Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள்- சென்ரியூ20
Page 1 of 1 • Share
திருக்குறள்- சென்ரியூ20
குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.
ம. ரமேஷ் சென்ரியு
நீர் இல்லை
அபிஷேகம்
கண்ணீர்
பாவத்தை
எப்படிக் கழுவ
குளத்தில் தண்ணீர் இல்லை
நீர்
கண்ணீர்
மழை
தண்ணீர் இல்லை
கள் உண்டு
ஒழுக்கக் கேடு
(கள் என்பது இன்றைய சாராயம் பீர் பிராந்தி விஸ்கி போன்ற போதைகளைக் குறிக்கும்)
Re: திருக்குறள்- சென்ரியூ20
ஹிஷாலியின் சென்ரியு
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
கொக்கு நாரை
குளத்தில் மீன்
விரட்டியது மழை...!
நீரில்லா உலகம்
நிலையில்லா ஒழுக்கம்
வானின்று...!
சுத்தமில்லை
சுகாதரமில்லை
நீரில்லா வாழ்க்கை...!
Re: திருக்குறள்- சென்ரியூ20
தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 20
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!
மழையின்றி உலகமே அழுக்கானது.
வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!
வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.
Re: திருக்குறள்- சென்ரியூ20
பெய்த மழை
தேங்கவில்லை
தாமைரை இலையில் ... இது சரிதானா?
தேங்கவில்லை
தாமைரை இலையில் ... இது சரிதானா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள்- சென்ரியூ20
ஸ்ரீராம் wrote:பெய்த மழை
தேங்கவில்லை
தாமைரை இலையில் ... இது சரிதானா?
மழை இல்லை - வரவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுத வேண்டும்.
Similar topics
» திருக்குறள்- சென்ரியூ 75
» திருக்குறள்- சென்ரியூ 91
» திருக்குறள்- சென்ரியூ19
» திருக்குறள்- சென்ரியூ 48
» திருக்குறள்- சென்ரியூ 60
» திருக்குறள்- சென்ரியூ 91
» திருக்குறள்- சென்ரியூ19
» திருக்குறள்- சென்ரியூ 48
» திருக்குறள்- சென்ரியூ 60
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|