Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசரத்தில் படகு விட்டான்
Page 1 of 1 • Share
ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசரத்தில் படகு விட்டான்
ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான்
அவசரத்தில் படகு விட்டான்
சத்தியத்தை மறந்து விட்டான்
ஆன்றோரும் சான்றோரும் அனைத்து கவிஞர்களும்
வாழ்வை நதி,கடல் என்றும்
பயணத்தை படகு,கப்பல் என்றும்
உருவகப்படுத்துவது ஒரு அழகு
பலருக்கு இது அவசரமாக,ஆத்திரமாக மாறிவிடுவதுதான் ஆபத்து
பதட்டமாக,படபடப்பாக,கோபமாக வேகமாக வாகனத்தை ஓட்டினால் விபத்து
வாழ்வை நடத்தினால் அதைவிட ஆபத்துதானே.
ஆனால் நடைமுறையில் நமது பயணங்கள் பல அவசரமாக நடக்கின்றன
நமது முடிவுகள் எல்லாம் ஆத்திரத்தில் விளைகின்றன
அமைதியின்மையும் பொறுமையின்மையும் நமது உடன் பிறந்த சகோதரர்கள்
ஒப்பிடுதலும் பொறாமையும் ஒட்டி பிறந்த மச்சங்கள்
அடுத்தவரை பார்த்து ஒப்பிடுதல்தான் முதல் சைத்தானின் ஆக்ரமிப்பு
முதலாளித்துவ சமூகத்தில் நூறு கோடியாளரின் வாழ்க்கை தரமும்
நூறூ கோடி அடுக்குகளாக அமைந்து விடுகின்றன.
அடி மட்டத்தில் ஒருவனது சராசரி வருமானம் அய்ம்பது ரூபாயாககூட
உள்ளது சிலருக்கு அந்த கோடு கூட அடைய முடியாத அவல நிலை
இன்னொரு பக்கம் முதலாவது இடத்தில் உள்ள செல்வரின் ஒரு நொடிவருமானம் கூட பல ஆயிரம் கோடி என்று கணக்கு சொல்லப்படுகிறது
சொல்லாமல் இருப்பது தெரியாத நமக்கு தெரியாது
விரலுக்கு தகுந்த வீக்கம் என்பார்
சிலர் விரல் மோதிரத்தால் வீங்க
பலர் விரல் வியாதியால் வீங்கி கிடக்கிறது
அவரவர் வரவுக்கு தக்க வாழ்க்கை தரம் மாறுபடுகிறது
சிலர் பாலுக்கு சீனியில்லையென அழ
பலர் கூலுக்கு உப்பில்லையென ஏங்க
இந்த ஒப்பிடுதல் பல கோடி உள்ளங்களில் உறங்கி கிடக்கிறது
இதன் விளைவாக வரும் சோகமும்
தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையாக உருவம் கொள்கிறது.
இந்த உணார்வுகள் ஆத்திரத்தை தூண்டுகின்றன
அவசரத்தை தாண்டுகின்றன
அமைதின்மையும் பொறுமையின்மையும் வன்முறையாகின்றன
வன்மையில்லை ஒரு வறுமையில்லையானால் என்பார் கவிஞர்
இந்த எதிர்மறை உணர்வுகள் யாவும் ஆற்றாமையைத் தூண்ட
அறிவு தயங்குகிறது.
வாழ்வுக்கு தடையூறு வரும் போது அவசரமாக ஆத்திரமாக
படகெடுத்து துடுப்பு போட்டால் சத்யம் எனும் நூல் கயிறு
என்னவாகும்.
சத்யத்தை மறந்து விட்டால் சட்டம் இல்லை,
ஒழுங்கு இல்லை நியாயம்,நீதி தலைமறைவாகும்,
வாய்மை.நேர்மை எல்லாம் வண்டிகளுக்குதான் மையாகும்
ஒழுக்கம்,கட்டுபாடு,எல்லாம் உடைந்து போன பொருளாகி போகும்
அதனால்தான் வாழ்வின் பயணம் நிதானமாக நிதர்சனமாக நடக்க வேண்டுமென்றார்.
Posted by DrBALA SUBRA MANIAN
அவசரத்தில் படகு விட்டான்
சத்தியத்தை மறந்து விட்டான்
ஆன்றோரும் சான்றோரும் அனைத்து கவிஞர்களும்
வாழ்வை நதி,கடல் என்றும்
பயணத்தை படகு,கப்பல் என்றும்
உருவகப்படுத்துவது ஒரு அழகு
பலருக்கு இது அவசரமாக,ஆத்திரமாக மாறிவிடுவதுதான் ஆபத்து
பதட்டமாக,படபடப்பாக,கோபமாக வேகமாக வாகனத்தை ஓட்டினால் விபத்து
வாழ்வை நடத்தினால் அதைவிட ஆபத்துதானே.
ஆனால் நடைமுறையில் நமது பயணங்கள் பல அவசரமாக நடக்கின்றன
நமது முடிவுகள் எல்லாம் ஆத்திரத்தில் விளைகின்றன
அமைதியின்மையும் பொறுமையின்மையும் நமது உடன் பிறந்த சகோதரர்கள்
ஒப்பிடுதலும் பொறாமையும் ஒட்டி பிறந்த மச்சங்கள்
அடுத்தவரை பார்த்து ஒப்பிடுதல்தான் முதல் சைத்தானின் ஆக்ரமிப்பு
முதலாளித்துவ சமூகத்தில் நூறு கோடியாளரின் வாழ்க்கை தரமும்
நூறூ கோடி அடுக்குகளாக அமைந்து விடுகின்றன.
அடி மட்டத்தில் ஒருவனது சராசரி வருமானம் அய்ம்பது ரூபாயாககூட
உள்ளது சிலருக்கு அந்த கோடு கூட அடைய முடியாத அவல நிலை
இன்னொரு பக்கம் முதலாவது இடத்தில் உள்ள செல்வரின் ஒரு நொடிவருமானம் கூட பல ஆயிரம் கோடி என்று கணக்கு சொல்லப்படுகிறது
சொல்லாமல் இருப்பது தெரியாத நமக்கு தெரியாது
விரலுக்கு தகுந்த வீக்கம் என்பார்
சிலர் விரல் மோதிரத்தால் வீங்க
பலர் விரல் வியாதியால் வீங்கி கிடக்கிறது
அவரவர் வரவுக்கு தக்க வாழ்க்கை தரம் மாறுபடுகிறது
சிலர் பாலுக்கு சீனியில்லையென அழ
பலர் கூலுக்கு உப்பில்லையென ஏங்க
இந்த ஒப்பிடுதல் பல கோடி உள்ளங்களில் உறங்கி கிடக்கிறது
இதன் விளைவாக வரும் சோகமும்
தாழ்வு மனப்பான்மையும்
பொறாமையாக உருவம் கொள்கிறது.
இந்த உணார்வுகள் ஆத்திரத்தை தூண்டுகின்றன
அவசரத்தை தாண்டுகின்றன
அமைதின்மையும் பொறுமையின்மையும் வன்முறையாகின்றன
வன்மையில்லை ஒரு வறுமையில்லையானால் என்பார் கவிஞர்
இந்த எதிர்மறை உணர்வுகள் யாவும் ஆற்றாமையைத் தூண்ட
அறிவு தயங்குகிறது.
வாழ்வுக்கு தடையூறு வரும் போது அவசரமாக ஆத்திரமாக
படகெடுத்து துடுப்பு போட்டால் சத்யம் எனும் நூல் கயிறு
என்னவாகும்.
சத்யத்தை மறந்து விட்டால் சட்டம் இல்லை,
ஒழுங்கு இல்லை நியாயம்,நீதி தலைமறைவாகும்,
வாய்மை.நேர்மை எல்லாம் வண்டிகளுக்குதான் மையாகும்
ஒழுக்கம்,கட்டுபாடு,எல்லாம் உடைந்து போன பொருளாகி போகும்
அதனால்தான் வாழ்வின் பயணம் நிதானமாக நிதர்சனமாக நடக்க வேண்டுமென்றார்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆத்திரத்தில் துடுப்பெடுத்தான் அவசரத்தில் படகு விட்டான்
முரளிராஜா wrote:ஆத்திரம் அழிவின் ஆரம்பம்
அனைவருக்கும் புரிவதில்லையே
Similar topics
» பாலத்தில் செல்லும் படகு- விந்தை உலகம்
» கரை திரும்பாத படகு ...
» ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ
» பாட்டிலில் படகு
» படகு புகட்டிய பாடம் - ஜென் கதைகள்
» கரை திரும்பாத படகு ...
» ஒரு பெண், ஒரு படகு, 50,000 கி.மீ
» பாட்டிலில் படகு
» படகு புகட்டிய பாடம் - ஜென் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|