Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள்- சென்ரியூ28
Page 1 of 1 • Share
திருக்குறள்- சென்ரியூ28
குறள் 28:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
ம. ரமேஷ் சென்ரியு
திருவள்ளுவர்
அழிந்தும் அழியவில்லை
திருக்குறள்
பெயர் அறியாது
பறந்து வரும்
நாட்டுப்புறப்பாடல்கள்
நாமும்
நிலைபெற்று வாழலாம்
நூல் செய்தால்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
ம. ரமேஷ் சென்ரியு
திருவள்ளுவர்
அழிந்தும் அழியவில்லை
திருக்குறள்
பெயர் அறியாது
பறந்து வரும்
நாட்டுப்புறப்பாடல்கள்
நாமும்
நிலைபெற்று வாழலாம்
நூல் செய்தால்
Re: திருக்குறள்- சென்ரியூ28
ஹிஷாலீ சென்ரியு
இம்மை மறுமை
பேசும் நூல்கள்
இறவா மக்கள்...!
நிறைமொழி
மறைமொழி
அழியா மந்திரம்...!
நாவின் சுத்தம்
நூலின் வடிவில்
சான்றோர்கள்...!
இம்மை மறுமை
பேசும் நூல்கள்
இறவா மக்கள்...!
நிறைமொழி
மறைமொழி
அழியா மந்திரம்...!
நாவின் சுத்தம்
நூலின் வடிவில்
சான்றோர்கள்...!
Re: திருக்குறள்- சென்ரியூ28
தளிரின் சென்ரியு
நில்லா உலகில்
நிலைப்பது
நிறை மொழி!
அழியும் உலகில் அழியாமலிருப்பது சான்றோர்களின் நிறைவான நூல்களே!
மாந்தர் மறையினும்
மறைமொழி
மறவாது!
மாந்தர்கள் மறையக் கூடியவர்கள் ஆனால் அவர்கள் படைத்த நல்ல நூல்கள் என்றும் அழியாது.
நில்லா உலகில்
நிலைப்பது
நிறை மொழி!
அழியும் உலகில் அழியாமலிருப்பது சான்றோர்களின் நிறைவான நூல்களே!
மாந்தர் மறையினும்
மறைமொழி
மறவாது!
மாந்தர்கள் மறையக் கூடியவர்கள் ஆனால் அவர்கள் படைத்த நல்ல நூல்கள் என்றும் அழியாது.
Re: திருக்குறள்- சென்ரியூ28
கவியே அனைவரது சென்ரியுக்களையும்
ஒரே திரியில் எழுதுங்கள் அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு எக்காலமும் படிக்க எளிதாக இருக்கும்
ஒரே திரியில் எழுதுங்கள் அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு எக்காலமும் படிக்க எளிதாக இருக்கும்
Re: திருக்குறள்- சென்ரியூ28
by முரளிராஜா Today at 9:27 pm
கவியே அனைவரது சென்ரியுக்களையும்
ஒரே திரியில் எழுதுங்கள் அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு எக்காலமும் படிக்க எளிதாக இருக்கும்
ஆமாம் நண்பரே... பல பதிவுகளாக அப்படித்தான் பதிய வேண்டும் என்று எண்ணி வருகிறேன்... அதில் கொஞ்சம் சிரமம் இருக்கு... நான் இனி மேல் நிவர்த்தி செய்து கொண்டு பதிவு செய்கிறேன்...
Similar topics
» திருக்குறள்- சென்ரியூ28
» திருக்குறள்- சென்ரியூ 46
» திருக்குறள்- சென்ரியூ 58
» திருக்குறள் - சென்ரியூ 4
» திருக்குறள்- சென்ரியூ17
» திருக்குறள்- சென்ரியூ 46
» திருக்குறள்- சென்ரியூ 58
» திருக்குறள் - சென்ரியூ 4
» திருக்குறள்- சென்ரியூ17
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|