Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிந்தனை துளிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
Re: சிந்தனை துளிகள்
புல்லென்று பார்க்காதே
அதன் மேல் இளைப்பாறவும் பனித்துளி உண்டு.
புழுவென்று வெறுக்காதே
அதைக்கண்டு அஞ்சும் உயிகளும் உண்டு.
சருகென்று சொல்லாதே
அவை எரித்த பல காடுகளும் உண்டு.
ஏழையென்று இகழாதே
அவனுக்கும் இதயம் உண்டு
அதில் உணர்ச்சிகளும் உண்டு...!
[[ கண்ணன் ]] (c) நீங்காத நினைவுகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
வாழ்கையில் பல கஷ்டங்கள்
நாமே நமக்கு உருவாக்கிகொள்வதே.
எதற்கு கஷ்டப்படுகிறோம் என
தெரியாமலே கஷ்டப்படுகிறோம்.
இன்பங்கள் வரும் நேரம் அவை
நமக்கு ஏன் வந்தன என ஆராய்வது இல்லை.
ஆனால் துன்பங்கள் வரும் நேரம் மட்டும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி என அரற்றுகிறோம்.
எந்த இன்பமும் துன்பமும்
நிலைப்பதும் இல்லை நீடிப்பதும் இல்லை.
மாற்றங்களும் ஏமாற்றங்களும் தான்
வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன...!
நாமே நமக்கு உருவாக்கிகொள்வதே.
எதற்கு கஷ்டப்படுகிறோம் என
தெரியாமலே கஷ்டப்படுகிறோம்.
இன்பங்கள் வரும் நேரம் அவை
நமக்கு ஏன் வந்தன என ஆராய்வது இல்லை.
ஆனால் துன்பங்கள் வரும் நேரம் மட்டும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி என அரற்றுகிறோம்.
எந்த இன்பமும் துன்பமும்
நிலைப்பதும் இல்லை நீடிப்பதும் இல்லை.
மாற்றங்களும் ஏமாற்றங்களும் தான்
வாழ்க்கையை சுவாரசியம் ஆக்குகின்றன...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
நீ நல்லவன் என நினைக்கும் போது, இல்லை நீ நல்லவன் இல்லை என நிரூபிக்க சில சந்தர்ப்பங்கள் வருகின்றன.
நீ கெட்டவன் என நினைக்கும் போது, இல்லை நீ மோசமானவன் இல்லை என நிரூபிக்க சில சந்தர்ப்பங்கள் வருகின்றன.
இந்த சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? ஏன் இவை நம்மை அலைக்கழிக்கின்றன? இவற்றை இறைவன் தடுத்து நம்மை காத்திருக்கலாமே? ஏன் ஏன் ஏன் என எவ்வளவு கேள்விகள்...
இந்த சந்தர்ப்பங்கள் தான் மனிதனை மனிதன் ஆக்குகின்றன. தோல்விகள் தான் வெற்றியை தேட வைக்கின்றன. வெற்றிகள் தான் மனிதனை போதையில் ஆழ்த்துகிறது. அந்த போதை தான் அவனை தவறு செய்ய தூண்டுகிறது. அவன் செய்யும் தவறுகள் தான் அவனுக்கு உலகை கற்பிக்கிறது. இது ஒரு சுழற்சி... இந்த சுழற்சியும் அனுபவமும் தான் ஆண்டவன்...!
கண்ணன் நினைத்திருந்தால் பாண்டவர்கள் சூதாடும்போதே தடுத்து மகாபாரத யுத்தம் வராமல் காத்திருக்கலாம்.
ராமன் நினைத்திருந்தால் சீதை மானை பிடிக்க கேட்கும்போதே அது பொய் மான் என கூறி மான் பின்னே செல்லாமல் இராமாயண யுத்தம் வராமல் தடுத்திருக்கலாம்.
அனுபவங்கள் தான் வாழ்க்கையை ஆழமாக்குகின்றன, அழகாக்குகின்றன. துன்பத்தில் வாய் விட்டு அழுங்கள். ஆனால் விரைவில் உணருங்கள் இது இறைவனின் சித்தம், இறைவன் நமக்கு அளித்த பரிசு இந்த அனுபவம் என. இன்னும் சொல்லப்போனால் எங்கும் உள்ள இறைவன் அந்த அனுபவத்திலும் உள்ளான்...!
