Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கை அளவு உலகம்!
Page 1 of 1 • Share
கை அளவு உலகம்!
பல நூற்றாண்டுகளாக நம் நாடு அடிமைப் பட்டிருந்தாலும், பல ஆட்சியாளர்கள் (அந்நாள் ஆட்சியாளர்களும் கூட) நம் நாட்டின் வளங்களை சுரண்டியிருந்தாலும், வற்றாத வளம் படைத்த நாடு நம் இந்திய நாடு.
பொன், பொருள் (இவையெல்லாம் யாரிடமிருந்தன, எங்கு இருந்தது என்று ஒரு வரையறை இல்லை!), மண், காடு, கனிமங்கள் போன்று அணைத்து வளங்களையும் பெற்றிருந்த பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே உண்டு.
இயன்றவரை நம்மிடமிருந்து அபகரித்துச் சென்ற பின் சுதந்திரம் பெற்றோம் (இவற்றைப் பற்றி "எதற்கு சுதந்திரம்" கட்டுரையில் விரிவாக பேசியிருந்தோம்)
நம் நாட்டில் தீர்க்க தரிசனம் காணும் தலைவர்கள் இல்லை போலும். எதிர்காலத்தை எண்ணிப்பார்க்காமல் அனைத்து தரப்பு நிறுவனங்களையும் நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்து, நம் நாட்டின் வளங்களை அழிக்க வழி வகுத்துவிட்டர்கள் நம் தலைவர்கள்.
எத்துணையோ இடம் இருந்தும் அவரவர் நாட்டில் தொழில் தொடங்காமல் (கழிவுகளால் பாதிப்பு அவர்களின் நாட்டிற்குத் தான் உண்டாகும் என்று!), நம் நாட்டில் தொழில் தொடங்கி, அதனால் பெரும் லாபம் அடைந்து வருகிறார்கள். இதனால் நம் நாட்டிற்கு என்ன பயன்? சில சொற்ப வரி மட்டுமே! (அதுவும் எத்துனை செலுத்துகிறார்கள் எனபது அரசாங்கத்திற்கே வெளிச்சம்).
நம் நாட்டில் தொழில் தொடங்குவார்கள், சொற்ப விலை கொடுத்து வேலை வாங்குவார்கள், பண் மடங்கு லாபம் ஈட்டுவார்கள் (தவறில்லை, இது வணிகம், ஆனால்...) தொழிற்சாலைகளின் கழிவுகளை மட்டும் நம் மண்ணில் விட்டுவிடுவார்கள்! இதனால் பாதிக்கப் படுவது? நமது விவசாய பூமியல்லவா?
இப்படி மற்றவரெல்லாம் தீர்க்க தரிசனத்தோடு முடிவெடுக்கும் போது, நாம் மட்டும் எமாந்தவர்களாய் இருக்கிறோமே!
கடந்த சில வருடங்களாகவே பருவக்காலங்களில் மழை பொழிவதில்லை, எல்லா மாதங்களிலும் வெயில் என மாற்றங்கள் ஏராளம். அனைத்து நாடுகளும் 'உலக வெப்பமயமாதலை' எதிர்கொள்ள திட்டம் தீட்டி வருகிறார்கள்.
அனால், இங்கோ... சாலைகளை விரிவாக்க சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன! மக்களுக்காக எடுத்து செல்லப்படும் தண்ணீர் வண்டியிலிருந்து பாதி தண்ணீர் சாலைகளில் தான் கொட்டிக்கொண்டு செல்லப்படுகிறது... அவ்வளவு அலட்சியம்! இது போல் எரிபொருள் (பெட்ரோல்) ஏற்றி செல்லும் வாகனங்களை விடுவார்களா?
இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது! இப்பொழுதே பல நதிகள் வறண்டுவிட்டன, பல குளங்கள், ஏரிகள் மட்டைபந்து விளையாடுமிடமாகிவிட்டது!
தாமதிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தண்ணீர், மின்சாரம் (இருக்கும் பொழுது!) என அனைத்தையும் தேவைக்கு 'குறைவாகவே' உபயோகப் படுத்த பழகிக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் புழு, பூச்சிகளை உண்ணப்பழகி வருகிறார்கள். அவர்களும் ஏதோ பழகுகிறார்கள் போலும்!
இக்கையளவு உலகை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
பொன், பொருள் (இவையெல்லாம் யாரிடமிருந்தன, எங்கு இருந்தது என்று ஒரு வரையறை இல்லை!), மண், காடு, கனிமங்கள் போன்று அணைத்து வளங்களையும் பெற்றிருந்த பெருமை நம் நாட்டிற்கு மட்டுமே உண்டு.
