தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!

View previous topic View next topic Go down

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே! Empty எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!

Post by முழுமுதலோன் Sun Jul 07, 2013 10:09 am

எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!



எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே! Large_154435852
* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள். 
* உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான். 
* வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக் கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.
* தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்ல முடியும்! வியர்வை சிந்தி பாடுபட்டால் வெற்றி உறுதி. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதவனே உண்மையான வெற்றியாளன். அவனை உள்ளத்தில் உலகம் வைக்கும்.
* <உங்களை மற்றவர்களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
* நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு. 
* உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.
* ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகி விடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.
* எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம். 
* ""இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம்'' என்று ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
* மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?
* நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியை சிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால் நம்மிடம் இருக்கும் "தான்' என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.
* இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
* வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள். 

[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]பரமஹம்ச யோகானந்தர் [/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum