தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Aug 15, 2013 8:26 am

கைக்குள் கவிதை !

நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !

விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வனிதா பதிப்பகம் ,11.நானா தெரு ,பாண்டி பஜார் தி நகர் ,சென்னை 17. விலை ரூபாய் 70.

நூலின் அட்டைப்பட ஓவியம் நன்று. நூல் ஆசிரியர் மத போதகராக .அருட்தந்தையாக இருந்துக் கொண்டு மிக துணிவான கவிதைகளை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .தமிழ்ப்பணியும் செய்து வருபவர் .பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் பெருகவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்களின் அன்பைப் பெற்றவர் .அவரால் காவியக் கவிஞர் வாலியை சந்தித்து தன நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தியவர் .வாலி இறந்ததும் மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் .அட்டைப்பட வடிமைப்பு ,உள் ஒவியம் ,அச்சு அனைத்தும் நன்று .வனிதா பதிப்பகதாருக்குப் .பாராட்டுக்கள்.

.பட்டிமன்றப் பேச்சாளர் திரு .இராஜா அவர்களின் அணிந்துரை மிக நன்று .ஓவ்வொரு கவிதையின் சாரத்தையும் பிழிந்து சாறாக புதிய நடையில் எழுதி உள்ளார் .பேச்சாளர் மட்டுமல்ல எழுத்தாளரும்தான் என்று பறை சாற்றும் விதமாக எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி ,பெருக்கவிகோ வா .மு .சேதுராமன் ,கவிவேந்தன் மு .மேத்தா ,முனைவர் அவ்வை நடராஜன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் ,முனைவர் கோ .பெரியண்ணன் ,முனைவர் மு .சாதிக் பாட்சா ,பேராசிரியர் இரா .செ .டென்சன் எக்டர் உளளிட்ட பலரின் சுருக்கமான மதிப்புரைகள் நூலில் உள்ளன . நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக உள்ளன

இந்த நூலை பாசமிகு அன்னைக்கு காணிக்கை ஆக்கி அன்னை மீதான் பாசத்தை பறை சாற்றி உள்ளார் .

கவிஞனுக்கு நிறம் !

தத்துவத்தைச் சொல்லும்போது
சாக்ரடீசு நிறம் !

அகிம்சைக்காக ஆற்றுபடுத்தும் போது
அண்ணல் காந்தியின் நிறம் !

இம்சையை எழுதும்போது
ஈடரற்ற மண்டேலா நிறம் !

அரவணைப்புக்கு
அடியெடுத்து எழுதும்போது
அன்னை தெரசாவின் நிறம் !

சுயமரியாதைத் தேடலின்போது
தந்தை பெரியாரின் நிறம் !

இப்படி நிறங்களைப் பட்டியலிட்டு ஒப்பற்ற மானிட ஆளுமைகளின் ஆற்றலை மனக்கண் முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார்
நாம் சுதந்திர நாடு என்கிறோம் .ஆனால் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை நன்று .

.வாய்ப்பூட்டுச் சட்டம் !

எப்போது போட்டார்கள் !
உழைப்போரே
ஒருங்கிணையுங்கள் !

ஆதிக்க சக்தி
அடக்கப் பார்க்கிறது !

எதையாவது செய்து
மடக்கப் பார்க்கிறது !

உணர்ந்து செயல்பட்டால்

ஆதிக்க சக்தியே
பாதித்து நிற்கும் !

மதபோதகர் மதம் பரப்பாமல் மனித நேயம் பரப்பும் விதமாக கவிதை வடித்துள்ளார் .

பணநாயகம் ஆகிவிட்ட ஜனநாயகம் பற்றி கேலிக் கூத்தாகி விட்ட தேர்தல் பற்றி உணர்த்தும் கவிதை நனி நன்று .

இய்சுவின் முடிவு !

ஜாதி மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாதென்று !

அரசியல் மாநாட்டில் முடிவெடுத்தார்கள் !
ஜாதிக்கட்சியை ஆதரிக்கக் கூடாதென்று !

ஆன்மிக மாநாட்டில் முடிவெடுத்தார்கள்
வேறுமாத வேட்பாளரை ஆதரிக்கக் கூடாதென்று !

மக்கள் கூடி முடிவெடுத்தார்கள்
கூடுதலாய்க் கொடுப்போருக்கு
வாக்களிக்கப்போமென்று !

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இயேசு ஒரு முடிவெடுத்தார் 1

எனது நாமத்தில்
இருவரோ - மூவரோ கூடுமிடத்தில்
இனி இருக்க மாட்டேன் !
.
தொலைக்காட்சியில் சமையல் நகழ்ச்சியை சுவைபட வழங்கி இளமையிலேயே இறந்து விட்ட ஜேக்கப் அருணி பற்றி ஒரு கவிதை .
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தோன்றி
நேயர்களுக்கு விருந்து வைத்தாய் !

இறுதியாக பெட்டிக்குள் படுத்துக் கொண்டு
நேயர்களை வருந்த வைத்தாய் !

திருச்சபைகளிலும் இன்று அரசியல் நடக்கின்றது .போட்டிகள் உள்ளது .அதனை மத போதகராக இருந்துகொண்டே சாடியது நன்று .

இயேசு சொல்கிறார் ...

அன்றைக்கு என்னை
கொல்கதாவில் சிலுவையில்
அடித்தார்கள்
உயிர்த்தெழுந்தேன் !

இன்றைக்கு என்னை
திருச்சபையில்
தேர்தல்களால் அடிக்கிறார்கள்
உயிர்தெழ மாட்டேன் !

மதவாதிகள் மக்களை வெறிப்படுத்தும் வேலை செய்து வரும் காலத்தில் மக்களை நெறிப்படுத்தும் விதமாக கவிதைகள் உள்ளன .பாராட்டுக்கள் .திருவள்ளுவரின் திருக்குறளை வழிமொழியும் விதமாக உள்ளது .

துன்பம் யாரும் செய்தாலே
இன்பம் என்று எண்ணிடுக !

தீமைக்குத் தீமை செய்யாதே !
தீர்வு அதுவும் ஆகாதே !

பட்டிமன்ற நடுவர் பாப்பையா அவர்களை பற்றி பெரிய கவிதை உள்ளது .சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு

பட்டிமன்றப் பாப்பையா
தமிழன்னையின் கரத்தை அலங்கரிக்கும்
தங்கக் காப்பையா !
.
இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் விதமாக நல்ல பல் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இனியவர் நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் அவர்களுக்கு .பாராட்டுக்கள்

.

.
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by ஸ்ரீராம் Tue Aug 20, 2013 9:53 pm

அனைத்தும் அருமை அண்ணா சூப்பர் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by மகா பிரபு Wed Aug 21, 2013 12:19 pm

மிகவும் அருமையான விமர்சனம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

கைக்குள் கவிதை !  நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் !  விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty Re: கைக்குள் கவிதை ! நூல் ஆசிரியர் அறிவர் கவிஞர் ஞான ஆனந்தராஜ் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கவிதை பாட ஆசை ! நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» "கவிதை அலை வரிசை " நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன். நூல் விமர்சனம் கவிஞர் .இரா இரவி .
» அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum