Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏழு(7)ல கேது.....(பாகம்2)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஏழு(7)ல கேது.....(பாகம்2)
திருப்பூர்
அதர்வா அட்வர்டைசிங் சினி யூனிட் ..",
என்ற டிஜிட்டல் பேனரில் பிரமாண்டமாக நின்றுக் கொண்டிருக்கும் ,தனது அலுவலகத்தில் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.
"ஹாய் பிரகாஷ் ....குட் மார்னிங் டா...",
சினி யூனிட்டில் காஸ்டியும் டிசைனராக வேலை செய்யும் திவ்யா கூற,
"ஹாய் குட்மார்னிங்...",
என்றான்
"ஏய் பிரகாஷ்,இன்னைக்கு,ஹரிஷ்கா பிராடக்ட் அட்வர்டைஸ்மென்ட் ஷுட்டிங்கின் கால்ஷீட் ஓவர் ஆகப்போது.ஸோ,இன்னைக்கே ஷுட்டிங்கை முடிக்கனும்...பிரடியூஸர் சொல்லிட்டாரு",
திவ்யா கூறியதும்,
"ஹரிஷ்கா டாய்லெட் கிளினீங் சொல்யூஷன் விளம்பரத்தை தானே சொல்றே...திவ்யா?",
"ஆமாம் பிரகாஷ்...அந்த விளம்பர ஷுட்டிங்கை தான் இன்னைக்கு முடிக்கனும்..",
"டாய்லெட் கிளினிங் விளம்பரம் என்பதால் எக்ஸ்ட்ரா நடிகை நடிகர்கூட நடிக்க வரமாட்டேங்கிறாங்க..,இமேஜ் போயிடும்னு யோசிக்கிறாங்க.
..இதுல இன்னைக்கே ஷுட்டிங்கை முடிக்கனும்னா?நோ சான்சே..இல்ல...திவ்யா",
பிரகாஷ் கூறியதும்
"அதுக்கு பேசாம நீயே நடிச்சு கொடுத்துறேண்டா பிரகாஷ்.டாய்லெட் கிளினிங் விளம்பரத்துக்கு நீ பக்காவா சூட் ஆவே.டா..",
என்று கலகலவென சிரித்த திவ்யாவை செல்லமான கோபத்தில்
"அடிங்க.....போடி போய் ஸ்கிரிப்டை ரெடி பண்ணுடி....",
என்றான் பிரகாஷ்.
"இன்னைக்குள்ள ஷுட்டிங்கை முடிக்கனும்......என்ன செய்யப்போறேன்னு தெரியலையே..."
தன மனதுக்குள் படபடபாய் புலம்பிக் கொண்டிருந்த பிரகாஷிடம்
அவனது அசிஸ்டென்ட் கார்த்திக் அவசர அவசரமாக ஓடி வந்து
"சார்...உங்களுக்கு வத்தக்கொழம்புல மாங்காய் போட்டால் புடிக்கும்மா?இல்ல கத்திரிவத்தல் போட்டால் புடிக்கும்மா?",
என்றதும்,ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பிரகாஷ்
"லூஸா கார்த்திக் நீ??ஷுட்டிங்கை இன்னைக்கு முடிக்கனுமேன்னு டென்ஷன்ல இருக்கேன் இப்பவந்து வத்தக்குழம்புல மாங்காயை
போடலாமா வத்தலை போடலாமான்னு கேட்கிறியே?நக்கலா பண்றே?",
என்றதும்
"சார் இதை நான் கேட்கலை.உங்க ஒய்ஃப் கவிதா ஆஃபிஸ் போனுக்கு கால் பண்ணி,இப்பவே அர்ஜெண்டா இதை கேட்டு சொல்லுன்னு
சொல்றாங்க...",
அதைக் கேட்ட பிரகாஷ்
"என் ஓய்ஃப் ஆஃபிஸ்' போன்ல என்னை கூப்பிடமாட்டாளே....",
என்றதும்,
"உங்க செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல இருக்காம்...அதான் ஆஃபிஸ் நம்பருக்கு கால் செஞ்சிருக்காங்க...",
கார்த்திக் கூறியதும் ,
"ஓ மைகாட்......",
தன தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ் ஓடி சென்று ஆஃபிஸ் லேண்ட்லைன் ஃபோனை கையில் எடுத்து
"ஹலோ...யாரு கவிதாவா..",
என்றதும்
"ஏன்னா....வத்தக்கொழம்புல மாங்கா போட்டு செஞ்சா உங்களுக்கு புடிக்கும்மான்னா....?",
நிலைமை தெரியாதவளாய் கொஞ்சினாள் கவிதா,
"என்ன ஜென்மம்டி நீ?இங்க எனக்கு டைட் ஒர்க் இருக்கு.இப்ப உனக்கு சாப்பாடு பிரச்சனைதான் முக்கியமா?
தத்தி...தையிர்வடை....டியூப்லைட்...
சோறு திங்கிறதை ஏதோ ஃபேஸ்புக்ல டைம்பாஸ் பன்றதைப் போல வெச்சிருக்கியேடி....",
பிரகாஷ் படபடவென பொறிந்து தள்ளியதும்,
"போனபோரதேன்னு...உங்களுக்கு புடிச்சதை கேட்டு கேட்டு சமைக்கிறேன் பாருங்கோ...என்னைய செருப்பால அடிக்கணும்,
என்னைய இப்படி திட்டுற பாவத்துக்கு,
சோத்துக்கே வழியில்லாம கால் கிளாஸ் கஞ்சிக்கு ஹைவேஸ் ரேட்டுல ,காத்துல
நூல் அறுந்த பட்டம் போல அங்கயும் இங்கயும் அலையப்போறேள் பாருங்கோ..."
மறுமுனையில் கவிதா சாபம் இட,
"ஹைவேஸ் ரோடு,நூல் அறுந்த பட்டம்,இப்படியெல்லாம் டயாலக் பேச சொல்லி உனக்கு யாருடி சொல்லிதரா",
"ம்ம்ம்....உங்கப்பா சோமாரி தான் சொல்லிதந்தாரு....",
கவிதா கூறியதும்,
"என்னடி?எங்கப்பாவை சோமாரி ன்னு மரியாதை இல்லாம கண்டப்படி பேசுறே?".,
பிரகாஷ் பொங்கி எழுந்தான்,
"உங்கப்பா பேரு சோ.மாரிமுத்து.அதை சுருக்கி சோமாரி ன்னு சொன்னேன் அது தப்பா?",
"சரிதான் ஃபோனை வைடீ...லூசு..",
"நான் லூசா?ஆத்துக்கு வாங்கோ.....உங்கள நன்னா பின்னிப்பெடல் எடுக்கிறேன்...",
கவிதா கூறியதும்,
"பின்னிபெடல் எடுக்கப் போறியா?ஒரு ஆச்சாரமான அய்யர் வீட்டுப் பொண்ணு போலவா டீ பேசுறே??
பக்க லோக்கல் போல பேசுறியேடி......",
பிரகாஷ் கவிதா பேசிக் கொண்டிருக்கும்போதே
"சார்.... யூனிட் ரெடி சார்.நம்ம ஸ்கிரிப்ட் க்கு ஒரு லேடி ஆர்டிஸ்ட் நடிக்க வந்திருக்காங்க....சார்",
கார்த்திக் குரல் கொடுத்ததும் ,சட்டென டெலிஃபோன் லைனை துண்டித்துவிட்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஓடினான் பிரகாஷ்.
"பிரகாஷ் ரொம்ப கஷ்டப்பட்டு கோடம்பாக்கத்துல அங்க இங்க அலைஞ்சு திரிஞ்சு...சுவேதா ன்னு ஒரு சூப்பர்
எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட் ஒருத்திய கூட்டியாந்திருக்கேன்...அவ கொஞ்சம் அப்படி இப்படின்னு கேள்விப்பட்டேன்...ஸோ..,
அவள்கிட்ட நடிப்பை மட்டும் எக்ஸ்ட்ராக்ட் செஞ்சு வாங்கிக்க..ரொம்ப க்ளோசா பழகாதே...
அந்த விஷயத்துல அவ கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி..",
கோ டைரக்டர் சத்தீஷ் கூறியதும்,
"அப்படியென்ன அவள் பெரிய பேரழகியா?",
என்ற பிரகாஷ் சட்டென புதுமுக நடிகை சுவேதா வை திரும்பி பார்த்ததும்,அவள் அழகை கண்டு ஒருநிமிடம்
தன்னையே மறந்து போனான்..................
தொடரும்....
(நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....தெய்வம் ஏதுமில்லை)
அதர்வா அட்வர்டைசிங் சினி யூனிட் ..",
என்ற டிஜிட்டல் பேனரில் பிரமாண்டமாக நின்றுக் கொண்டிருக்கும் ,தனது அலுவலகத்தில் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.
"ஹாய் பிரகாஷ் ....குட் மார்னிங் டா...",
சினி யூனிட்டில் காஸ்டியும் டிசைனராக வேலை செய்யும் திவ்யா கூற,
"ஹாய் குட்மார்னிங்...",
என்றான்
"ஏய் பிரகாஷ்,இன்னைக்கு,ஹரிஷ்கா பிராடக்ட் அட்வர்டைஸ்மென்ட் ஷுட்டிங்கின் கால்ஷீட் ஓவர் ஆகப்போது.ஸோ,இன்னைக்கே ஷுட்டிங்கை முடிக்கனும்...பிரடியூஸர் சொல்லிட்டாரு",
திவ்யா கூறியதும்,
"ஹரிஷ்கா டாய்லெட் கிளினீங் சொல்யூஷன் விளம்பரத்தை தானே சொல்றே...திவ்யா?",
"ஆமாம் பிரகாஷ்...அந்த விளம்பர ஷுட்டிங்கை தான் இன்னைக்கு முடிக்கனும்..",
"டாய்லெட் கிளினிங் விளம்பரம் என்பதால் எக்ஸ்ட்ரா நடிகை நடிகர்கூட நடிக்க வரமாட்டேங்கிறாங்க..,இமேஜ் போயிடும்னு யோசிக்கிறாங்க.
..இதுல இன்னைக்கே ஷுட்டிங்கை முடிக்கனும்னா?நோ சான்சே..இல்ல...திவ்யா",
பிரகாஷ் கூறியதும்
"அதுக்கு பேசாம நீயே நடிச்சு கொடுத்துறேண்டா பிரகாஷ்.டாய்லெட் கிளினிங் விளம்பரத்துக்கு நீ பக்காவா சூட் ஆவே.டா..",
என்று கலகலவென சிரித்த திவ்யாவை செல்லமான கோபத்தில்
"அடிங்க.....போடி போய் ஸ்கிரிப்டை ரெடி பண்ணுடி....",
என்றான் பிரகாஷ்.
"இன்னைக்குள்ள ஷுட்டிங்கை முடிக்கனும்......என்ன செய்யப்போறேன்னு தெரியலையே..."
தன மனதுக்குள் படபடபாய் புலம்பிக் கொண்டிருந்த பிரகாஷிடம்
அவனது அசிஸ்டென்ட் கார்த்திக் அவசர அவசரமாக ஓடி வந்து
"சார்...உங்களுக்கு வத்தக்கொழம்புல மாங்காய் போட்டால் புடிக்கும்மா?இல்ல கத்திரிவத்தல் போட்டால் புடிக்கும்மா?",
என்றதும்,ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பிரகாஷ்
"லூஸா கார்த்திக் நீ??ஷுட்டிங்கை இன்னைக்கு முடிக்கனுமேன்னு டென்ஷன்ல இருக்கேன் இப்பவந்து வத்தக்குழம்புல மாங்காயை
போடலாமா வத்தலை போடலாமான்னு கேட்கிறியே?நக்கலா பண்றே?",
என்றதும்
"சார் இதை நான் கேட்கலை.உங்க ஒய்ஃப் கவிதா ஆஃபிஸ் போனுக்கு கால் பண்ணி,இப்பவே அர்ஜெண்டா இதை கேட்டு சொல்லுன்னு
சொல்றாங்க...",
அதைக் கேட்ட பிரகாஷ்
"என் ஓய்ஃப் ஆஃபிஸ்' போன்ல என்னை கூப்பிடமாட்டாளே....",
என்றதும்,
"உங்க செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப்ல இருக்காம்...அதான் ஆஃபிஸ் நம்பருக்கு கால் செஞ்சிருக்காங்க...",
கார்த்திக் கூறியதும் ,
"ஓ மைகாட்......",
தன தலையில் அடித்துக்கொண்ட பிரகாஷ் ஓடி சென்று ஆஃபிஸ் லேண்ட்லைன் ஃபோனை கையில் எடுத்து
"ஹலோ...யாரு கவிதாவா..",
என்றதும்
"ஏன்னா....வத்தக்கொழம்புல மாங்கா போட்டு செஞ்சா உங்களுக்கு புடிக்கும்மான்னா....?",
நிலைமை தெரியாதவளாய் கொஞ்சினாள் கவிதா,
"என்ன ஜென்மம்டி நீ?இங்க எனக்கு டைட் ஒர்க் இருக்கு.இப்ப உனக்கு சாப்பாடு பிரச்சனைதான் முக்கியமா?
தத்தி...தையிர்வடை....டியூப்லைட்...
சோறு திங்கிறதை ஏதோ ஃபேஸ்புக்ல டைம்பாஸ் பன்றதைப் போல வெச்சிருக்கியேடி....",
பிரகாஷ் படபடவென பொறிந்து தள்ளியதும்,
"போனபோரதேன்னு...உங்களுக்கு புடிச்சதை கேட்டு கேட்டு சமைக்கிறேன் பாருங்கோ...என்னைய செருப்பால அடிக்கணும்,
என்னைய இப்படி திட்டுற பாவத்துக்கு,
சோத்துக்கே வழியில்லாம கால் கிளாஸ் கஞ்சிக்கு ஹைவேஸ் ரேட்டுல ,காத்துல
நூல் அறுந்த பட்டம் போல அங்கயும் இங்கயும் அலையப்போறேள் பாருங்கோ..."
மறுமுனையில் கவிதா சாபம் இட,
"ஹைவேஸ் ரோடு,நூல் அறுந்த பட்டம்,இப்படியெல்லாம் டயாலக் பேச சொல்லி உனக்கு யாருடி சொல்லிதரா",
"ம்ம்ம்....உங்கப்பா சோமாரி தான் சொல்லிதந்தாரு....",
கவிதா கூறியதும்,
"என்னடி?எங்கப்பாவை சோமாரி ன்னு மரியாதை இல்லாம கண்டப்படி பேசுறே?".,
பிரகாஷ் பொங்கி எழுந்தான்,
"உங்கப்பா பேரு சோ.மாரிமுத்து.அதை சுருக்கி சோமாரி ன்னு சொன்னேன் அது தப்பா?",
"சரிதான் ஃபோனை வைடீ...லூசு..",
"நான் லூசா?ஆத்துக்கு வாங்கோ.....உங்கள நன்னா பின்னிப்பெடல் எடுக்கிறேன்...",
கவிதா கூறியதும்,
"பின்னிபெடல் எடுக்கப் போறியா?ஒரு ஆச்சாரமான அய்யர் வீட்டுப் பொண்ணு போலவா டீ பேசுறே??
பக்க லோக்கல் போல பேசுறியேடி......",
பிரகாஷ் கவிதா பேசிக் கொண்டிருக்கும்போதே
"சார்.... யூனிட் ரெடி சார்.நம்ம ஸ்கிரிப்ட் க்கு ஒரு லேடி ஆர்டிஸ்ட் நடிக்க வந்திருக்காங்க....சார்",
கார்த்திக் குரல் கொடுத்ததும் ,சட்டென டெலிஃபோன் லைனை துண்டித்துவிட்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு ஓடினான் பிரகாஷ்.
"பிரகாஷ் ரொம்ப கஷ்டப்பட்டு கோடம்பாக்கத்துல அங்க இங்க அலைஞ்சு திரிஞ்சு...சுவேதா ன்னு ஒரு சூப்பர்
எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட் ஒருத்திய கூட்டியாந்திருக்கேன்...அவ கொஞ்சம் அப்படி இப்படின்னு கேள்விப்பட்டேன்...ஸோ..,
அவள்கிட்ட நடிப்பை மட்டும் எக்ஸ்ட்ராக்ட் செஞ்சு வாங்கிக்க..ரொம்ப க்ளோசா பழகாதே...
அந்த விஷயத்துல அவ கொஞ்சம் டேஞ்சரான பார்ட்டி..",
கோ டைரக்டர் சத்தீஷ் கூறியதும்,
"அப்படியென்ன அவள் பெரிய பேரழகியா?",
என்ற பிரகாஷ் சட்டென புதுமுக நடிகை சுவேதா வை திரும்பி பார்த்ததும்,அவள் அழகை கண்டு ஒருநிமிடம்
தன்னையே மறந்து போனான்..................
தொடரும்....
(நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....தெய்வம் ஏதுமில்லை)
Last edited by இம்சை அரசன் on Fri Apr 19, 2013 7:24 pm; edited 1 time in total
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: ஏழு(7)ல கேது.....(பாகம்2)
கலக்குறிங்க அரசே... எழுத்தாளர் சுஜாதா லெவலுக்கு கதை போகுதே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
» ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
» கேது 108 போற்றி
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
» ஏழு(7)ல கேது.....(பாகம் 1)
» கேது 108 போற்றி
» ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|