Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவனை மாற்ற நினைப்பது வீண் வேலை!!!
Page 1 of 1 • Share
கணவனை மாற்ற நினைப்பது வீண் வேலை!!!
கணவனை மாற்ற நினைப்பது வீண் வேலை!!!
பொதுவாக பெண்கள் திருமணம் முடிந்த கையேடு முதல் வேலையாக கணவனிடம் தங்களுக்கு பிடிக்காத விசயங்கலைப் பட்டியல் போட்டு அவைகளை உடனடியாக மாற்ற வேண்டும் அல்லது அவர் மாற வேண்டும் என்று எதிர்ப் பார்ப்பது மிகவும் தவறு. கணவனும் சரி மனைவியும் சரி இவர்கள் இருவரும் வெவ்வேறு குடும்ப சூழ் நிலையில் வளர்க்கப்பட்டு வெவ்வேறு குணாயதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதை இருவருமே புரிந்துக் கொள்ள வேண்டும். அதிலும் பெண்கள் பெரும்பாலும் சுய ஒழுங்கு கட்டுப்பாட்டில் ஒழுங்காக வளர்க்கப்பட்டிருக்கலாம் அதற்காக அவங்க கணவனும் அவங்களைப் போல் ஒழுக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமுமில்லை.அவ்வாறு ஒரு மனைவி நினைப்பதையெல்லாம் ஒரு கணவனால் செய்து கொண்டிருக்க முடியாது அது இயல்பு நிலைக்கும் ஒத்துவராது.
எவ்வளவு சிறிய விசயமானாலும் பிறர் கூற அதை மாற்றிக் கொள்வது என்பது சிலருக்கு முடியவே முடியாத காரியம்.உதாரணமாக கூறினால் காலையில் பல் தேய்க்காமல் பெட் காப்பி குடித்து பழகிய கணவனை பல் தேய்துவிட்டு வந்தால் தான் காப்பி கிடைக்கும் என்று கண்டிஷன் போடுவது, குளித்துவிட்டுவந்தால் தான் சோறு கிடைக்கும் என்று கட்டளை போடுவது, அதைப் போல் புகைப் பழக்கம் மது அருந்துதல் போன்ற தீய பழங்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை கொடுத்தாலும் ( பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே திருட்டு தம் அடித்து பழகிய பழக்கமாயிற்றே...) உடனே நிறுத்த வேண்டும் என்றால் கஷ்டம் தான்,கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவைகளை நிறுத்த முடியும், அதற்கு அவகாசம் கூட தராமல் சிலர் சண்டைப் போடுவது அல்லது கோபித்துக் கொள்வது, மேலும் மற்ற பெண்களைப் பார்க்ககூடாது பேசக் கூடாது என்று கூறுவதும்,இதுப் போன்ற செயல்களாலேயே கணவன் மனைவி உறவில் மிக விரைவிலேயே விரிசல் விழ முக்கிய காரணமாகிவிடுகின்றது.
