தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

View previous topic View next topic Go down

நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்! Empty நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 12:03 pm

நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மீட்புப் பணியில் பொலிஸாரும், முப்படைகளும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வெள்ளம், மற்றும் மண்சரிவு காரணமாக 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

3430 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 625 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 63 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் இவ்வெள்ளம், மண் சரிவு காரணமாக கடந்த மூன்று தினங்களில் 23 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்துள்ளதாகவும், 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, பதுளை, மொனறாகலை, மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்களியே வெள்ளம், மண்சரிவு நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக 172 வீடுகள் முழுமையாகவும், 676 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்து இருக்கின்றன. இம்மழை வெள்ளத்தினால் குருநாகல், மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, புத்தளம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தெதுறு ஓயா பெருக்கெடுத்து அருகிலுள்ள குளங்கள் உடைப்பெடுத்ததால் சிலாபம் நகர் வெள்ள நீரில் மூழ்கியது. அதேநேரம் புத்தளம்- கொழும்பு நெடுஞ்சாலையிலுள்ள ஜயபிம, சவராண, மாதம்பை, மகாவெவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் வெள்ள நீர் நெடுஞ்சாலையை ஊடறுத்துப் பாய்ந்தது. இதனால் கொழும்பு - புத்தளம் நெடுஞ்சாலை ஊடான வாகனப் போக்குவரத்து நேற்று துண்டிக்கப்பட்டது.

இவ்வெள்ள நிலைமை காரணமாக புத்தளம், குருநாகல், தம்புள்ள ஆகிய பிரதேசங்கள் ஊடான வட பகுதிக்கான வாகன போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை மலை சார்ந்த பிரதேசங்களிலுள்ள நெடுஞ்சாலைகளின் ஊடாக இந்த நாட்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளிடம் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவென சுமார் ஐயாயிரம் பொலிஸார் விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் உள்ள பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பங்கதெனிய பிரதான வீதியில் சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி நீரில் அடித்துச் சென்றதை அடுத்து உடனடியாக பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அதிலிருந்த 50 பயணிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள், நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சேதமடைந்த வீடுகளை திருத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக சுமார் 2000 முப்படை வீரர்கள் அவசர சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பாதிப்பு, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த பிரதேசங்களில் அவற்றை அகற்றும் பணிகளில் இராணுவத்தின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

குளங்கள், நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்து வெடிப்பு ஏற்பட்டு தரை வழி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள நிலைமையில் 106 கடற்படை வீரர்களைக் கொண்ட 15 கடற்படையின் விசேட குழுக்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர், கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கல்முனை, வாகரை, சிலாபம், பொலன்னறுவை, மன்னம்பிட்டி, வில்கமுவ, அரலகங்வில, மஹாஓயா, நாஉல, வாரியபொல, பக்கமூன, பத்துஹேன ஆகிய பிரதேசங்களில் கடற்படையினர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சகல பிரதேசங்களிலும் விமானப் படையின் ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் சிராஸ் ஜல்தீன் தெரிவித்தார்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்! Empty Re: நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by பூ.சசிகுமார் Thu Dec 20, 2012 3:08 pm

முரளிராஜா wrote: சோகம் சோகம்

எனக்கு ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்! Empty Re: நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum