Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
Page 1 of 1 • Share
பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
முக்கிய செய்திகள் (28-07-2010) காலை,IST- 12.00 மணி,நிலவரப்படி,
பாகிஸ்தானில் விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
[size=9]இஸ்லாமாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.
[size=9]பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லாமாபாத்துக்கு இன்று காலை “ஏர்புளூ” என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லாமாபாத்தை நெருங்கி கொண்டிருந்தது.
[size=9]இஸ்லாமாபாத் அருகே உள்ள மார்காலா மலைக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.
[size=9]உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள். விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கி கிடந்தது தெரிய வந்தது.
[size=9]அந்த இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை.
[size=9]மலையின் உச்சி பகுதியில் விமான பாகங்கள் நொறுங்கி கிடந்தன. அதில் இருந்து தீப்பிளம்பும், புகையும் வந்தபடி இருந்தன.
[size=9]விமானம் கிடக்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதி ஏதும் இல்லை. எனவே ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினரை நீண்ட நேர முயற்சிக்கு பிறகு கீழே இறக்கினார்கள்.
[size=9]அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பல பயணிகள் இறந்து கிடந்தனர். சிலர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டனர்.
[size=9]இதுவைர 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் இஸ்லாமாபாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
[size=9]இஸ்லாமாபாத் பகுதியில் சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இன்று விமானம் அங்கு வந்த போது மழை பெய்து கொண்டிருந்தது. மேக மூட்டமும் அதிகமாக இருந்தது. எனவே வானிலை மோசமாக இருந்ததே விபத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.[/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size][/size]
Guest- Guest
Similar topics
» கைலாய மலையில் இதுவரை காணா அதிசயம்! [படங்கள் இணைப்பு]
» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
» சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
» தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.
» ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
» சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
» தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.
» ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|