இயன்றவரை நம்மிடமிருந்து அபகரித்துச் சென்ற பின் சுதந்திரம் பெற்றோம் (இவற்றைப் பற்றி "எதற்கு சுதந்திரம்" கட்டுரையில் விரிவாக பேசியிருந்தோம்)
நம் நாட்டில் தீர்க்க தரிசனம் காணும் தலைவர்கள் இல்லை போலும். எதிர்காலத்தை எண்ணிப்பார்க்காமல் அனைத்து தரப்பு நிறுவனங்களையும் நம் நாட்டில் தொழில் தொடங்க அனுமதி அளித்து, நம் நாட்டின் வளங்களை அழிக்க வழி வகுத்துவிட்டர்கள் நம் தலைவர்கள்.
எத்துணையோ இடம் இருந்தும் அவரவர் நாட்டில் தொழில் தொடங்காமல் (கழிவுகளால் பாதிப்பு அவர்களின் நாட்டிற்குத் தான் உண்டாகும் என்று!), நம் நாட்டில் தொழில் தொடங்கி, அதனால் பெரும் லாபம் அடைந்து வருகிறார்கள். இதனால் நம் நாட்டிற்கு என்ன பயன்? சில சொற்ப வரி மட்டுமே! (அதுவும் எத்துனை செலுத்துகிறார்கள் எனபது அரசாங்கத்திற்கே வெளிச்சம்).
நம் நாட்டில் தொழில் தொடங்குவார்கள், சொற்ப விலை கொடுத்து வேலை வாங்குவார்கள், பண் மடங்கு லாபம் ஈட்டுவார்கள் (தவறில்லை, இது வணிகம், ஆனால்...) தொழிற்சாலைகளின் கழிவுகளை மட்டும் நம் மண்ணில் விட்டுவிடுவார்கள்! இதனால் பாதிக்கப் படுவது? நமது விவசாய பூமியல்லவா?
இப்படி மற்றவரெல்லாம் தீர்க்க தரிசனத்தோடு முடிவெடுக்கும் போது, நாம் மட்டும் எமாந்தவர்களாய் இருக்கிறோமே!
கடந்த சில வருடங்களாகவே பருவக்காலங்களில் மழை பொழிவதில்லை, எல்லா மாதங்களிலும் வெயில் என மாற்றங்கள் ஏராளம். அனைத்து நாடுகளும் 'உலக வெப்பமயமாதலை' எதிர்கொள்ள திட்டம் தீட்டி வருகிறார்கள்.
அனால், இங்கோ... சாலைகளை விரிவாக்க சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன! மக்களுக்காக எடுத்து செல்லப்படும் தண்ணீர் வண்டியிலிருந்து பாதி தண்ணீர் சாலைகளில் தான் கொட்டிக்கொண்டு செல்லப்படுகிறது... அவ்வளவு அலட்சியம்! இது போல் எரிபொருள் (பெட்ரோல்) ஏற்றி செல்லும் வாகனங்களை விடுவார்களா?
இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது! இப்பொழுதே பல நதிகள் வறண்டுவிட்டன, பல குளங்கள், ஏரிகள் மட்டைபந்து விளையாடுமிடமாகிவிட்டது!
தாமதிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. தண்ணீர், மின்சாரம் (இருக்கும் பொழுது!) என அனைத்தையும் தேவைக்கு 'குறைவாகவே' உபயோகப் படுத்த பழகிக்கொள்ள வேண்டும். பல நாடுகளில் புழு, பூச்சிகளை உண்ணப்பழகி வருகிறார்கள். அவர்களும் ஏதோ பழகுகிறார்கள் போலும்!
இக்கையளவு உலகை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
Re: கை அளவு உலகம்!
இக்கையளவு உலகை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டும்!
நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும்
நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டும்
Re: கை அளவு உலகம்!
இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது!
அப்பாடி... அப்ப நான் உயிரோட இருக்க மாட்டேன்... அதுவரைக்கும் நிம்மதியா வாழலாம் போல...
சொம்மாதான் சொன்னேன்...
கட்டுரைக்குப் பாராட்டுகள் நண்பரே!
Re: கை அளவு உலகம்!
கவியருவி ம. ரமேஷ் wrote:இன்னும் நாற்பது ஆண்டுகளில் இமயமலை, அது தொடர்ந்து ஓடும் நதிகள் வற்றிவிடும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது!
அப்பாடி... அப்ப நான் உயிரோட இருக்க மாட்டேன்... அதுவரைக்கும் நிம்மதியா வாழலாம் போல...
சொம்மாதான் சொன்னேன்...
கட்டுரைக்குப் பாராட்டுகள் நண்பரே!
நண்பரின் கருத்துக்கு நன்றி.
Re: கை அளவு உலகம்!
அனைவருக்கும் இந்த அக்கறை இருந்திருந்தால் சுற்று சூழல் இந்த அளவு கெட்டு போயிருக்காதே
Similar topics
» இன்பமோ துன்பமோ அளவு மீறும் போது உலகம் அற்பமாகத்தோன்றும்
» கால அளவு...!!
» மெமெரி அளவு
» நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?
» கதிர்வீச்சுகளின் அளவு... மற்ற நாடுகளில்
» கால அளவு...!!
» மெமெரி அளவு
» நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?
» கதிர்வீச்சுகளின் அளவு... மற்ற நாடுகளில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|