Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
Page 1 of 1 • Share
காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
பலரும் இங்கு காலை உணவைத் தவிர்த்து வருகின்றார்கள். இப்படிச் செய்வது உடலுக்கு நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்திருக்கின்றார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரியவந்தது. ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது` என்றார். தமிழர்களிடம் இது தொடர்பாக ஒரு கருத்தே உண்டு என்பது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு என்ற தமிழர்களின் உணவு மந்திரம் மூன்று வேளையும் எவ்வளவு உணவு அருந்தவேண்டும் என்பதை புரியவைக்கின்றது.
தமிழ் கதிர்
பலரும் இங்கு காலை உணவைத் தவிர்த்து வருகின்றார்கள். இப்படிச் செய்வது உடலுக்கு நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்திருக்கின்றார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரியவந்தது. ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது` என்றார். தமிழர்களிடம் இது தொடர்பாக ஒரு கருத்தே உண்டு என்பது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு என்ற தமிழர்களின் உணவு மந்திரம் மூன்று வேளையும் எவ்வளவு உணவு அருந்தவேண்டும் என்பதை புரியவைக்கின்றது.
தமிழ் கதிர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்..
Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
ஒரு மனுஷன் நொந்து போய் தன கஷ்ட்டத்தை சொன்னாரானுஜா wrote:மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்..
என்ன இளிப்பு
Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
முரளிராஜா wrote:ஒரு மனுஷன் நொந்து போய் தன கஷ்ட்டத்தை சொன்னாரானுஜா wrote:மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்..
என்ன இளிப்பு
அவரு நடிக்கிறாரு அதைப் போய் நம்பிக்கிட்டு சின்னப் பிள்ளைத்தனமால இருக்கு
இதுல நீங்க வேற அடுப்படில இருந்து வர அவசரத்துல மூஞ்சில இருக்கிற தக்காளி சட்னிய துடைக்காம வந்துட்டீங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு
அவர் எந்த படத்துல நடிக்கிறாரு
Similar topics
» இம்சை அரசனாக மீண்டும் வடிவேலு!
» VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
» மனிதனாக வாழ வழிகள்
» மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
» யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?
» VAO exam answer key இன்று மதியம் வெளியிடப்படுகிறது
» மனிதனாக வாழ வழிகள்
» மதியம் தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
» யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|