ஏதோ திருமணமான புதில் மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டவர் போல் பெரும்பாலான கணவன்மார்களும் பாவனை செய்வார்களே தவிர காலம் முழுவதும் ஒரு ஆண் தன மனைவியின் சொல்லை தட்டாமல் நடப்பது என்பது இயல்பு வாழ்க்கைக்கு மாறானது.அதிலும் பெரும்பாலான மனைவிமார்கள் செய்யும் பொதுவான தவறுகள் கணவன் தன் பெற்றோரை ஒதுக்கி விட வேண்டும்,சம்பளத்தை தன்னிடம் கொடுத்துவிட வேண்டும்,எல்லோரையும் விட தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும்,கூட பிறந்த சகோதர சகோதரிகளையும் கவனிப்பதை விட தன்னை அதிகமாக கவனிக்க வேண்டும் ,நண்பர்களை ஒதுக்கிவிட்டு தன்னிடம் மட்டுமே நேரத்தை செலவிட வேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புகள் தான் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மனைவிமார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்,
உடல் நலனைக் குறித்த அறிவுரைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வார்களே தவிர மற்ற எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை ஆகவே பெண்கள் அவ்வாறு எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு மாற்றாக அவங்க கணவரோடு வருங்காலத்தைப் பற்றி பேசி திட்டமிடலாம்,
குடும்பம் நடத்த இருவரின் பங்கு என்ன என்பதை பேசி பகிந்துக் கொள்ளலாம்
குழந்தைகளைப் பற்றி அவர்களின் எதிர் காலத்தைப் பற்றி பேசலாம்,
காதல் திருமணமானால் திருமணத்திற்கு முன்பு நடந்த அருமையான தருணங்களை அசைப் போடலாம்
வருடந் தோறும் சுற்றுலா போவதைப் பற்றி திட்டமிடலாம்,
இப்படியான விசயங்களைப் பற்றி பேசினால் பொழுதும் இன்பமாய் போகும் அது இருவருக்குமே மகிழ்ச்சியைத் தரும், இல்லாவிடில் இருவரின் பரஸ்பர உள்ளமும் கெட்டு அதனால் உடல் ஆரோக்கியமும் கெட்டு பிறகு கணவன் மனைவி என்கிற உறவும் கெட்டு பிறகு வாழ்க்கையே வெறுத்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே கணவனை திருத்துகிரேன் பேர் வழி என்று, போய் சேராத ஊருக்கு வழி கேட்பது தேவையற்றது.அதனைப் புரிந்து மனைவிமார்கள் தங்கள் வாழ்க்கைக்கு எது தேவையோ அவைகளை மட்டும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே, வருங்காலத்தில் குடும்பங்கள் நிலைப்படும்.
மனோஹரி மன்றம்
பொதுவாக பெண்கள் திருமணம் முடிந்த கையேடு முதல் வேலையாக கணவனிடம் தங்களுக்கு பிடிக்காத விசயங்கலைப் பட்டியல் போட்டு அவைகளை உடனடியாக மாற்ற வேண்டும் அல்லது அவர் மாற வேண்டும் என்று எதிர்ப் பார்ப்பது மிகவும் தவறு. கணவனும் சரி மனைவியும் சரி இவர்கள் இருவரும் வெவ்வேறு குடும்ப சூழ் நிலையில் வளர்க்கப்பட்டு வெவ்வேறு குணாயதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதை இருவருமே புரிந்துக் கொள்ள வேண்டும். அதிலும் பெண்கள் பெரும்பாலும் சுய ஒழுங்கு கட்டுப்பாட்டில் ஒழுங்காக வளர்க்கப்பட்டிருக்கலாம் அதற்காக அவங்க கணவனும் அவங்களைப் போல் ஒழுக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமுமில்லை.அவ்வாறு ஒரு மனைவி நினைப்பதையெல்லாம் ஒரு கணவனால் செய்து கொண்டிருக்க முடியாது அது இயல்பு நிலைக்கும் ஒத்துவராது.
எவ்வளவு சிறிய விசயமானாலும் பிறர் கூற அதை மாற்றிக் கொள்வது என்பது சிலருக்கு முடியவே முடியாத காரியம்.உதாரணமாக கூறினால் காலையில் பல் தேய்க்காமல் பெட் காப்பி குடித்து பழகிய கணவனை பல் தேய்துவிட்டு வந்தால் தான் காப்பி கிடைக்கும் என்று கண்டிஷன் போடுவது, குளித்துவிட்டுவந்தால் தான் சோறு கிடைக்கும் என்று கட்டளை போடுவது, அதைப் போல் புகைப் பழக்கம் மது அருந்துதல் போன்ற தீய பழங்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கை கொடுத்தாலும் ( பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே திருட்டு தம் அடித்து பழகிய பழக்கமாயிற்றே...) உடனே நிறுத்த வேண்டும் என்றால் கஷ்டம் தான்,கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அவைகளை நிறுத்த முடியும், அதற்கு அவகாசம் கூட தராமல் சிலர் சண்டைப் போடுவது அல்லது கோபித்துக் கொள்வது, மேலும் மற்ற பெண்களைப் பார்க்ககூடாது பேசக் கூடாது என்று கூறுவதும்,இதுப் போன்ற செயல்களாலேயே கணவன் மனைவி உறவில் மிக விரைவிலேயே விரிசல் விழ முக்கிய காரணமாகிவிடுகின்றது.
ஏதோ திருமணமான புதில் மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டவர் போல் பெரும்பாலான கணவன்மார்களும் பாவனை செய்வார்களே தவிர காலம் முழுவதும் ஒரு ஆண் தன மனைவியின் சொல்லை தட்டாமல் நடப்பது என்பது இயல்பு வாழ்க்கைக்கு மாறானது.அதிலும் பெரும்பாலான மனைவிமார்கள் செய்யும் பொதுவான தவறுகள் கணவன் தன் பெற்றோரை ஒதுக்கி விட வேண்டும்,சம்பளத்தை தன்னிடம் கொடுத்துவிட வேண்டும்,எல்லோரையும் விட தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும்,கூட பிறந்த சகோதர சகோதரிகளையும் கவனிப்பதை விட தன்னை அதிகமாக கவனிக்க வேண்டும் ,நண்பர்களை ஒதுக்கிவிட்டு தன்னிடம் மட்டுமே நேரத்தை செலவிட வேண்டும் போன்ற எதிர்ப்பார்ப்புகள் தான் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை மனைவிமார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்,
உடல் நலனைக் குறித்த அறிவுரைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வார்களே தவிர மற்ற எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை ஆகவே பெண்கள் அவ்வாறு எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு மாற்றாக அவங்க கணவரோடு வருங்காலத்தைப் பற்றி பேசி திட்டமிடலாம்,
குடும்பம் நடத்த இருவரின் பங்கு என்ன என்பதை பேசி பகிந்துக் கொள்ளலாம்
குழந்தைகளைப் பற்றி அவர்களின் எதிர் காலத்தைப் பற்றி பேசலாம்,
காதல் திருமணமானால் திருமணத்திற்கு முன்பு நடந்த அருமையான தருணங்களை அசைப் போடலாம்
வருடந் தோறும் சுற்றுலா போவதைப் பற்றி திட்டமிடலாம்,
இப்படியான விசயங்களைப் பற்றி பேசினால் பொழுதும் இன்பமாய் போகும் அது இருவருக்குமே மகிழ்ச்சியைத் தரும், இல்லாவிடில் இருவரின் பரஸ்பர உள்ளமும் கெட்டு அதனால் உடல் ஆரோக்கியமும் கெட்டு பிறகு கணவன் மனைவி என்கிற உறவும் கெட்டு பிறகு வாழ்க்கையே வெறுத்து இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனவே கணவனை திருத்துகிரேன் பேர் வழி என்று, போய் சேராத ஊருக்கு வழி கேட்பது தேவையற்றது.அதனைப் புரிந்து மனைவிமார்கள் தங்கள் வாழ்க்கைக்கு எது தேவையோ அவைகளை மட்டும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே, வருங்காலத்தில் குடும்பங்கள் நிலைப்படும்.
மனோஹரி மன்றம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நீ மறக்க நினைப்பது
» காலை’ ‘கை’யாக நினைப்பது என்பது இது தானோ? –
» வீண் செலவு
» வேண்டாமே வீண் விரயம்
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
» காலை’ ‘கை’யாக நினைப்பது என்பது இது தானோ? –
» வீண் செலவு
» வேண்டாமே வீண் விரயம்
» வேலை வேலை என்று மூழ்கிப்போகிறவரா நீங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|