Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருமணம் முடித்த பெண்களின் தாய்மைக்கான அறிகுறிகள்
Page 1 of 1 • Share
திருமணம் முடித்த பெண்களின் தாய்மைக்கான அறிகுறிகள்
திருமணமான தம்பதியர் உடனடியாக எதிர்பார்ப்பது காரையோ, பங்களாவையோ அல்ல; ஓர் அழகான குழந்தையைத்தான். ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாளா என்பதை சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த அறிகுறிகளை இங்கே பார்ப்போம்...
1. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு `பீரியட்ஸ்' என்கிற மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் கர்ப்பத்திற்கான முதல் அறிகுறி. இதை வைத்து கர்ப்பம் என்று உறுதி செய்துவிட முடியாது. சில பெண்களுக்கு வேறு காரணங்களுக்காகவும் `பீரியட்ஸ்' தள்ளிப்போகலாம். அதுபோன்ற நேரங்களில் தகுந்த டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
2. முதன் முறையாக ஒரு பெண் கருத்தரிக்கும்போது மசக்கை அதிகமாக இருக்கும். முதல் மாதத்தில் `பீரியட்ஸ்' நின்று, இரண்டாவது மாதம் ஆரம்பித்ததுமே இந்த மசக்கைக்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ, முதல்வேளை சாப்பாடு சாப்பிட்ட பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு வாந்தி ஏற்படாமல் குமட்டல் மட்டும் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். சில வாரங்கள் வரையில் இந்த மசக்கை அறிகுறி இருக்கும். சிலருக்கு, மிகவும் அரிதாக 3 மாதங்களுக்கு மேலும்கூட இந்த அறிகுறி தென்படலாம்.
3. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். வளரும் கருப்பையால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள் அடுக்கில் ஏற்படும் நெருக்கம் காரணமாக இப்படி தோன்றுகிறது. கருவுற்ற 2, 3ஆவது மாதங்களில் இந்த அறிகுறி ஏற்படும். அதன்பிறகு இந்த அறிகுறி தென்படாது.
4. உருவாகும் கர்ப்பம் பெண்ணின் மார்பகங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது. தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருப்பதுபோல் தோன்றும். வலியும் இருக்கும். இந்த அறிகுறி இரண்டாவது மாதத்தில் ஏற்பட ஆரம்பிக்கும். மார்பகக் காம்பினை அழுத்தினால் அடர் மஞ்சள் நிற சீம்பால் போன்ற திரவக் கசிவு சிறிது வெளிப்படும்.5. கரு வளர வளர வயிறும் பெரிதாகிறது. 18ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் கரு அசைவதை உணரலாம். 18 முதல் 20ஆவது வாரங்களில் கர்ப்பிணிகள் இந்த அறிகுறியை உணரலாம். இந்தக் காலக்கட்டத்தில் கருவின் நெளிவு மற்றும் அசைவு தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால், அப்போதைய கரு அசைவு, வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் இருக்கிறதா? இல்லையா? - என்பதை தெரிவிப்பதாக அமைகிறது
1. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு `பீரியட்ஸ்' என்கிற மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் கர்ப்பத்திற்கான முதல் அறிகுறி. இதை வைத்து கர்ப்பம் என்று உறுதி செய்துவிட முடியாது. சில பெண்களுக்கு வேறு காரணங்களுக்காகவும் `பீரியட்ஸ்' தள்ளிப்போகலாம். அதுபோன்ற நேரங்களில் தகுந்த டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
2. முதன் முறையாக ஒரு பெண் கருத்தரிக்கும்போது மசக்கை அதிகமாக இருக்கும். முதல் மாதத்தில் `பீரியட்ஸ்' நின்று, இரண்டாவது மாதம் ஆரம்பித்ததுமே இந்த மசக்கைக்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ, முதல்வேளை சாப்பாடு சாப்பிட்ட பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு வாந்தி ஏற்படாமல் குமட்டல் மட்டும் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். சில வாரங்கள் வரையில் இந்த மசக்கை அறிகுறி இருக்கும். சிலருக்கு, மிகவும் அரிதாக 3 மாதங்களுக்கு மேலும்கூட இந்த அறிகுறி தென்படலாம்.
3. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். வளரும் கருப்பையால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள் அடுக்கில் ஏற்படும் நெருக்கம் காரணமாக இப்படி தோன்றுகிறது. கருவுற்ற 2, 3ஆவது மாதங்களில் இந்த அறிகுறி ஏற்படும். அதன்பிறகு இந்த அறிகுறி தென்படாது.
4. உருவாகும் கர்ப்பம் பெண்ணின் மார்பகங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது. தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருப்பதுபோல் தோன்றும். வலியும் இருக்கும். இந்த அறிகுறி இரண்டாவது மாதத்தில் ஏற்பட ஆரம்பிக்கும். மார்பகக் காம்பினை அழுத்தினால் அடர் மஞ்சள் நிற சீம்பால் போன்ற திரவக் கசிவு சிறிது வெளிப்படும்.5. கரு வளர வளர வயிறும் பெரிதாகிறது. 18ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் கரு அசைவதை உணரலாம். 18 முதல் 20ஆவது வாரங்களில் கர்ப்பிணிகள் இந்த அறிகுறியை உணரலாம். இந்தக் காலக்கட்டத்தில் கருவின் நெளிவு மற்றும் அசைவு தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால், அப்போதைய கரு அசைவு, வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் இருக்கிறதா? இல்லையா? - என்பதை தெரிவிப்பதாக அமைகிறது
tamilselvi- பண்பாளர்
- பதிவுகள் : 118
Similar topics
» கருசிதைவு சில அறிகுறிகள்
» கட்டி முடித்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விடலாமா?
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
» நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water - இளஞ்சூடு) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது
» 100 அறிகுறிகள் ???
» கட்டி முடித்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விடலாமா?
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
» நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water - இளஞ்சூடு) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது
» 100 அறிகுறிகள் ???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|