Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
Page 1 of 1 • Share
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள்.
* உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான்.
* வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக் கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.
* தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்ல முடியும்! வியர்வை சிந்தி பாடுபட்டால் வெற்றி உறுதி. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதவனே உண்மையான வெற்றியாளன். அவனை உள்ளத்தில் உலகம் வைக்கும்.
* <உங்களை மற்றவர்களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
* நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.
* உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.
* ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகி விடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.
* எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம்.
* ""இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம்'' என்று ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
* மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?
* நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியை சிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால் நம்மிடம் இருக்கும் "தான்' என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.
* இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]பரமஹம்ச யோகானந்தர் [/b]
* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள்.
* உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான்.
* வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக் கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.
* தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்ல முடியும்! வியர்வை சிந்தி பாடுபட்டால் வெற்றி உறுதி. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதவனே உண்மையான வெற்றியாளன். அவனை உள்ளத்தில் உலகம் வைக்கும்.
* <உங்களை மற்றவர்களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
* நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.
* உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.
* ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகி விடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.
* எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம்.
* ""இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம்'' என்று ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
* மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?
* நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியை சிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால் நம்மிடம் இருக்கும் "தான்' என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.
* இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள்.
[b style="border: 0px; margin: 0px; padding: 0px;"]பரமஹம்ச யோகானந்தர் [/b]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உள்ளத்தில் அமைதி ஏற்பட...
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» எண்ணத்தின் திசைகள் மாறும். என்றென்றும் வெற்றிகள் சேரும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|