Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாரதி காலமாகி போன நாள் இன்று.
Page 1 of 1 • Share
பாரதி காலமாகி போன நாள் இன்று.
தான் வாழ்ந்த காலத்தில் தான் வாழும் சமூகத்தை, மக்களை, மொழியை, தன் தேசத்தை தன் தோளில் ஏற்றி எவன் ஒருவன் உயர்த்துகிறானோ, அல்லது உயர்த்த எத்தனிக்கிறானோ அவனே கவிஞன்.
ஆம் அப்படி பட்ட தேசியக்கவிஞன் தான்,
நமது முரட்டு முண்டாசு கவிஞன்.
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை தன் கடற்கரை உரையின் மூலம் வியர்க்க வைத்து அனுப்பியவன் அவன்.
நரம்புகளின் ஊடாக சுதந்திர எண்ணத்தை திணித்து, தோள்களை திணவுற செய்த நெருப்பு கவிஞன் அவன்.
வெள்ளையருக்கு எதிராய் அவன் வெடிகுண்டுகளை பயன் படுத்தவில்லை. ஆனாலும் அவன் கந்தக கவிதைகள் அவர்களை காயப்படுத்தியதோ என்னவோ? அவனை வெள்ளையர்கள் தீவீர வாதியாய் கருதினர்.
ஆம்,
அவன் வாழ்ந்து இருந்த பூமியில் நாமெல்லாம் வாழ வாய்ப்பு கிடைத்ததற்க்காக நன்றி சொல்வோம்.
அவனுக்கு சாவே இல்லை. சாகாதவனுக்கு இன்று நினைவு நாள்.
”நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!”
-பாரதி.
ஆம் அப்படி பட்ட தேசியக்கவிஞன் தான்,
நமது முரட்டு முண்டாசு கவிஞன்.
கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்களை தன் கடற்கரை உரையின் மூலம் வியர்க்க வைத்து அனுப்பியவன் அவன்.
நரம்புகளின் ஊடாக சுதந்திர எண்ணத்தை திணித்து, தோள்களை திணவுற செய்த நெருப்பு கவிஞன் அவன்.
வெள்ளையருக்கு எதிராய் அவன் வெடிகுண்டுகளை பயன் படுத்தவில்லை. ஆனாலும் அவன் கந்தக கவிதைகள் அவர்களை காயப்படுத்தியதோ என்னவோ? அவனை வெள்ளையர்கள் தீவீர வாதியாய் கருதினர்.
ஆம்,
அவன் வாழ்ந்து இருந்த பூமியில் நாமெல்லாம் வாழ வாய்ப்பு கிடைத்ததற்க்காக நன்றி சொல்வோம்.
அவனுக்கு சாவே இல்லை. சாகாதவனுக்கு இன்று நினைவு நாள்.
”நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!”
-பாரதி.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: பாரதி காலமாகி போன நாள் இன்று.
பாரதியை பற்றி சரியான தருணத்தில்அவனுக்கு சாவே இல்லை. சாகாதவனுக்கு இன்று நினைவு நாள்.
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி பித்தன்
Re: பாரதி காலமாகி போன நாள் இன்று.
உள்ளத்தில் நீங்காத இனிய புகழ் பாரதி....,
உம்மை மறப்பேனோ......
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» இன்று முதல்…(கவிதை) – பாரதி ஜிப்ரான்
» எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால் ! கவிஞர் இரா. இரவி
» இன்று மாவீரர் நாள்
» இன்று உலக சிக்கன நாள்!
» எனக்கும் இன்று பிறந்த நாள்
» எட்டயபுரத்து பாரதி இன்று இருந்திருந்தால் ! கவிஞர் இரா. இரவி
» இன்று மாவீரர் நாள்
» இன்று உலக சிக்கன நாள்!
» எனக்கும் இன்று பிறந்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|