தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

View previous topic View next topic Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thushy Sat Apr 27, 2013 11:42 pm

வணக்கம்
வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Bk073041_valamana

எனது அண்ணன் நான்கு நாட்களுக்கு முன் பி.எம்.இராமலிங்கன் எழுதிய வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் புத்தகத்தை படித்ததில் இருந்து தற்பொழுது மூன்று நாட்களாக அறையுள் பூட்டி தியானம் செய்துள்ளார் தற்பொழுது நாங்கள் கதவை திறந்து பார்த்தபொழுது தியான முரெயில் இருந்தது தெரியவந்தது உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம் அனால் அவர்கள் அவரை மன நோய் மருத்துவமனைக்கு சேர்த்துவிட்டார்கள் .நாங்கள் சென்று பார்த்தபோது அவர் சாதாரணமாக இறுக்கிறார் அனால் சிலவேளைகளில் அவர் எங்களிடம் தன்னை தியானம் செய்யும்படி விட கேட்கிறார் .

எங்களுக்கு உதவி வேண்டும் என்ன நாங்கள் செய்ய வேண்டும் ?
thushy
thushy
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thamiliniyan Sat Apr 27, 2013 11:50 pm

அவரை அவர் போக்கில் விட்டுப்பிடியுங்கள்!அவரை மனநோயாளியாகப் பார்க்கிறீர்கள்
என்பதை அவர் உணரும் வகையில் நடக்காதீர்கள்.தனிமையில் விடாமல் இயல்பாக கதைத்து அவர் எண்ணங்களை திசை திருப்புங்கள்.
மற்றும் படி மனோத்த்துவ வைத்தியர் ஒருவரின் மனவளச் செயற்பாட்டிற்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுங்கள்.எல்லாம் சரியாகும்!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thushy Sat Apr 27, 2013 11:59 pm

இப்பொழுது பிரச்சனை நாங்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ளோம் அனால் மனோதத்துவ மருத்துவருக்கு எப்படி விளங்கபடுத்துவது ?அவைகளுக்கு அது தெரியாதே ?

எதாவது முறைகள் அவரின் மனதை மட்டுப்படுத்துவதட்கு அவருக்கு தட்போது 29வயது .
thushy
thushy
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thamiliniyan Sun Apr 28, 2013 5:23 am

பிரான்ஸ் இதற்க நல்ல இடம் தான்.ஆனால் மொழி ஒரு பிரச்சினையாக அமையலாம்.மனவளச்செயற்பாடு அவரவர்க்கு நனகு புரியும் மொழியில் இருப்பது அவசியம்.
அவர் அதிக நேரம் தனிமையில் இருப்பவரா?தொழில்.ஏதும் செய்கிறாரா?திருமணம் ஆகிவிட்டதா?அவரைப் பற்றி சற்று விபரங்கள் தாருங்கள்.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thushy Sun Apr 28, 2013 2:15 pm

அவர் இரவு நேரங்களில் திரைப்படம் கம்புடேரரில் பார்த்துவிட்டு 19மணி மாலையில் இருந்து 5மணி காலை வரை அதன் பின்பு 5மணி காலையில் இருந்து 19மணிவரை நித்திரை கொள்வார் 2 வருடங்கள் .அவர் திருமணமாகவில்லை.அடிக்கடி சிறிது காலம் வேலேய் செய்வார் 1 அல்லது 2 வாரங்கள் .அவர் எப்போதும் தனியாக தனது அறையில் கதவை பூட்டி வைத்து கொள்வார்.4 நாட்களுக்கு முன்பு அவர் திருமூலரின் கதைகளை படித்துவிட்டு மேலும் 5புத்தகங்களை வாங்கினார் அதில் இப்புத்தகத்தை படித்தவுடன் இரவு நேரங்களில் உடுப்புகளை அவில்துவிட்டு மந்திரங்கள் கூறுவார் எங்களுக்கு தெரியாது நாங்கள் திறந்து பார்த்ததில்லை ஆனால் 2 அல்லது 3 முறை அறையை திறந்து தேனீர் கேட்பார் .பின் உள்ளே சென்றுவிடுவர்.அன்று சத்தம் கூடியதால் அறையை ஓடைத்து பார்த்தபொழுது அவர் தியான முறையில் பிசதினார் அதன் பின்பு வேறு அறைக்கு மாத்தி கதைக்கும் போது மறுபடியும் தனது அறையில் உள்ளே சென்று கதவை பூட்டி தியானம் செய்ய தொடங்கினார் (நாங்கள் அறையில் பூட்டை கலட்டி விட்டோம் ஆனால் அவர் கதவை பூடினர் ).

எங்களுக்கு பயமாக உள்ளது இங்குள்ள மனநல நோயாளிகளை பார்த்துவிட்டு அவருக்கும் எதாவது நடந்துவிடுவோமென ?தற்பொழுது அவர் எங்களிடம் கூறுகிறார் தன்னை அழைத்து போகும்படி அந்த அறையில் தான் குளித்துவிட்டு தியானம் செய்ய வேண்டுமென்று ..
thushy
thushy
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by thamiliniyan Sun Apr 28, 2013 4:23 pm

அன்பரே துஷி!
உங்கள் சகோதரரின் பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வு தேடுவது பொருத்தமாக இருக்காது.இவர் பார தூரமான மனச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கின்றார் என்பது உங்கள் தகவல் மூலம் புரிகிறது.
அவரை நீங்கள் மனநல மருத்துவ மனை மூலம தான் குணப்படத்த வேண்டி வரும்.கூடவே அதீத அன்பும் அக்கறையும் அவர் பால் காட்டுங்கள்.இது உடனே சுகமாகக் கூடிய விடயமில்லல்அவருக்கு கிடைக்கும் பரிவு பராமரிப்பு ஆறுதல் அரணைப்பு என்பவற்றில் தங்கியுள்ளது.
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு  Empty Re: வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum