Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
Page 1 of 1 • Share
கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
சில பெண்கள் பார்த்து இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும் என்று சொல்வர்கள். இந்த வகை பெண்கள் தான் கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள்.
கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம். வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி. நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை.
எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள். பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது.
மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான நடக்கும் சண்டைகளை பக்கத்து வீடு, எதிர்வீடு, 3வது வீட்டு பெண்களிடம் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர். கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை இன்றைய பெண்கள் உணருவதில்லை..
இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள்.
ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம். இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு.
கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். கணவன், மனைவி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.
நன்றி மாலை மலர்
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
மொத்தத்தில் புறம் பேசுவது என்பதை இஸ்லாம் அடியோடு வெறுக்கிறது.
புறம் பேசுவது என்பது இறந்த மனித உடலை சாப்பிடுவதற்கு சமம் என கடுமையாக கூறுகிறது.
புறம் பேசுவது என்பது இறந்த மனித உடலை சாப்பிடுவதற்கு சமம் என கடுமையாக கூறுகிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
mohaideen wrote:மொத்தத்தில் புறம் பேசுவது என்பதை இஸ்லாம் அடியோடு வெறுக்கிறது.
புறம் பேசுவது என்பது இறந்த மனித உடலை சாப்பிடுவதற்கு சமம் என கடுமையாக கூறுகிறது.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
by மகா பிரபு Today at 2:29 pm
என்ன ஓவரா இருக்கு,?
6 பாலுக்கு பதிலா ஒரு நோ பால் சேர்த்துப் போடறது இல்லையா... அதுபோலவோ என்னவோ...
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
உங்களுக்கு ஒரு கஷ்ட்டம்னா வருத்தபடர ஒரே ஜீவன் நான்தானேமகா பிரபு wrote:எப்படி அண்ணா டைமுக்கு வாரிங்க.?
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:by மகா பிரபு Today at 2:29 pm
என்ன ஓவரா இருக்கு,?
6 பாலுக்கு பதிலா ஒரு நோ பால் சேர்த்துப் போடறது இல்லையா... அதுபோலவோ என்னவோ...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கணவர் பற்றி புறம் பேசும் மனைவிகள்
mohaideen wrote:மொத்தத்தில் புறம் பேசுவது என்பதை இஸ்லாம் அடியோடு வெறுக்கிறது.
புறம் பேசுவது என்பது இறந்த மனித உடலை சாப்பிடுவதற்கு சமம் என கடுமையாக கூறுகிறது.
நல்ல விளக்கம் அண்ணா
Similar topics
» புறம் பேசுவது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன ?
» ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..
» நமக்கு 4 மனைவிகள்
» புறம் பேசுதல்
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
» ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,..
» நமக்கு 4 மனைவிகள்
» புறம் பேசுதல்
» 15 வயது சிறுமியை 4-வது திருமணம் செய்ய நினைக்கும் கணவனை தடுக்க ஒன்று சேர்ந்த 3 மனைவிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|