Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்கள் ஈரமாக...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கண்கள் ஈரமாக...
காதலெனும் சொல்லை...
நானும் சொல்லவில்லை...
சொல்ல வந்த நேரம் ....
காதல் எந்தன் கையிலில்லை.....
வாழ்வு தந்த வள்ளல்....
வாங்கிக்கொண்டு போக...
வாழ்த்துச் சொல்ல நானும்...
வந்தேன் கண்கள் ஈரமாக...
நானும் சொல்லவில்லை...
சொல்ல வந்த நேரம் ....
காதல் எந்தன் கையிலில்லை.....
வாழ்வு தந்த வள்ளல்....
வாங்கிக்கொண்டு போக...
வாழ்த்துச் சொல்ல நானும்...
வந்தேன் கண்கள் ஈரமாக...
Re: கண்கள் ஈரமாக...
அருமையான கவிதை அண்ணா.... நலமாக இருக்கீங்களா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்கள் ஈரமாக...
நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
Re: கண்கள் ஈரமாக...
கவிஞர் கே இனியவன் wrote:காதலெனும் சொல்லை...
நானும் சொல்லவில்லை...
சொல்ல வந்த நேரம் ....
காதல் எந்தன் கையிலில்லை.....
வாழ்வு தந்த வள்ளல்....
வாங்கிக்கொண்டு போக...
வாழ்த்துச் சொல்ல நானும்...
வந்தேன் கண்கள் ஈரமாக...
இது சினிமா பாட்டாச்சே
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்கள் ஈரமாக...
கவிஞர் கே இனியவன் wrote:நல்ல சுகம் ..
இன்று எமது நாட்டில் பௌ மி விடுமுறை ...
பாடசாலை இல்லை ..தனியார் ரியூசன் எடுத்துவிட்டு ..
இப்போது தான் வந்தேன்
மகிழ்ச்சி
![கொண்டாட்டம்](/users/1513/24/08/20/smiles/668277813.gif)
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்கள் ஈரமாக...
இதுதான் நடந்த தவறுகளில் ஒன்று இப்படி ஏற்கனவே சிறீராமுக்கு சொன்னேன் இப்படி சில கவிதைகள் பதியப்பட்டு விட்டன அந்த சில நாட்களில் அவ்ற்ரை என்னால் அடையாளம்
காண முடியவில்லை என்றும் அப்படி அடையாளம் கண்டால் நான் அதற்கு மண்ணிப்புக்கேட்பதாகவும் சொன்னேன் அதன் பின் ஏதும் தவறு ஏற்படவில்லை என்றும் சொல்கிறேன் ...!!!
காண முடியவில்லை என்றும் அப்படி அடையாளம் கண்டால் நான் அதற்கு மண்ணிப்புக்கேட்பதாகவும் சொன்னேன் அதன் பின் ஏதும் தவறு ஏற்படவில்லை என்றும் சொல்கிறேன் ...!!!
Re: கண்கள் ஈரமாக...
இருக்காதுணு சொன்னீங்களே இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க தெளிவா குழப்பாம பதில் சொல்லுங்ககவிஞர் கே இனியவன் wrote:தங்கையே எனக்கு தெரியாது ..
சினிமாவா இல்லையா என்று ...
நிச்சயமாக இருக்காது ...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கண்கள் ஈரமாக...
அக்கா நீங்க இந்த பதிவில் கேட்டதை நான் கவனிக்கவில்லை. இன்று ஒரு உறுப்பினர் இந்த திரியை சுட்டி காட்டி புகார் அளித்துள்ளார். அதனால் அட்மின் தன்னிலை விளக்கம் கேட்டுள்ளார். உங்கள் கேள்வி கணைகளை அட்மின் திரியில் கேளுங்கள்.
Last edited by ஸ்ரீராம் on Mon Aug 12, 2013 5:34 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கண்கள் ஈரமாக...
ஆம்
அந்த அளவுக்கு என் கவிதையில் கவனம் பிறர் கவிதையை பார்ப்பதில்லை
பதிலை பற்றைய திரியில் சொல்லுகிறேன் பார்க்கவும் ....!!!
அந்த அளவுக்கு என் கவிதையில் கவனம் பிறர் கவிதையை பார்ப்பதில்லை
பதிலை பற்றைய திரியில் சொல்லுகிறேன் பார்க்கவும் ....!!!
![-](https://2img.net/i/empty.gif)
» கண்கள்…
» கண்கள் பல நிறங்களில் ஏன்?
» பசியில் அயர்ந்த கண்கள்
» கண்கள் பாதுகாப்பிற்கு ...
» பறவையின் கண்கள் - கவிதை
» கண்கள் பல நிறங்களில் ஏன்?
» பசியில் அயர்ந்த கண்கள்
» கண்கள் பாதுகாப்பிற்கு ...
» பறவையின் கண்கள் - கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|