நீ கெட்டவன் என நினைக்கும் போது, இல்லை நீ மோசமானவன் இல்லை என நிரூபிக்க சில சந்தர்ப்பங்கள் வருகின்றன.
இந்த சந்தர்ப்பங்கள் ஏன் வருகின்றன? ஏன் இவை நம்மை அலைக்கழிக்கின்றன? இவற்றை இறைவன் தடுத்து நம்மை காத்திருக்கலாமே? ஏன் ஏன் ஏன் என எவ்வளவு கேள்விகள்...
இந்த சந்தர்ப்பங்கள் தான் மனிதனை மனிதன் ஆக்குகின்றன. தோல்விகள் தான் வெற்றியை தேட வைக்கின்றன. வெற்றிகள் தான் மனிதனை போதையில் ஆழ்த்துகிறது. அந்த போதை தான் அவனை தவறு செய்ய தூண்டுகிறது. அவன் செய்யும் தவறுகள் தான் அவனுக்கு உலகை கற்பிக்கிறது. இது ஒரு சுழற்சி... இந்த சுழற்சியும் அனுபவமும் தான் ஆண்டவன்...!
கண்ணன் நினைத்திருந்தால் பாண்டவர்கள் சூதாடும்போதே தடுத்து மகாபாரத யுத்தம் வராமல் காத்திருக்கலாம்.
ராமன் நினைத்திருந்தால் சீதை மானை பிடிக்க கேட்கும்போதே அது பொய் மான் என கூறி மான் பின்னே செல்லாமல் இராமாயண யுத்தம் வராமல் தடுத்திருக்கலாம்.
அனுபவங்கள் தான் வாழ்க்கையை ஆழமாக்குகின்றன, அழகாக்குகின்றன. துன்பத்தில் வாய் விட்டு அழுங்கள். ஆனால் விரைவில் உணருங்கள் இது இறைவனின் சித்தம், இறைவன் நமக்கு அளித்த பரிசு இந்த அனுபவம் என. இன்னும் சொல்லப்போனால் எங்கும் உள்ள இறைவன் அந்த அனுபவத்திலும் உள்ளான்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
தவறுகளில் சிறியன பெறியன என்று அளவு இல்லை.
காரணங்கள் தவறுகளுக்கு காரணிகள் இல்லை.
பிறர் நம் தவறை மன்னிப்பதால் தவறு சரியென ஆகிவிடாது.
தண்டனை கிடைக்காத தவறுகள் தண்டனைக்காக நிலுவையில் உள்ள தவறுகள்.
ஒரு தவறை திருத்த மற்றொரு தவறு செய்தால், அதை திருத்த எத்தனை தவறுகள் செய்ய?
இவற்றை உணரும் வரை நாம் தவறு செய்யப்போவதை நிறுத்துவதில்லை.
காரணங்கள் தவறுகளுக்கு காரணிகள் இல்லை.
பிறர் நம் தவறை மன்னிப்பதால் தவறு சரியென ஆகிவிடாது.
தண்டனை கிடைக்காத தவறுகள் தண்டனைக்காக நிலுவையில் உள்ள தவறுகள்.
ஒரு தவறை திருத்த மற்றொரு தவறு செய்தால், அதை திருத்த எத்தனை தவறுகள் செய்ய?
இவற்றை உணரும் வரை நாம் தவறு செய்யப்போவதை நிறுத்துவதில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
உன் வாழ்க்கை
உன் கையில் இல்லை
உன் எண்ணங்களில் தான் உள்ளது .
ஏனெனில் கையில்லாதவனுக்கும்
வாழ்க்கை உண்டு ...!
உன் கையில் இல்லை
உன் எண்ணங்களில் தான் உள்ளது .
ஏனெனில் கையில்லாதவனுக்கும்
வாழ்க்கை உண்டு ...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிந்தனை துளிகள்
மனிதனாய் பிறந்து
அழுது அலுத்து மடிவதற்கு
பூவாக பிறந்து பூத்து சிரித்து
வாடி இருக்கலாம்...!
உண்மையான வரிகள்..
கண்மணி சிங்
அழுது அலுத்து மடிவதற்கு
பூவாக பிறந்து பூத்து சிரித்து
வாடி இருக்கலாம்...!
உண்மையான வரிகள்..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|