தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

View previous topic View next topic Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by முழுமுதலோன் Thu Apr 18, 2013 3:38 pm

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

பலரும் இங்கு காலை உணவைத் தவிர்த்து வருகின்றார்கள். இப்படிச் செய்வது உடலுக்கு நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்திருக்கின்றார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரியவந்தது. ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது` என்றார். தமிழர்களிடம் இது தொடர்பாக ஒரு கருத்தே உண்டு என்பது இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு என்ற தமிழர்களின் உணவு மந்திரம் மூன்று வேளையும் எவ்வளவு உணவு அருந்தவேண்டும் என்பதை புரியவைக்கின்றது.


தமிழ் கதிர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by மகா பிரபு Sun Apr 21, 2013 5:42 pm

நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Apr 21, 2013 8:10 pm

புத்தி மதி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by ரானுஜா Sun Apr 21, 2013 10:32 pm

மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்.. கண்ணீர் வடி
laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by முரளிராஜா Sun Apr 21, 2013 10:38 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்.. கண்ணீர் வடி
laugh
ஒரு மனுஷன் நொந்து போய் தன கஷ்ட்டத்தை சொன்னா
என்ன இளிப்பு கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by ரானுஜா Sun Apr 21, 2013 11:25 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நான் எப்போதும் பிச்சைகாரனாகவே இருக்கிறேன்.. கண்ணீர் வடி
laugh
ஒரு மனுஷன் நொந்து போய் தன கஷ்ட்டத்தை சொன்னா
என்ன இளிப்பு கோபம்

அவரு நடிக்கிறாரு அதைப் போய் நம்பிக்கிட்டு சின்னப் பிள்ளைத்தனமால இருக்கு

இதுல நீங்க வேற அடுப்படில இருந்து வர அவசரத்துல மூஞ்சில இருக்கிற தக்காளி சட்னிய துடைக்காம வந்துட்டீங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by முரளிராஜா Mon Apr 22, 2013 7:59 am

அவர் எந்த படத்துல நடிக்கிறாரு புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு Empty Re: காலையில் அரசனாக இரு, மதியம் சாதாரண மனிதனாக இரு, இரவில் பிச்சைக்காரனாக இரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum