Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
Page 1 of 1 • Share
என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
ஊனம் …
உம் இனத்தை
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றான்
கடவுள்
மன்னிக்க முடியாது போ என்று
விரட்டினேன் நான்
நீதிமன்றம் போவேன் என்றான்
வழக்குத் தொடரப்பட்டது
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தேன்
ஒரு நாள் நீதிபதி முன்பு
வரம் கொடுக்க முடியாது என்றேன்
மறு முறை
நீதிதேவதையின்
கண் திறக்கப்பட்டிருந்ததால்
தயவுசெய்து மன்னித்துவிடு என்றாள்
அவளிடமும் மறுத்துரைத்தேன்
உயர்நீதி மன்றம்
5 ஆண்டுகள்
உச்சநீதி மன்றம்
6 ஆண்டுகள்
சிறப்பு தனிநபர் கமிட்டி விசாரணை
20 ஆண்டுகள் எனத்தொடர்ந்தது
ஒருநாள் கடவுள்
தள்ளாடிக்கொண்டு என்னிடம்
உன் மொழி பேசிய இனத்தைக்
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றுகூறி
மேலும் சொன்னான்
எல்லா ஊரும் உங்கள் ஊரில்லை
கண்ணதாசன் சொன்னானே
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே என்று
இதுதான் இனிமேல்
எல்லோருக்கும் பொருந்தும் என்றான்
சரி உன் இனத்தை அழைத்து வா
சொர்க்கத்துக்குப் போவோம் என்றான்
நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன்
உம் இனத்தை
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றான்
கடவுள்
மன்னிக்க முடியாது போ என்று
விரட்டினேன் நான்
நீதிமன்றம் போவேன் என்றான்
வழக்குத் தொடரப்பட்டது
வாய்தா வாங்கிக் கொண்டிருந்தேன்
ஒரு நாள் நீதிபதி முன்பு
வரம் கொடுக்க முடியாது என்றேன்
மறு முறை
நீதிதேவதையின்
கண் திறக்கப்பட்டிருந்ததால்
தயவுசெய்து மன்னித்துவிடு என்றாள்
அவளிடமும் மறுத்துரைத்தேன்
உயர்நீதி மன்றம்
5 ஆண்டுகள்
உச்சநீதி மன்றம்
6 ஆண்டுகள்
சிறப்பு தனிநபர் கமிட்டி விசாரணை
20 ஆண்டுகள் எனத்தொடர்ந்தது
ஒருநாள் கடவுள்
தள்ளாடிக்கொண்டு என்னிடம்
உன் மொழி பேசிய இனத்தைக்
கை விட்டதற்காக
மன்னிப்பு கேட்கிறேன் என்றுகூறி
மேலும் சொன்னான்
எல்லா ஊரும் உங்கள் ஊரில்லை
கண்ணதாசன் சொன்னானே
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே என்று
இதுதான் இனிமேல்
எல்லோருக்கும் பொருந்தும் என்றான்
சரி உன் இனத்தை அழைத்து வா
சொர்க்கத்துக்குப் போவோம் என்றான்
நான் என் இனத்தோடு மறுத்து
அவருக்கு சொர்க்கத்தை வழிகாட்டினேன்
Re: என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
2222 அருமை
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
222222 பதிவுகள் படைப்பீர்கள் வாழ்த்துக்கள்
கவிதை அருமை
கவிதை அருமை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
முழுமுதலோன் wrote:2222 அருமையாரும் இருக்கும் இடத்தில்
இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே
உண்மைதான்... ஆனாலும்,
திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு
என்றும் சொல்கிறார்கள்...
Re: என் 2222 ஆம் பதிவு - மன்னிப்பு கேட்கும் கடவுள்!
ஸ்ரீராம் wrote:222222 பதிவுகள் படைப்பீர்கள் வாழ்த்துக்கள்
கவிதை அருமை
தொடர் முயற்சியால் சாதிப்பேன்... வாழ்த்துக்கு நன்றி நண்பரே
Similar topics
» 6000 ஆவது பதிவு - கடவுள் கடவுளாகிப் போனார்!
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» ஒண்ணுன்னு சொன்னால் ஒண்ணுதான்னு கேட்கும்..!
» கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை
» காலம் மனிதனிடம் கேட்கும் கேள்வி!
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» ஒண்ணுன்னு சொன்னால் ஒண்ணுதான்னு கேட்கும்..!
» கருவறையில் பாடம் கேட்கும் குழந்தை
» காலம் மனிதனிடம் கேட்கும் கேள்வி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|