Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
Page 1 of 1 • Share
இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
நிறைய மக்கள் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் பயப்படுவார்கள். அதனால் உடலில் ஏதாவது பிரச்சனை என்று மருத்துவர்களிடம் செல்லும் போது, மருத்துவர் அதற்கு இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதிலிருந்து தப்பிப்பதற்கு பலவாறு முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறு இரத்தப் பரிசோதனை செய்வதை தவிர்த்தால், உடலில் உள்ள பிரச்சனைகளை சரியாக சொல்ல முடியாது.
உண்மையில் உடலில் உள்ள பிரச்சனையை சரியாக கணிப்பதற்கு இரத்தப் பரிசோதனை தான் சிறந்தது. அதனால் தான் மருத்துவர்கள், உடலை பரிசோதித்தப் பின் அதனை உறுதியாக சொல்வதற்கு, இரத்த பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். மேலும் ஒருசில பெரிய வியாதிகளை இரத்த பரிசோதனையின் மூலமே உறுதியாக சொல்ல முடியும். உதாரணமாக, எய்ட்ஸ் நோய் உடலில் இருந்தால், அதனை இரத்தப் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிக்க இயலும்.
இப்போது இந்த மாதிரியான இரத்தப் பரிசோதனையினால் எந்த நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கலாம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது இரத்த பரிசோதனையை சாதாரணமாக எண்ணாமல், உடனே இரத்த பரிசோதனையை செய்து, உடலில் உள்ள நோயை ஆரம்பத்திலேயே குணமாக்குங்கள்.
உண்மையில் உடலில் உள்ள பிரச்சனையை சரியாக கணிப்பதற்கு இரத்தப் பரிசோதனை தான் சிறந்தது. அதனால் தான் மருத்துவர்கள், உடலை பரிசோதித்தப் பின் அதனை உறுதியாக சொல்வதற்கு, இரத்த பரிசோதனை செய்ய சொல்கிறார்கள். மேலும் ஒருசில பெரிய வியாதிகளை இரத்த பரிசோதனையின் மூலமே உறுதியாக சொல்ல முடியும். உதாரணமாக, எய்ட்ஸ் நோய் உடலில் இருந்தால், அதனை இரத்தப் பரிசோதனையின் மூலமே கண்டுபிடிக்க இயலும்.
இப்போது இந்த மாதிரியான இரத்தப் பரிசோதனையினால் எந்த நோய்களை எல்லாம் கண்டுபிடிக்கலாம் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது இரத்த பரிசோதனையை சாதாரணமாக எண்ணாமல், உடனே இரத்த பரிசோதனையை செய்து, உடலில் உள்ள நோயை ஆரம்பத்திலேயே குணமாக்குங்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
இரத்த அணுக்களின் எண்ணிக்கை
உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். சிலருக்கு உடலில் இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். இவ்வாறு இரத்த சோகை இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன், எதையும் புத்துணர்ச்சியுடன் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் இரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறுவார். ஆகவே தவறாமல் இரத்த பரிசோதனை செய்து, அதனை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு சரியாக இருப்பது மிகவும் அவசியம். சிலருக்கு உடலில் இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும். இவ்வாறு இரத்த சோகை இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன், எதையும் புத்துணர்ச்சியுடன் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் இரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறுவார். ஆகவே தவறாமல் இரத்த பரிசோதனை செய்து, அதனை தீர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
தொற்றுகள்
உடலில் ஏதேனும் தொற்றுகளான கல்லீரல் அழற்சி (மஞ்சள் காமாலை) அல்லது பால்வினை நோய்களான சிபிலிஸ் போன்றவை இருப்பது போல் இருந்தாலும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய தொற்றுகளை வெளியே ஏற்படும் அறிகுறிகளை வைத்து மட்டும் சரியாக கூற முடியாது.
உடலில் ஏதேனும் தொற்றுகளான கல்லீரல் அழற்சி (மஞ்சள் காமாலை) அல்லது பால்வினை நோய்களான சிபிலிஸ் போன்றவை இருப்பது போல் இருந்தாலும், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய தொற்றுகளை வெளியே ஏற்படும் அறிகுறிகளை வைத்து மட்டும் சரியாக கூற முடியாது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
எய்ட்ஸ்
உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை, முதலில் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும். ஏனெனில் எய்ட்ஸின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். ஆகவே அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொண்டால், இந்த நோய் இருப்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்க முடியும்.
உயிர் கொல்லி நோயான எய்ட்ஸை, முதலில் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும். ஏனெனில் எய்ட்ஸின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பல வருடங்கள் ஆகலாம். ஆகவே அவ்வப்போது இரத்தப் பரிசோதனை செய்து கொண்டால், இந்த நோய் இருப்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் நடக்க முடியும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
நீரிழிவு
நீரிழிவை வெளிப்படையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் நீரிழிவு நோய்க்கு ஏற்படும் அறிகுறிகள், சாதாரணமாக இருக்கம். எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
நீரிழிவை வெளிப்படையில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து கண்டறிவது மிகவும் கடினம். ஏனெனில் நீரிழிவு நோய்க்கு ஏற்படும் அறிகுறிகள், சாதாரணமாக இருக்கம். எனவே, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
தைராய்டு
தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனையானது வந்துவிடுகிறது. எனவே இத்தகைய தைராய்டு பிரச்சனையையும் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும்.
தற்போது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே தைராய்டு பிரச்சனையானது வந்துவிடுகிறது. எனவே இத்தகைய தைராய்டு பிரச்சனையையும் இரத்தப் பரிசோதனையின் மூலமே அறிய இயலும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
புற்றுநோய்
புற்றுநோயை சாதாரண இரத்த பரிசோதனையின் போது கண்டுபிடிக்கலாம். அதிலும் உடலில் இரத்த அணுக்கள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, இது புற்றுநோய் செல்கள் வளர்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
புற்றுநோயை சாதாரண இரத்த பரிசோதனையின் போது கண்டுபிடிக்கலாம். அதிலும் உடலில் இரத்த அணுக்கள் வழக்கத்திற்கு மாறாக குறைவாக இருந்தாலோ அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, இது புற்றுநோய் செல்கள் வளர்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
கர்ப்பம்
பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை தான் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில், எச்.சி.ஜி யின் அளவை பரிசோதிப்பதற்கும் இரத்த பரிசோதனையானது அவசியம்.
பெண்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறுநீர் பரிசோதனை தான் செய்வார்கள். ஆனால் சில சமயங்களில், எச்.சி.ஜி யின் அளவை பரிசோதிப்பதற்கும் இரத்த பரிசோதனையானது அவசியம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இரத்த பரிசோதனையின் மூலம் தெரிய வரும் நோய்கள்!!!
அதிக கொலஸ்ட்ரால்
உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனையை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/reasons-you-need-regular-blood-tests-003068.html#slide143718
உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என்பதையும் இரத்தப் பரிசோதனையை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.
http://tamil.boldsky.com/health/wellness/2013/reasons-you-need-regular-blood-tests-003068.html#slide143718
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மூலம் நோய்கள் நீங்க
» 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்
» மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!
» பருவமழை தொடங்கியாச்சு: என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?!
» அதிகரித்து வரும் ஆட்டிசம் குறைபாடு: சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்
» 40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்
» மீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கலாம்!
» பருவமழை தொடங்கியாச்சு: என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?!
» அதிகரித்து வரும் ஆட்டிசம் குறைபாடு: சிறப்புப் பயிற்சியின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|