Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
Page 1 of 1 • Share
எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ வாசகர்கள் இடையே மிகவும் பிரபலமானது.... இவை இரண்டும் பாகம்1 மற்றும் பாகம்2
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] என் இனிய இயந்திரா
[You must be registered and logged in to see this image.] மீண்டும் ஜீனோ
குறிப்பு: இந்த நூல் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.. காப்புரிமை இருந்தால் தெரிவிக்கவும். உடனடியாக நீக்கப்படும்..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] என் இனிய இயந்திரா
[You must be registered and logged in to see this image.] மீண்டும் ஜீனோ
குறிப்பு: இந்த நூல் இணையத்தில் இருந்தே எடுக்கப்பட்டது.. காப்புரிமை இருந்தால் தெரிவிக்கவும். உடனடியாக நீக்கப்படும்..
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
எனக்கும் இந்த இரு பாகமும் ரொம்ப பிடிக்கும் ... நன்றி
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
ragu wrote:எனக்கும் இந்த இரு பாகமும் ரொம்ப பிடிக்கும் ... நன்றி
எனக்கும் ரொம்ப பிடித்த விஞ்ஞான நாவல்... 2020 ஆண்டு விஞ்ஞானம் எப்படி இருக்கும், என்ன நடக்கும் என்பதை 30 ஆண்டுக்களுக்கு முன்பே எழுத்தாளர் சுஜாதா கணித்து எழுதி விட்டார்...
புத்தகத்தை கையில் எடுத்தால் வைக்கவே மனசு வராது அவ்வளவு விறு விருப்பா இருக்கும்.
******************
இதற்கு முன் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தேன்... ஆகா என்னே ஒரு வரலாற்று நாவல்... எத்தனை மர்ம முடிச்சுக்கள்... அதன் ஐந்து பாகங்களை நான்கு முறை படித்து இருக்கிறேன்.. இப்பவும் படிக்க தூண்டுகிறது.
படிக்காதவர்கள் அவசியம் படியுங்கள் உறவுகளே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்தாலும் ஆசை குறைவதே இல்லை. பல நாள் குந்தவை நாச்சியார் நினைவில் தூக்கம் தொலைத்த இரவுகளை
மறக்கவே முடியாது.
வந்தியத்தேவன் நினைவுகளில் குதிரை சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மதிய உறக்கம் மனது விட்டு நீங்காது.
மறக்கவே முடியாது.
வந்தியத்தேவன் நினைவுகளில் குதிரை சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மதிய உறக்கம் மனது விட்டு நீங்காது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
பித்தன் wrote:கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்தாலும் ஆசை குறைவதே இல்லை. பல நாள் குந்தவை நாச்சியார் நினைவில் தூக்கம் தொலைத்த இரவுகளை
மறக்கவே முடியாது.
வந்தியத்தேவன் நினைவுகளில் குதிரை சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மதிய உறக்கம் மனது விட்டு நீங்காது.
எனக்கும் வந்தியதேவனையும் குந்தவையும் ரொம்ப பிடிக்கும், அருள்மொழியை பிடிக்கும்...
ஐந்து பாகங்களும் ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்?
ஆதித்த கரிகாலனை யார் கொன்றது? உங்களுக்கு தெரியுமா பித்தன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
நான் இன்னும் படிக்கவே இல்ல...
என்னைப் பார்த்து சிரியுங்கள் இப்படி...



Re: எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ மின் நூல்கள்
ஆதித்த கரிகாலனை யார் கொன்றது? உங்களுக்கு தெரியுமா பித்தன்.
நந்தினி என்று அப்பா சொல்வார்கள்....
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542

» பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய
» சுஜாதாவின் கற்றதும்...பெற்றதும்... மின் நூல்
» தமிழ் ஈழத்தை பற்றி நூல்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள்
» திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை? அவை என்னென்ன நூல்கள் தெரியுமா?
» யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
» சுஜாதாவின் கற்றதும்...பெற்றதும்... மின் நூல்
» தமிழ் ஈழத்தை பற்றி நூல்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள்
» திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை? அவை என்னென்ன நூல்கள் தெரியுமா?
» யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|