Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவனின் காதல் கவிதைகள் 2
Page 1 of 1 • Share
இனியவனின் காதல் கவிதைகள் 2
பெண்ணே உன் இதயம் மரக்கட்டையாக ...?
பெண்ணே உன் இதயம் மரக்கட்டையாக
இருந்தாலும் பரவாயில்லை என்னிடம் கொடுத்துவிட -
அழகிய சிற்பம் செய்கிறேன் உன்னை
பெண்ணே உன் இதயம்
கல்லாக இருந்தாலும் பரவாயில்லை
என்னிடம் கொடுத்துவிடு,
சிலையாக செய்கிறேன் உன்னை
*************************************************************************************************
நடத்தையால் காயப்படுத்தாதே ...!
உன்னோடு வாழத்தான்
விருப்பம்.....
அதற்கு உன் சூழ்நிலைகள் தடுப்பத்து நியாயம் தான்
அதற்காக என்ன வேணுமானாலும் செய் ..
தடைகள் நீபோட்டு விட்டுப்போ..... ஆனால்
நீ தந்தநினைவுகள் என்னோடு
இருக்க விடு..... அவை
காயப்படும் படி
காட்சிகளை என் கண்ணில்
காட்டி விடாதே..... அது
போதும்...
**********************************************************************************************
மன்னித்துக்கொள்
உன்னால் அனைத்தையும் இழந்தேன்
தூய தமிழை இழந்தேன் -இப்போதெல்லாம்
ஏதோ தமிழ் என்று உளறுகிறேன்
பிள்ளை மொழி சொல்லை தொலைந்தேன் !
உன்னை கண்டவுடன் எனக்கு தெரியாத தமிழ்
வருகிறது -மன்னித்துக்கொள் -சிலவேளை
நீ கேள்வியே படாத சொற்கள்
கூட வந்து தொலைந்து விடப்போகிறது
பெண்ணே உன் இதயம் மரக்கட்டையாக
இருந்தாலும் பரவாயில்லை என்னிடம் கொடுத்துவிட -
அழகிய சிற்பம் செய்கிறேன் உன்னை
பெண்ணே உன் இதயம்
கல்லாக இருந்தாலும் பரவாயில்லை
என்னிடம் கொடுத்துவிடு,
சிலையாக செய்கிறேன் உன்னை
*************************************************************************************************
நடத்தையால் காயப்படுத்தாதே ...!
உன்னோடு வாழத்தான்
விருப்பம்.....
அதற்கு உன் சூழ்நிலைகள் தடுப்பத்து நியாயம் தான்
அதற்காக என்ன வேணுமானாலும் செய் ..
தடைகள் நீபோட்டு விட்டுப்போ..... ஆனால்
நீ தந்தநினைவுகள் என்னோடு
இருக்க விடு..... அவை
காயப்படும் படி
காட்சிகளை என் கண்ணில்
காட்டி விடாதே..... அது
போதும்...
**********************************************************************************************
மன்னித்துக்கொள்
உன்னால் அனைத்தையும் இழந்தேன்
தூய தமிழை இழந்தேன் -இப்போதெல்லாம்
ஏதோ தமிழ் என்று உளறுகிறேன்
பிள்ளை மொழி சொல்லை தொலைந்தேன் !
உன்னை கண்டவுடன் எனக்கு தெரியாத தமிழ்
வருகிறது -மன்னித்துக்கொள் -சிலவேளை
நீ கேள்வியே படாத சொற்கள்
கூட வந்து தொலைந்து விடப்போகிறது
Re: இனியவனின் காதல் கவிதைகள் 2
நீ கேள்வியே படாத சொற்கள்
கூட வந்து தொலைந்து விடப்போகிறது
வருத்தத்தின் உச்சம்... தோல்வியின் கொடுமையை இதைவிட எளிமையாகச் சொல்லிவிட முடியாது... பாராட்டுகள்
Re: இனியவனின் காதல் கவிதைகள் 2
by கவிஞர் கே இனியவன் Today at 5:13 pm
நன்றி நுணுக்கமாக பார்க்கிறீர்கள்
எல்லா கவிதைகளையும் இவ்வாறே - ஆய்வுக் கண்ணோட்டத்துடனே பார்க்கிறேன்...
Re: இனியவனின் காதல் கவிதைகள் 2
கவிதை அருமை... ரசித்து ருசித்தேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இனியவனின் காதல் கவிதைகள் 2
நன்றி ரசனைதான் என் ஊக்கம் ..பரிசு ..
விமர்சனம் தான் எனது சிந்தனை சீராக்கம்
விமர்சனம் தான் எனது சிந்தனை சீராக்கம்
Similar topics
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
» கே இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 4
» இனியவனின் காதல் கவிதைகள்
» இனியவனின் சிறு கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|