Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
Page 1 of 1 • Share
வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது பெண்கள் சாப்பிடும் சாப்பட்டில்தான் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் நடத்திய ஆராய்ச்சி மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறந்து இருப்பதற்கும் ஆண் குழந்தைகள் பிறப்பது குறைந்து போனதற்கும் பெண்கள் கொழுப்பு குறைவான உணவை சாப்பிடுவதும், காலை உணவை தவிர்ப்பதும் தான் காரணம் என்று குறிப்பிட்டு உள்ளது.
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இ, மற்றும் பி.12 ஆகியவை அதிகம் உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். பெண்கள் செரியல் ( அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு ) அதிகமாக சாப்பிட வேண்டும். வாழைப்பழம் அதிகமாக சாப்பிடவேண்டும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும் 400 கலோரி சத்து உள்ள உணவை தினமும் சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ மார்யூஸ் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள்.
செவ்வாழையில் குழந்தை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் பாதிப்பிலிருந்து படிபடியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சரியாகும். குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இ, மற்றும் பி.12 ஆகியவை அதிகம் உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். பெண்கள் செரியல் ( அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு ) அதிகமாக சாப்பிட வேண்டும். வாழைப்பழம் அதிகமாக சாப்பிடவேண்டும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும் 400 கலோரி சத்து உள்ள உணவை தினமும் சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ மார்யூஸ் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள்.
செவ்வாழையில் குழந்தை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் பாதிப்பிலிருந்து படிபடியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சரியாகும். குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
Guest- Guest
Similar topics
» வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?
» குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
» “தை பிறந்தால் வழி பிறக்கும் “
» சுறுசுறுப்புக்கு வாழைப்பழம்
» வாழைப்பழம்
» குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?
» “தை பிறந்தால் வழி பிறக்கும் “
» சுறுசுறுப்புக்கு வாழைப்பழம்
» வாழைப்பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|