தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் மீட்கப்பட்டனர்

View previous topic View next topic Go down

அட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் மீட்கப்பட்டனர் Empty அட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் மீட்கப்பட்டனர்

Post by mohamed Wed Aug 04, 2010 9:37 pm

இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டதன் பின்பு விடுவிக்கப்பட்டுள்ள ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச்சேர்ந்த இரண்டு மாணவிகள் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கடந்த 2 ஆம் திகதி அட்டன் நகரில் வேன் ஒன்றில் கடத்தப்பட்ட இந்த இரண்டு மாணவிகளும் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் கம்பளை சிங்கஹபிட்டிய பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டதாகவும் இவர்களைக் கண்ட பிரதேச வாசி ஒருவர் 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததைத்தொடர்ந்து கம்பளை பொலிஸார் இவர்களை மீட்டு விசாரணைக்கு உட்படுத்தியதோடு கம்பளை வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.

இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய கம்பளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி முஹித்த அப்பு ஆராய்ச்சி இந்த மாணவிகளின் உடல்களில் சிறு சிறு காயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் தரம் 10 இல் கல்விக்கற்கின்ற இந்த மாணவிகள் இருவரும் எபோட்ஸிலி மற்றும் கொட்டகலையைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் இருவரும் கடந்த 30 ஆம் திகதி பாடசாலைக்கு வந்துள்ளனர். எனினும் இவர்கள் 2 ஆம் திகதி பாடசாலைக்குச்சமுகந்தரவில்லை .இந்த மாணவிகள் வீடு திரும்பாதது குறித்து அவர்களின் பெற்றோர்களால் பாடசாலைக்கும் அட்டன் பொலிஸாருக்கும் 2 ஆம் திகதி மாலை வரை அறிவிக்கப்படவில்லை எனத்தெரிவிக்கப்படுகின்றது. இந்தச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாக கருதப்படுகின்ற இரண்டு மாணவிகளும் பொலிஸாருக்குப் பின்வருமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி காலை வேளையில் பாடசாலைக்கு அட்டன் நகரூடாக வந்து கொண்டிருந்த போது அவர்களிடத்தில் நெருங்கி வந்த வயோதிப பெண்ணொருவர் எதோ முகவரி ஒன்றினைக் கேட்டுள்ளார்.அதன் போது திடீரென அந்த வயோதிப மாது மயக்கமுற்றது போல கீழே விழ எத்தனித்துள்ளார்.இதன் போது அந்த வயோதிபப் பெண்ணை இந்த மாணவிகள் கைகளால் தாங்கி கொண்டிருந்த போது அவ்விடத்தில் திடீரென வேன் ஒன்று வந்துள்ளது. வேனில் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக அந்த வயோதிபப் பெண்ணை வேனினுள் ஏற்றுமாறு கூறியுள்ளனர்.

அப்போது வேனுக்குள் அந்தப்பெண்ணை ஏற்றும் போது குறிப்பிட்ட மாணவிகளை வேனில் இருந்தவர்கள் உள்ளே இழுத்து மூக்குக்கருகில் திரவமொன்றினை நுகரச்செய்ததாகவும் அதன் பிறகு தாம் மயக்கமுற்றதாகவும் மயக்கம் தெளிந்த போது புரியாத இடமொன்றில் தாம் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக்கடத்தல் சம்பவம் தொடர்பாக கம்பளை மற்றும் அட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
avatar
mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» நா‌ட்டு‌ச் சர்க்கரை - நாடு கடத்தப்பட்ட நல்லவைகள்
» கல்விக்காக கற்பைக் இழக்கும் இங்கிலாந்து மாணவிகள்...........!!
» லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» விடுதியில் சிசிடிவி… மாணவிகள் புகார்… மருத்துவக் கல்லூரி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum