தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

View previous topic View next topic Go down

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று Empty நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

Post by முழுமுதலோன் Fri Jul 26, 2013 12:39 pm

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

வதந்திகள் பரவும் போது கை கால் கண் மூக்கு ஒட்டபட்டு உருவம் கொடுக்கப்படுகிறது.

தலைவர் ஒருவர் மருத்துவமனைக்கு போனார் என்ற செய்தி காற்றில் பரவி மனித வாய்களில் திரிந்து அவர் இறந்து அவருக்கு இறுதிஊர்வலம் என்பது வரை கூட மாற்றமடைகிறது.
அவரவர் வக்ரஙகளும் அதில் ஏற்றப்படும்.

அதே போல கடமைகள் என்பது கை கால் கண் மூக்கு சிதைக்கப்பட்டு இறுதியில் தலையில்லாத பிண்டமாக அர்த்தமற்று போய் விடுகிறது.

அரசாங்கம் ஒரு விளக்கு மாறு கொடுத்தால் இறுதியில் பயனாளிகையில் ஒரு குச்சிதான் போய்ச் சேருகிறது என்று சொன்னார் ஒரு அமைச்சர்.

இதே நிலைதான் நமது வேலையை பிறரிடம் கொடுத்தால் அது கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையாகி விடுகிறது.

கோவில்களில் பூஜை போல பிறரிடம் கொடுக்கபடும் வேலைகள் இறுதியில் அர்த்தமற்ற ஒரு வெற்றுச் சடங்காக போகிறது.

இறுதியில் எந்தப்பலனும் இல்லாது உப்பு சப்பில்லாமல் போகிறது.

ஒரு குழந்தையானது தாயிடம் வளராமல் அது ஆயாவிடம் வளர்வதை பார்த்தால் புரியும்.

குழந்தை உடம்பு மெலிந்தும் ஆயா உடம்பு அகன்றும் காண்பதே அர்த்தம் புரியும்.

தாயாகட்டும் தலைவனாகட்டும்
தொழிலாளியாகட்டும் முதலாளியாகட்டும்
அவரவர் கடமைகளை அவரவர் செய்வது நன்று

அடுத்தவரிடம் செய்ய விட்டால் அது துயரம்
காரணம் அதற்கான ஆர்வமும் அவருக்கு இருக்காது.
கூலிக்கு அழுகிறேன் என்பர்கள்
மற்றது அந்த வேலையின் ஙட்பமும் அவரறியார்

அரைகுறை அறிவோடு,அலுப்போடு செய்யப்பட்டால் அது என்னவாகும்.

பிள்ளையார் பிடிக்க குரங்காகும் என்பார்களே அது போலாகும்.அதை கவிஞர் சொன்னார். முதலில்நமக்காக,நமதுஎன்றுஉரிமைகளைகொண்டாடுகிறோமோ அதை போல நமக்கென்று கடமைகளுண்டு என ஏற்போம்.

பலரும் இது என் வேலையால்
இது என் எல்லையல்ல‌
இதற்கு என் சம்பளமில்லை
என்று தனது கடமைகளையே சலிப்போடும் வெறுப்போடும் தட்டி கழிப்பதைபார்ப்பது வேதனையே.

சிலர் தனது வேலைகளைக் கூட மற்றவர் தலையில் ஏற்றிவிட்டு சுகமாக சோம்பலாக வாழ்வது அதைவிட வேதனையே.

நம் கையால் நம் கடமைகளை ஆர்வத்துடன் மகிழ்வோடு உற்சாகமாக ஏற்று அன்றே அவைகளை செய்து முடிந்தால் நம் குடும்பம்,சமுகம் மட்டுமல்ல தேசமே உயர்வாகும்.

by டாக்டர் BALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று Empty Re: நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

Post by ஸ்ரீராம் Fri Jul 26, 2013 7:10 pm

ரொம்ப உண்மையான வார்த்தை.
நல்லொதொரு கட்டுரை.
பகிர்வுக்கு நன்றி அண்ணா புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று Empty Re: நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

Post by mohaideen Sat Jul 27, 2013 9:46 am

மிக மிக உண்மையான வார்த்தைகள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று Empty Re: நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

Post by Muthumohamed Sat Jul 27, 2013 8:55 pm

mohaideen wrote:மிக மிக உண்மையான வார்த்தைகள்

நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று Empty Re: நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையில் செய்வது நன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum