித்தன்
எழுத்தாளர் ராகவன் ஒரு முறை அவர் தளத்தில் தன்னை பற்றி கூறி இருந்தார். இந்த வயதிலும் சாப்பிடும் போதும் சட்டையெல்லாம் சாப்பாடு சிந்திவிடுமாம். இப்பவும் ஒரு அவரால் சிந்தாமல் சாப்பிட முடியாதாம்.
இது பல மனிதர்கள் கடைசி காலத்தில் சிறுபிள்ளை தானமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
பகிர்வுக்கு ரொம்ப நன்றி பித்தன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -2
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் - வார்த்தைகளின் வலி- 6
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்- நயன தீட்சை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|