Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள் - சென்ரியூ 4
Page 1 of 1 • Share
திருக்குறள் - சென்ரியூ 4
குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்
(அல்லது)
விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.)
ம. ரமேஷ் சென்ரியு
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
அரசியல்
(அல்லது)
விருப்பு வெறுப்பு
இல்லாத கடவுள்
ஞானிகள்
தளிரின் சென்ரியு
மேடு பள்ளம்
அணைக்கிறது
கடல்!
ஏற்ற தாழ்வின்றி மேடு பள்ளங்களையும் தன்னுள் அணைத்துக் கொள்கிறது கடல்.
ஹிஷாலீ சென்ரியு
விருப்பு வெறுப்பு மாறி வாழ்கிறது
கூட்டுக்குடும்பங்கள்
ஆசை அகிம்சை
இல்லாத மனிதன்
கடவுள்
விருப்பு வெறுப்பு
மாற்றி அமைக்கிறது
மாமியார் மருமகள்
Re: திருக்குறள் - சென்ரியூ 4
மகா பிரபு wrote:விரும்பினேன்
வெறுத்தாள்
காதலி.
அவளும் காதலித்தால்தான் காதலி என்று பெயர்.
நீங்களாகவே காதலி என்று முடிவெடுத்துவிட முடியாது.
அதனால்
காதலித்தேன்
வெறுத்தது
காதல்
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...
Re: திருக்குறள் - சென்ரியூ 4
கொஞ்சம் பிரமிப்பா இருக்கு... பின்னர் கலந்துக்கொள்கிறேன் கவிஞரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 4
ஸ்ரீராம் wrote:கொஞ்சம் பிரமிப்பா இருக்கு... பின்னர் கலந்துக்கொள்கிறேன் கவிஞரே
பிரமிக்க ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் மகா பிரபு எழுதுவதைக் கண்டு தெரிந்து கொள்ளலாம்... எழுதுத் துவங்குங்கள்... பின்னர் சாதாரணமாகிவிடும்...
ஆனால் ஒரு தலைப்பின் கீழ் பத்து சென்ரியூ எழுதுவது என்பது சற்று கடினமான வேலைதான்... இதனால் சிந்தனையின் முதிர்ச்சியும் தென்படுமல்லவா?
Re: திருக்குறள் - சென்ரியூ 4
உண்மைதான் அண்ணா.கவியருவி ம. ரமேஷ் wrote:மகா பிரபு wrote:விரும்பினேன்
வெறுத்தாள்
காதலி.
அவளும் காதலித்தால்தான் காதலி என்று பெயர்.
நீங்களாகவே காதலி என்று முடிவெடுத்துவிட முடியாது.
அதனால்
காதலித்தேன்
வெறுத்தது
காதல்
என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...
விரும்பினேன்
வெறுத்தாள்
தலைவி..
இதுவும் சரியாக வரும் என்று நினைக்கிறேன்...
Re: திருக்குறள் - சென்ரியூ 4
விரும்பினேன்
வெறுத்தாள்
தலைவி..
இதுவும் சரியாக வரும் என்று நினைக்கிறேன்...
பொருந்தி வருகிறது... பாராட்டுகள்
Similar topics
» திருக்குறள் - சென்ரியூ 8
» திருக்குறள்- சென்ரியூ 35
» திருக்குறள்- சென்ரியூ 51
» திருக்குறள்- சென்ரியூ 62
» திருக்குறள்- சென்ரியூ 78
» திருக்குறள்- சென்ரியூ 35
» திருக்குறள்- சென்ரியூ 51
» திருக்குறள்- சென்ரியூ 62
» திருக்குறள்- சென்ரியூ 78
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|