Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள் - சென்ரியூ 1
Page 1 of 1 • Share
திருக்குறள் - சென்ரியூ 1
குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
சென்ரியுக்கள்
ஆதாம் ஏவாள்
பேசிக்கொண்டார்கள்
தமிழ் மொழி
என்று சென்ரியு எழுதலாம்.
மற்றொருவர்,
பேச்சும் எழுத்தும்
ஆதி படைப்பு
கடவுள்
என்று இப்படி அவரவர் சிந்தனைப்படி எழுதலாம் வாங்க…
யார் யார் வரீங்க…?
ஹைக்கூ எழுதுவதுதான் கஷ்டம்… இப்படிச் சென்ரியு எழுதுறது ஈஸிதானே…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.
மு.வ உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பரிமேலழகர் உரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
சென்ரியுக்கள்
ஆதாம் ஏவாள்
பேசிக்கொண்டார்கள்
தமிழ் மொழி
என்று சென்ரியு எழுதலாம்.
மற்றொருவர்,
பேச்சும் எழுத்தும்
ஆதி படைப்பு
கடவுள்
என்று இப்படி அவரவர் சிந்தனைப்படி எழுதலாம் வாங்க…
யார் யார் வரீங்க…?
ஹைக்கூ எழுதுவதுதான் கஷ்டம்… இப்படிச் சென்ரியு எழுதுறது ஈஸிதானே…
Re: திருக்குறள் - சென்ரியூ 1
தளிரின் சென்ரியுவாய் திருக்குறள் 1
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்!
எங்களைத் தொடந்து யாராவது இப்படிச் சென்ரியு எழுத முன்வந்தால் எங்களுடனேயே பயணிக்கலாம்... வாருங்கள் எழுதுங்கள்...
ஒலி
ஒளி
உலகின்நாடி
பேச்சுக்கு ஒலியும் உயிர் வாழ்க்கைக்கு ஒளியும் முதன்மை என்ற பொருளில் படைத்துள்ளேன்!
எங்களைத் தொடந்து யாராவது இப்படிச் சென்ரியு எழுத முன்வந்தால் எங்களுடனேயே பயணிக்கலாம்... வாருங்கள் எழுதுங்கள்...
Re: திருக்குறள் - சென்ரியூ 1
அசத்தல் தொடர் கவிஞரே.... பல பெரியவர்களின் குறள் உரைநடை பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பது போல் உள்ளது.... தொடர்ந்தது எழுதங்கள் ரசிக்க நாங்கள் தயார்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 1
நண்பர்களும் எழுத முடியும் என்ற நம்பிக்கையில் எழுத முன் வர வேண்டும். திருத்தங்கள் வேண்டின் நான் செய்து தருவேன். அச்சம் வேண்டாம்.
ஹைக்கூ எழுத தான் ஞானம் வேண்டும். சென்ரியூ எழுத நகைச்சுவையும் அங்தச் சுவையும் கொஞ்சம் கவிதைத் திறனும் இருந்தாலே போதும்... யாரும் எழுதலாம்.
புதிது புதிதாக எழுதலாம் என்பதற்காக இந்தப் பகுதியைத் தொடங்கியுள்ளேன்.
கவிஞர்கள் எழுத முன்வர வேண்டும்...
ஹைக்கூ எழுத தான் ஞானம் வேண்டும். சென்ரியூ எழுத நகைச்சுவையும் அங்தச் சுவையும் கொஞ்சம் கவிதைத் திறனும் இருந்தாலே போதும்... யாரும் எழுதலாம்.
புதிது புதிதாக எழுதலாம் என்பதற்காக இந்தப் பகுதியைத் தொடங்கியுள்ளேன்.
கவிஞர்கள் எழுத முன்வர வேண்டும்...
Re: திருக்குறள் - சென்ரியூ 1
ஆமாம் நண்பரே… எனக்கும்தான் வர வில்லை… என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. முன்பு நான் என்எச்எம் ரைட்டர் கொண்டு தளத்தில் தட்டச்சு செய்தால் வரும். இப்போ… கொஞ்ச நேரமா வரவே இல்ல… என்ன பிரச்சினைன்னு பாருங்க… (இதை நான் தனியாக தட்டச்சு செய்து இணைத்துள்ளேன். குரோம் பயன்படுத்துகிறேன்.)
Re: திருக்குறள் - சென்ரியூ 1
அமர்க்களத்தில் எந்த மூன்றாம் தரப்பு கருவிகளையும் பயன்படுத்த தேவை இல்லை. இங்கு ammaa என்று ஆங்கிலத்தில் அடித்தாலே தமிழில் மாறிக்கொள்ளும். மீண்டும் ஒரு முறை எழுதி பார்த்து விட்டு சொல்லுங்கள்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 1
ரிப்ளை செய்யும் பாக்சின் வலது புறம் உள்ள A/A என்ற பொத்தானை ஒருமுறை அழுத்தி பாருங்கள்.
Re: திருக்குறள் - சென்ரியூ 1
ஏபிசிடி
தெய்வமானது
ஆங்கில வழியில்
புதிய பார்வை... அழகு... பாராட்டுகள்... தொடர்ந்து எழுதுங்கள்...
Re: திருக்குறள் - சென்ரியூ 1
தளத்தில் பிறரும் எழுத முன் வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|