Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
Page 1 of 1 • Share
மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
ஒரு முறை பயணத்தில் இருந்த போது, பாவண்ணன் அவர்களின் துங்கபத்திரை எனும் கட்டுரை தொகுப்பை வாசித்து கொண்டு இருந்தேன் அதில் அறிதல் முறை பற்றி ஒரு கட்டுரையில் அவர் மெக்காலே பிரபு வின் குறிப்புத்தகவலை எழுதி இருந்தார்.
பித்தன் வாசித்தது நமது அமர்க்களம் உறவுகளுக்கும்,
1934 ம் ஆண்டு ஆங்கில அரசு, சுப்ரீம் கவுன்சில் ஆப் இண்டியா என்ற குழு அமைத்தது.
அதில் மெக்காலே பிரபு, இந்தியா பற்றி அனுப்பிய குறிப்பு.
“ இந்திய பகுதிகள் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்துவிட்டேன். ஒரே ஒரு பிச்சை காரனையோ, அல்லது ஒரு திருடனயோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு செல்வச் செழிப்போடு உள்ளது. இந்த நாடு மிக உயர்ந்த பண்பாடு கொண்ட அளவற்ற அறிவாற்றலோடும் வாழ்கிற இவர்களை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற பண்பாட்டு பெருமையையும், ஆன்மிகப் பெருமையும் ஒருங்கே நொறுக்கி பிளந்து சிதைத்தால் மட்டுமே நாம் இவர்களை வெல்ல முடியும்.
இங்கே நிலவுகிற பழமையான, பண்பாட்டு பெருமைகளை மிக இயல்பாகவே ஊட்டி வளர்க்கிற, சுயமான அறிதல் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தால் தான் நாம் வெற்றி பெறலாம்.
அயல் நாட்டவர்கள் நல்லவர்கள், ஆங்கிலேயர்கள் நல்லவர்கள், அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர்களாக இந்தியர்களை மாற்ற வேண்டும். இந்த எண்ணம் இந்தியர்கள் மனதில் ஏற்படுத்தினால்தான் இந்தியர்கள் சுயமரியாதையை இழப்பார்கள். சுய பண்பாட்டை உதறுவார்கள். நமக்கு சரியான அடிமைகளாக மாறுவார்கள்”.
இந்த வரிகள் மனதின் உள் சென்று நெருடிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு எப்படி மனதில் உள்ளது?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
வெள்ளையர்களின் அறிவை கண்டு வியக்கிறேன்.. அவர்களின் சூதில் நாம் மட்டிவிட்டோம்.
Re: மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
“
ஆனால் என்ன ஆணவம்? இந்த மெக்காலே பிரபுவுக்கு நம்மை அடிமை படுத்துவதில் ??
இது அருமைபித்தன் wrote:இந்திய பகுதிகள் எல்லா இடங்களிலும் சுற்றி பார்த்துவிட்டேன். ஒரே ஒரு பிச்சை காரனையோ, அல்லது ஒரு திருடனயோ கூட என்னால் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு செல்வச் செழிப்போடு உள்ளது. இந்த நாடு மிக உயர்ந்த பண்பாடு கொண்ட அளவற்ற அறிவாற்றலோடும் வாழ்கிற இவர்களை வெல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.
இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற பண்பாட்டு பெருமையையும், ஆன்மிகப் பெருமையும் ஒருங்கே நொறுக்கி பிளந்து சிதைத்தால் மட்டுமே நாம் இவர்களை வெல்ல முடியும்.
இங்கே நிலவுகிற பழமையான, பண்பாட்டு பெருமைகளை மிக இயல்பாகவே ஊட்டி வளர்க்கிற, சுயமான அறிதல் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தால் தான் நாம் வெற்றி பெறலாம்.
ஆனால் என்ன ஆணவம்? இந்த மெக்காலே பிரபுவுக்கு நம்மை அடிமை படுத்துவதில் ??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
இதில் ஆச்சர்யம் என்ன வெனில் இன்று வரை ஒரு வெள்ளை காரரை பார்க்கும் போது எதோ உயர்ந்தவர் போலவே மனதை சிந்திக்கும் படி செய்தது தான்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
உண்மைதான் நண்பா..பித்தன் wrote:இதில் ஆச்சர்யம் என்ன வெனில் இன்று வரை ஒரு வெள்ளை காரரை பார்க்கும் போது எதோ உயர்ந்தவர் போலவே மனதை சிந்திக்கும் படி செய்தது தான்.
Re: மன நெருடிய சில வரிகள்- மெக்காலே வரிகள்
ஆம் அப்படிதான் என்ன தோன்றுகிறதுபித்தன் wrote:இதில் ஆச்சர்யம் என்ன வெனில் இன்று வரை ஒரு வெள்ளை காரரை பார்க்கும் போது எதோ உயர்ந்தவர் போலவே மனதை சிந்திக்கும் படி செய்தது தான்.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Similar topics
» வரிகள் !வரிகள் !எங்கும் எதிலும் வரிகள் ! கவிஞர் இரா .இரவி !
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|