Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
Page 1 of 1 • Share
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.
முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.
"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.
15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
திருவனந்தபுரம் : ஏழைகளின் பசியைப் போக்க 15 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது கேரளாவில் உள்ள பழமையான மசூதி. உன்னதமான இந்த சேவை தொடர ஏராளமான இந்துக்களும் உதவி வருகின்றனர்.
கேரளா மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் வலன்சேரியில் உள்ளது முனக்கல் ஜும்மா மசூதி. இந்த மசூதி முன், 15 நாட்களுக்கு ஒரு முறை, 12 ஊராட்சிகளில் வசிக்கும் ஏழைகள் நீண்ட வரிசையில் நின்று அரிசி பெற்று செல்கின்றனர்.இந்த உன்னதமான சேவையை 20 ஆண்டுகளாக செய்து வருகிறது முனக்கல் மசூதி.
முஸ்லிம்களே இந்த இலவச அரிசு திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், தங்கள் சமூகத்தை சேர்ந்த 60 சதவீதம் பேருக்கும், இந்துக்கள் 40 சதவீதம் பேருக்கு இலவச அரிசியை வழங்குகின்றனர். தற்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச அரிசியை பெற்று வருகின்றன.கிராமங்களில் வசிக்கும் ஏழைகள் நாளொன்றுக்கு இருவேளை உணவாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் மசூதி நிர்வாகத்தினர் இதைச் செய்து வருகின்றனர்.
"இது ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி.
15 நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் 6000 முதல் 8000 கிலோ பெறுகிறோம். வசதி படைத்த சிலர், இந்த அரிசியை தானமாக தருகின்றனர். ஒரு சிலர் அவ்வப்போது வழங்குவர்' என, மசூதி கமிட்டியின் செயலர் ஷெரீப் தெரிவித்தார்.
மசூதி கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறியதாவது:
இந்த மசூதி 900 ஆண்டு பழமையானது. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பல குடும்பத்தினர், மசூதிக்கு அரிசியை தானமாக தருகின்றனர். தொலை துõரத்தில்வசிப்பவர்கள் கூட எங்கள் மசூதிக்கு அரிசி தானம் செய்கின்றனர். இதில் இந்துக்களும் உள்ளனர்.நாங்கள் வழங்கும் இலவச அரிசியை பெறும் 10 ஆயிரம் குடும்பங்களில் நான்கு ஆயிரம் இந்து குடும்பங்களும் உள்ளன.இவ்வாறு அபுபக்கர் கூறினார்.
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
சிறப்பான சேவை தொடரட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி
சிறந்த சேவை.
தொடரட்டும்...
தொடரட்டும்...
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» ஏழைகளின் பசியை போக்க அரிசி வழங்கும் மசூதி.
» பசியை தூண்டும் முள்ளங்கி
» ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்க
» காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி
» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
» பசியை தூண்டும் முள்ளங்கி
» ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்க
» காஷ்மீர் வெள்ளம்: சமூக நல்லிணக்க அடையாளம் ஆன மசூதி
» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|