Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
முன்பொரு காலத்தில் பகாரா நகரில் ஒரு திருடனைத் தேடிக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு அப்பாவி மனிதனைப் பிடித்து அரசனிடம் அழைத்து வந்தனர். உடனே அரசன் அவனைத் தூக்கிலிட உத்தரவிட்டார்.
"ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்பதை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது" என்றான் அந்த மனிதன்.
"என்ன செய்ய முடியவில்லை?"என்றனர் அருகிலிருந்தோர்.
"எனக்கோர் விஷயம் தெரியும். அது இவ்வுலகில் வேறு எவருக்கும் தெரியாது" என்றான் அவன்.
"அது என்ன?" என்றார்கள்.
"எனக்கு தங்கம் விளைவிக்கத் தெரியும். அது இந்த உல்கில் வேறு எவருக்கும் தெரியாது." என்றான்
இதைக் கேட்டதும் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. காவலர்கள் அரசனிடம் சென்று இவிஷ்யத்தைக் கூறினார்கள். உட்னே அரச்ன் அம்மனிதனை அழைத்தான்.
உனக்குத் தங்கம் விளைவிக்கத் தெரிந்தால் எனக்குக் கொஞ்சம் பயிராக்கிக் கொடு. அப்புறம் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்" என்றான் அரசன்.
குற்றவாளியான அம்மனிதன் இதற்குச் சம்மதித்து நிலத்தை உழுது விதைப்பதற்குத் தங்கமும் கொண்டு வரச் செய்தான்.
பின்பு,"அரசே! விதைப்பதற்கு எல்லாம் தயாராகி விட்டது. இப்பொழுது கூறுங்கள் யார் தங்கத்தை விதைக்கப் போவது? உண்மையும், நேர்மையும் உள்ள வாழ்க்கையில் ஒருமுறை கூட திருடாத ஒருவர்தான் தங்கத்தை விதைக்க வேண்டும். நான் என் வாழ்க்கையில் திருடியதே கிடையாது. ஆனால் என்னைத் திருடன் என்று கூறிவிட்டனர். எனவே நான் விதைக்க முடியாது. ஆகவே யார் விதைக்கப் போகிறார்கள்?" என்றான் அவன்.
"அப்படியானால் நம் முதலமைச்சர் விதைக்கட்டும்" என்றான் அரசன்.
"இல்லையில்லை... நான் விதைக்க முடியாத நிலையில் இருக்கிறேன்." என்றார் முதலமைச்சர்.
அப்படியானால் நம்து பெருமதிப்பிற்குரிய நீதிபதி அவர்கள் விதைக்கட்டும் என்றான் அரசன்.
"நானா?... நான் பொருத்தமானவன் என்று சொல்வதற்கில்லை..." என்றார் அந்த நீதிபதி.
அரண்மனியிலிருந்த அத்தனை பேரையும் ஒருவர் பின் ஒருவராக அரசன் அழைத்ததும் யாரும் அதற்கு முன்வரவில்லை.
அப்பொழுது ஒரு குரல் வந்தது. "அரசர் பெருமானே! தாங்கள்தான் தங்கத்தை விதைக்க வேண்டும்."
"என்னால் இக்காரியம் கெட்டுவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது." என்றான் அரசன்.
"அரசே! உங்கள் அரண்மனையில் ஒருவர் கூட நேர்மையானவர் இல்லையா? அப்படியிருக்க என் வாழ்வில் திருட்டைப் பற்றியே அறியாத எனக்குத் தூக்குத் தண்டனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?" என்றான் குற்றவாளி.
அரசனுக்கு அப்போதுதான் தனது தவறு தெரிந்தது. அவனை விசாரிக்காமலேயே தூக்குத் தண்டனை கொடுத்த தனக்கு சரியான பாடம் புகட்டிய அவனது புத்திக்கூர்மைக்குப் பல பரிசுகளை அளித்து அவனை விடுதலை செய்தான்.
Guest- Guest
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
மலையப்பன்- புதியவர்
- பதிவுகள் : 28
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
வணக்கம் நண்பரே தங்களைப்பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேமலையப்பன் wrote:கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
நாங்கள் தெரிந்துகொள்வோம்
Guest- Guest
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
பிரபுமுருகன் wrote:வணக்கம் நண்பரே தங்களைப்பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேமலையப்பன் wrote:கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
நாங்கள் தெரிந்துகொள்வோம்
எல்லாம் உங்களுக்கு தெரிந்த அறிமுகம் தான் முருகா ... (நிர்மல்)
மலையப்பன்- புதியவர்
- பதிவுகள் : 28
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
வாங்க நிர்மல் நலமாமலையப்பன் wrote:பிரபுமுருகன் wrote:வணக்கம் நண்பரே தங்களைப்பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேமலையப்பன் wrote:கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
நாங்கள் தெரிந்துகொள்வோம்
எல்லாம் உங்களுக்கு தெரிந்த அறிமுகம் தான் முருகா ... (நிர்மல்)
என்ன இந்தபக்கம் ஆளையே காணோம்
அடிக்கடி வந்து அமர்க்களத்தில் அமர்க்களப்படுத்துங்கள்
Guest- Guest
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
பிரபுமுருகன் wrote:வாங்க நிர்மல் நலமாமலையப்பன் wrote:பிரபுமுருகன் wrote:வணக்கம் நண்பரே தங்களைப்பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேமலையப்பன் wrote:கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
நாங்கள் தெரிந்துகொள்வோம்
எல்லாம் உங்களுக்கு தெரிந்த அறிமுகம் தான் முருகா ... (நிர்மல்)
என்ன இந்தபக்கம் ஆளையே காணோம்
அடிக்கடி வந்து அமர்க்களத்தில் அமர்க்களப்படுத்துங்கள்
அப்படியே செய்கிறேன் முருகா .... நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே....
மலையப்பன்- புதியவர்
- பதிவுகள் : 28
Re: தங்கம் பயிர் செய்யத் தெரிந்தவன்!
மலையப்பன் wrote:பிரபுமுருகன் wrote:வாங்க நிர்மல் நலமாமலையப்பன் wrote:பிரபுமுருகன் wrote:வணக்கம் நண்பரே தங்களைப்பற்றி சின்ன அறிமுகம் கொடுங்களேமலையப்பன் wrote:கடைசியில் தங்கம் விளைவிக்கும் ரகசியத்தை கூறாமலே பொய் விட்டீர்களே முருகா ....
நாங்கள் தெரிந்துகொள்வோம்
எல்லாம் உங்களுக்கு தெரிந்த அறிமுகம் தான் முருகா ... (நிர்மல்)
என்ன இந்தபக்கம் ஆளையே காணோம்
அடிக்கடி வந்து அமர்க்களத்தில் அமர்க்களப்படுத்துங்கள்
அப்படியே செய்கிறேன் முருகா .... நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே....
நல்ல சுகம் நண்பரே
Guest- Guest
Similar topics
» எல்லாம் தெரிந்தவன்
» சரியானது எது என்று சொல்லத் தெரிந்தவன் புத்திசாலி
» விளையும் பயிர்....
» ஆயிரங்காலத்துப் பயிர்..
» விளையும் பயிர்....
» சரியானது எது என்று சொல்லத் தெரிந்தவன் புத்திசாலி
» விளையும் பயிர்....
» ஆயிரங்காலத்துப் பயிர்..
» விளையும் பயிர்....
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|