Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
Page 1 of 1 • Share
தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
கோடையின் வெப்பம் தாள முடியாமல் தகித்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் இந்த மானுடம் தப்பிக்கும் வழி தேடுகின்றதே தவிர தவிர்க்கும் வழியை சிந்திப்பதே இல்லை.
காடுகளின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது, பருவ மாற்றம் பலவாறாக மாறுகிறது. இந்தியாவின் காடு அடர்த்தி 15 ஆண்டுகளுக்கு முன் 33% இருந்தது. தற்போது வெறும் 6% மட்டுமே இருக்கிறது.
கடல் மட்டம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உலகில் விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியின்
அசுர பாதிப்பு, அனைத்து இயற்கை காரணிகளும் மாசுபட்டு கொண்டே தான் இருக்கிறது.
இந்த உலகம் எதோ மானுடத்திற்கு மட்டுமே சொந்தமானது போல் மானுட சமூகத்தின் ஆதிக்கம் பிற உயிரின கூட்டத்தின் மேல் அதிகரித்து வருகிறது. கடைசியாக சிட்டு குருவியின் சிறிய முகத்தை கண்டு எத்தனை ஆண்டுகள் ஆகிறது.
பவளப்பாறைகள் பாதிக்குமேல் குறைந்ததை யார் அறிவார்? தூய காற்றை கார்பனும் , கந்தகமும் கற்பழிக்கும் அவலம் குறைய வில்லை எனில், மானுடம் புற்று நோய்க்கும் இரையாகிப்பொகும் என்பதை எப்போது இந்த மானுடம் உணரும்.
நீலக்கடலில் நீந்தி மகிழும் நீளத்திமிங்கலத்தின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி செத்து கரையோரம் கிடந்தது என வாசிக்கையில் மானுடம் கறைபட்டு போனது என்பதை மறுக்கவே முடியவில்லை.
மானுட சமூகமே இயற்கை என்பது தொடர்சங்கிலி இதில் நீங்கள் எதை அறுத்தாலும் வீழ்வது மானுட இனமும் தான் என்பதை மறந்திட வேண்டாம்.
ஓர் உதரனத்திற்கு,
உலகில் உள்ள அனைத்து தேனீக்களை முழுவதுமாக அழித்து விட்டால் மனிதனின் ஆயுள் காலம் 2 ஆண்டுகள் மட்டும் தான்.
காரணம் இது ஒரு தொடர் சங்கிலி.
ஆகவே நண்பர்களே இயற்கைக்கு எதிராக செல்வது என்பது தற்கொலை முயற்ச்சியே !
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
உண்மைதான் பித்தன்
பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஒரு சில பலன்கள் தந்தாலும் அதன் முடிவு என்னவோ மனித குல அழிவை நோக்கியே .இருப்பினும் மனிதன் மாற வாய்ப்பில்லை நம் பயணம் அழிவை தேடியே ...........
பெரும்பாலான கண்டுபிடிப்புகள் ஒரு சில பலன்கள் தந்தாலும் அதன் முடிவு என்னவோ மனித குல அழிவை நோக்கியே .இருப்பினும் மனிதன் மாற வாய்ப்பில்லை நம் பயணம் அழிவை தேடியே ...........
Re: தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
ஆம் நண்பா. இனியாவது நல்முயற்சி செய்ய வேண்டும்.மகா பிரபு wrote:உண்மைதான். நினைத்தாலே பயமா இருக்கு..
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
பித்தன் wrote:ஆம் நண்பா. இனியாவது நல்முயற்சி செய்ய வேண்டும்.மகா பிரபு wrote:உண்மைதான். நினைத்தாலே பயமா இருக்கு..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தற்கொலைக்கு துணிந்து கொண்டு இருக்கும் மானுடம்.
இயற்கைக்கு எதிராக செல்வது என்பது தற்கொலை முயற்ச்சியே !
தற்கொலை முயற்சிக்கு உலகமே தயாராகிவிட்டதுதான் கொடுமை....
Similar topics
» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
» ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
» பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» ஆபத்தை சந்திக்க துணிந்து விடு
» பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|