Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடல் விசிறி
Page 1 of 1 • Share
கடல் விசிறி
[You must be registered and logged in to see this image.]
மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் பவளப்பாறை உயரினங் கள் மிகவும் "காஸ்ட்லி' ஆனவை. இதில் மிருதுவானவை, கடினமானவை என இருவகைகள் உள்ளன. மிருதுவான பவளப் பாறை உயிரினங்கள் மருத்துவத்துக்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினம் தான் "கடல் விசிறி'.
கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
பவளப் பாறை வகையை சேர்ந்த உயிரினம் என்பதை தவிர்த்து, பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் அறியாமல்இதை மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் வீணடித்து வருகின்றனர். மிருதுவான இவை மடிவலைகளில் பெரும்பாலும் சிக்கிவிடுகின்றன. தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.
நன்றி -கூவலப்புரம்
மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் பவளப்பாறை உயரினங் கள் மிகவும் "காஸ்ட்லி' ஆனவை. இதில் மிருதுவானவை, கடினமானவை என இருவகைகள் உள்ளன. மிருதுவான பவளப் பாறை உயிரினங்கள் மருத்துவத்துக்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினம் தான் "கடல் விசிறி'.
கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
பவளப் பாறை வகையை சேர்ந்த உயிரினம் என்பதை தவிர்த்து, பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் அறியாமல்இதை மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் வீணடித்து வருகின்றனர். மிருதுவான இவை மடிவலைகளில் பெரும்பாலும் சிக்கிவிடுகின்றன. தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.
நன்றி -கூவலப்புரம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கடல் விசிறி
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றிகடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
Re: கடல் விசிறி
கடல் விசிறி நல்லதொரு பதிவு! மன்னார் வளைகுடாவில் ஒரு அதிசய உலகமே இருக்கிறது. தகவலுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கடல் விசிறி
தகவலுக்கு நன்றி!
தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» கடல் குதிரை
» விசிறி விற்பவர் வியர்வையில்….!
» மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???
» கடல்......
» கடல் குதிரை
» விசிறி விற்பவர் வியர்வையில்….!
» மின் விசிறி வேகமாக சுற்றினால் மின்சாரம் வீணாகுமா ???
» கடல்......
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|