தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்

View previous topic View next topic Go down

உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும் Empty உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்

Post by முழுமுதலோன் Sat Aug 03, 2013 10:50 am

உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்

இலக்குகளை அடையும் பயணத்தில் நீங்கள் தவறுகள் செய்வீர்களா? நிச்சயமாக அதை நீங்கள் நம்பலாம். “தவறு செய்வது மனித இயல்பு. பென்சிலைக் காட்டிலும் விரைவாக உங்கள் அழிப்பான் கரைந்துவிடும்போது தான் நீங்கள் அளவுக்கு அதிகமான தவறுகளைச் செய்கிறீர்கள் என்பதை அறிவீர்கள்” என்று யாரோ கூறியுள்ளனர். 


நீங்கள் செய்ய வேண்டியதை நீங்கள் அறியும்போது, அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள். உங்கள் இலக்கை அடையும்வரை நிறுத்தாதீர்கள். நீங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் தவறுகள் எதுவும் செய்யவில்லை என்றாலோ அல்லது எந்தவிதமான பின்னடைவுகளையும் எதிர்கொள்ளவில்லை என்றாலோ நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று பொருள். 


கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரம் கடலுக்குள் சென்று இருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது படகு கசியத் துவங்கியது. படகிற்குள் வந்த தண்ணீரை அவர்கள் வெளியேற்றுவதைக் காட்டிலும் அதிக வேகத்தில் படகிற்குள் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருந்தது. “நாம் இதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, பத்திரமாக நீந்திக் கரை சேர நாம் பிரார்த்திக்கலாம்” என்று ஒருவர் கூறினார். 


அவரது நண்பர் தண்ணீருக்குள் குதித்து, “வா, நாம் நீந்திக் கொண்டே பிரார்த்திக்கலாம்” என்று கூறினார். அது கடற்கரையாக இருக்கட்டும் அல்லது மிக உயர்ந்த மலையாக இருக்கட்டும், ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உங்கள் இலக்கைவிட்டு உங்கள் பார்வையை அகற்றாதீர்கள். 


நாம் அனைவரும் ஏதோ ஒரு சிறப்புப் பரிசோடுதான் பிறக்கிறோம். அதை நீங்கள் கண்டறியும்போது, அத்திறமையை உருவாக்குவதற்கு ஒரு யதார்த்தமான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் வசதியான இடத்தை விட்டு வெளியே வந்து, உங்கள் குறிக்கோள் குறித்துச் சீராக, ஆழ்ந்த விருப்பத்துடன் செயல்படுங்கள்.


Posted by Sakthivel Balasubramanian 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும் Empty Re: உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்

Post by mohaideen Sat Aug 03, 2013 2:43 pm

அருமையான கருத்துக்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum