Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
Page 1 of 1 • Share
எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
ஒரு பொது தொலைப்பேசியில்,முதலாம் நபர்,தனக்கு திருமணம் நிச்சயம் ஆனதைப் பற்றி தன் நண்பரிடம் உரையாடிக் கொண்டு இருக்கின்றார்.
மற்றொரு தொலைப்பேசியில் ,இரண்டாம் நபர்,தனது நண்பரின் வீட்டில் நடந்த ஒரு துக்கத்தைப் பற்றி விசாரித்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்.
இவர்கள் இருவரது தனிதனி தொலைப்பேசி உரையாடலின்,ஒருங்கினந்த வடிவமே இந்தப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது...
முதலாம் நபர்(சந்தோஷமாக):-..மாப்ளே....எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுடா..... .
இரண்டாம் நபர்(சோகமாக):-அடப்பாவமே....விதி யாரைத்தான் விட்டுதுப் போ.....
மு.நபர்;-அடுத்த மாசம் 28ம் தேதி எனக்கு கல்யாணம்டா.....
இ.நபர்;-கேட்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா...உனக்கு திடீருன்னு இப்படி விவரீதம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லைடா...
மு.நபர்;-பொண்ணு எம்.ஏ படிச்சிருக்கு....ஆனால் பொண்ணுக்கு கூடப்பொறந்தவங்க யாரும்மில்லை
இ.நபர்;-அதனால என்ன?ஆறுதலுக்கு ஆண்டவணும் நல்ல நண்பர்களும் இருப்பாங்கடா...அதுவே போதுமே.
மு.நபர்;-பத்திரிக்கையெல்லாம் அடிச்சு....எல்லாருக்கும் கொடுத்தாச்சு....
இ.நபர்;-நல்ல விஷயத்தை நாலுப்பேருக்கு சொல்லனாக்கூட பரவயில்லை...இதைப்போன்ற துக்கமான விஷயத்தையெல்லாம் நாலுப்பேருக்கு சொன்னால்தான் உனக்கும் ஆறுதலா இருக்கும்டா மாப்ளே.... .
மு,நபர்;-என் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரனும்டா...
இ,நபர்;-என்னடா இப்படி சொல்லிட்ட..........உனக்கு ஒருக் கஷ்டம்னா உன்னைத் தனியா விடமாட்டேன்டா....நான் உன்கூட இருப்பேன்டா....நண்பேன்டா.................
..............தொடரும்
மற்றொரு தொலைப்பேசியில் ,இரண்டாம் நபர்,தனது நண்பரின் வீட்டில் நடந்த ஒரு துக்கத்தைப் பற்றி விசாரித்து உரையாடிக் கொண்டு இருக்கிறார்.
இவர்கள் இருவரது தனிதனி தொலைப்பேசி உரையாடலின்,ஒருங்கினந்த வடிவமே இந்தப் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது...
முதலாம் நபர்(சந்தோஷமாக):-..மாப்ளே....எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சுடா..... .
இரண்டாம் நபர்(சோகமாக):-அடப்பாவமே....விதி யாரைத்தான் விட்டுதுப் போ.....
மு.நபர்;-அடுத்த மாசம் 28ம் தேதி எனக்கு கல்யாணம்டா.....
இ.நபர்;-கேட்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்குடா...உனக்கு திடீருன்னு இப்படி விவரீதம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லைடா...
மு.நபர்;-பொண்ணு எம்.ஏ படிச்சிருக்கு....ஆனால் பொண்ணுக்கு கூடப்பொறந்தவங்க யாரும்மில்லை
இ.நபர்;-அதனால என்ன?ஆறுதலுக்கு ஆண்டவணும் நல்ல நண்பர்களும் இருப்பாங்கடா...அதுவே போதுமே.
மு.நபர்;-பத்திரிக்கையெல்லாம் அடிச்சு....எல்லாருக்கும் கொடுத்தாச்சு....
இ.நபர்;-நல்ல விஷயத்தை நாலுப்பேருக்கு சொல்லனாக்கூட பரவயில்லை...இதைப்போன்ற துக்கமான விஷயத்தையெல்லாம் நாலுப்பேருக்கு சொன்னால்தான் உனக்கும் ஆறுதலா இருக்கும்டா மாப்ளே.... .
மு,நபர்;-என் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரனும்டா...
இ,நபர்;-என்னடா இப்படி சொல்லிட்ட..........உனக்கு ஒருக் கஷ்டம்னா உன்னைத் தனியா விடமாட்டேன்டா....நான் உன்கூட இருப்பேன்டா....நண்பேன்டா.................
..............தொடரும்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
இம்சை , ரொம்ப இம்சைய அனுபவிச்சுக்கிட்டு இருக்கீங்க போல
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
அடுத்த மாதம் 28 ம் தேதி யாருக்கு மாப்ளே கல்யாணம்
நான் கண்டிப்பா வரேன் மாப்ளே
அருமையான கற்பனை சிரிக்கும்வண்ணம் இருந்தது
தொடரட்டும் உங்கள் நக்கல்
நான் கண்டிப்பா வரேன் மாப்ளே
அருமையான கற்பனை சிரிக்கும்வண்ணம் இருந்தது
தொடரட்டும் உங்கள் நக்கல்
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
நண்பர்கள் கிங்ஸ்டர் சூர்யா ஜெயம் அனைவருக்கும் நன்றி
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எங்க ஊரு நக்கல்லு.....பாகம்2
அட்டகாசமான இம்சையை (கல்யாணம் ) பற்றிய காமெடி ,ஒவ்வொரு வரியும் அருமை தொடருங்கள் அண்ணா உங்கள் இம்சையை
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» எங்க ஊரு நக்கல்லு...........
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்5
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்6
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்3
» எங்க ஊரு நக்கல்லு.....பாகம்4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|